தேசியகட்சியான SDPI_ கட்சியின் ஓர்அங்கமான SDTU_ தொழிற்சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் களஆய்வு நடைபெற்றுகொண்டிருக்கின்றது அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள SDTU_ தொழிற்சங்கத்தின் கிளைகளையும் ஆய்வுகள் செய்வதற்காக தமிழ்மாநிலபொது செயலாளர் UP_ அஜித்ரஹ்மான், மண்டலதலைவரும் மாநிலசெயலாளரும் ஆன அப்துல்சிக்கந்தர் ஆகியோர் வருகை தந்து மாவட்ட தலைவர் முஸ்தாக்அஹமது தலைமையில் மாவட்டசெயலாளர் பீர்முஹைதீன், மாவட்டபொருளாளர்_ அப்துர்ரஹ்மான், இணை செயலாளர்கள், காதர் கனி, திருமுருகன், மாவட்டஊடகபிரிவு செயற்குஉறுப்பினர் கீழைஅஸ்ரப் ஆகிய நிர்வாகிகள் முன்னிலையில் வீரியமாக இராமநாதாபுரம் நகர், பனைக்குளம், வேதாளை, […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் “JFS COLLECTIONS & TRADING” என்ற புதிய கடை திறப்பு விழா!
07.02.2021 அன்று மாலை கீழக்கரை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் ஜே.எஃப்.எஸ் கலெக்ஷன்ஸ் அண்ட் டிரேடிங் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் முன்னிலையில் குட்டீஸ் ஜயான் சஹது கடையை திறந்து வைத்தார். துஆவுடன் முதல் விற்பனையை மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி சலாஹுத்தீன் ஆலிம் துவக்கி வைக்க முதல் விற்பனையை ராவியத் சுவீட் பேலஸ் உரிமையாளர் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார். இத்திறப்பு விழாவிற்கு வருகை […]
இராமநாதபுரம் மாவட்டம் முகவையார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம் மாவட்டம் முகவையார் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடம் அர்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா பஞ்சந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள அறக்கட்டளை வளாகத்தில் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை சேவகர்களால் 11 சென்ட் நிலம் அறக்கட்டளையின் பொது பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளிநாடுவாழ் சேவகர்கள் உதவியோடு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ, துபாயில் இறந்த மொட்டையன்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் குடும்பத்திற்கும், மாணவி கற்பகவள்ளி மற்றும் கீழமுந்தல் கிராமத்தைச் […]
பாஜக கல்யாணராமன் மற்றும் ஜெயசங்கரை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு..
பாஜக கல்யாணராமனை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு காவல் துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்த புகார் மனு விடுதலை சிறுத்தை கட்சி கீழக்கரை நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் கொடுக்கப்பட்டது. இம்மனுவில் இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக பேசிய கல்யாணராமன் மற்றும் ஜெய்சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரையில் கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை பல் வேறு சமூக அமைப்புகள் முதல்வர் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரிக்கு மனு..
கீழக்கரையில் பல் வேறு சமூக அமைப்புகள் மக்கள் நல பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை, கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் கீழக்கரை பொதுமக்கள் சார்பாக தமிழக முதல்வர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனு அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில், அமைதி பூங்காவான தமிழகத்தில் இஸ்லாமியர்களும் இந்து சமூக மக்களும் அண்ணன் […]
கீழக்கரை அருகே கோபத்தில் மாமியாரை குத்திக் கொன்ற மருமகன் கைது….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்தவர் பஞ்சப்பன். இவரது மனைவி பொன்னம்மாள், 60. இவரது மருமகன் முருகன், 40. மாமியார், மருமகன் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் நேற்றிரவு (05/02/2021) தகராறு மீண்டும் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் பொன்னம்மாளை கத்தியால் குத்திக்கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் பொன்னம்மாள உடலை கைப்பற்றி,கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக […]
கீழக்கரை SDPI கட்சி சார்பாக “பசியிலிருந்து விடுதலை… பயத்திலிருந்து விடுதலை”.. “குடும்பமாய் இணைவோம்”… நிகழ்ச்சி..
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் 10வது வார்டு சேரான் தெரு சார்பாக “குடும்பமாய் இணைவோம்” நிகழ்ச்சி கிளைத்தலைவர் ஜமீல் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் 11வது வார்டு கிளை தலைவர் சுல்தான் சிக்கந்தர் வரவேற்புரையாற்றினார். முன்னிலை நகர் துணைத்தலைவர் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன், அப்துல் காதர் உமன்ஸ் இந்தியா மூவமெண்ட் மாவட்ட செயலாளர் ஜாபிரா நதீர் கலந்து கொண்டனர். தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தொகுத்து வழங்கினார். நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் மாநில பேச்சாளர் மௌலான ஜஹாங்கீர் […]
கீழக்கரையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நடைபெற்றது. இதில் கீழக்கரை ஆய்வாளர் விஸ்வநாத் தலைமையில் ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர்கள் இன்று (05/02/2021) கலவரத்தை எவ்வாறு காவல்துறையினர் கட்டுப்படுத்துவார்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுர மாவட்ட அதிரடிப்படையினர் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.
கீழக்கரையில் TNTJஅமைப்பைச் சார்ந்த 100கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கல்யாணராமனை கைது செய்ய கோரி புகார் மனு..
சில தினங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் இஸ்லாமியர்களின் தூதரை பற்றி தவறாக சித்தரித்து பேசியதால் தமிழகத்தில் பல்லாயிரகணக்கான மக்களும், சமூக அமைப்புகளும் கண்டண போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவதூறு பேசிய கல்யாணராமன் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரை காவல் நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இருபாலரும் புகார் மனு அளித்தனர்.
கீழக்கரையில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் இளைஞரணி பொருப்பாளர் வழக்கறிஞர் சுல்தான் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் வருகின்ற 4ஆம் தேதி ராமநாதபுரம மாவட்டம் பரமக்குடிக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கின்ற நிகழ்ச்சிக்கு வருகைதரும் திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பது சம்பந்தமாகவும் கீழக்கரையில் உள்ள பிரச்சனைகளை திமுக தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக கொடுப்பது சம்பந்தமாக நகர் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
இறை தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்………
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் அனைத்து கிளைகள் சார்பாக சில நாட்களுக்கு முன்பாக நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டு கல்யாணராமனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.மேலும் பாதுகாப்பு பணியில் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திலகராணி, எஸ்.பி. எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.ஐ.சரவணன், பாண்டி ஆகியோர் […]
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக கல்யாணராமனை குண்டாஸில் கைது செய்ய கோரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக சேர்ந்த கல்யாணராமனை குண்டாஸில் கைது செய்ய கோரி கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. மேலும் கண்டன உரையை ரெத்தின முகம்மது, தலைவர், வடக்குத்தெரு ஜமாஅத், காதர் பக்ஸ் ஹூஸைன் நடுத்தெரு ஜமாஅத், அஹமது ஹூஸைன் ஆஸிஃப் கிழக்கு தெரு ஜமாஅத், ஹமீது சாலிஹ்தெற்கு […]
கீழக்கரையில் பாஜக கட்சியைச் சார்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்….
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக கட்சியை சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி கீழக்கரையில் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைந்து கமுதி பால் கடையில் ஊர்வலமாக ஆரம்பம் செய்து கீழக்கரை முக்குரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், மதக்கலவரத்தை தூண்ட வேண்டாம் என கோஷங்களை எழுப்பினர். இவர்களிடம் கீழக்கரை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திலகராணி, எஸ்.ஐ […]
கீழக்கரையில் புதிய ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறப்பு…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருவில் அப்பா பள்ளி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறக்கப்பட்டது. இதை கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் துணைச் செயலாளர் அஜிஹர் திறந்துவைத்தார். இதில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் கௌரவத் தலைவர்கள் மூர் ஜெயினுதீன், அபு(எ) அபுபக்கர் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தலைவர் ஆரிபின்,(எ) செய்யது இபுராகிம், துணைத் தலைவர் யாசர் அரபாத் செயலாளர் அம்ஜத் இப்ரஹிம் துணைச் செயலாளர் செய்யது முகம்மது சித்திக் பொருளாளர் செய்யது லுக்மான் ஹக்கீம் மற்றும் […]
கீழக்கரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மின் கசிவால் வாடிக்கையாளர்கள் வெளியேற்றும்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்துள்ளனர் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று திடீரென மின்கசிவு ஏற்பட்டு வங்கிக்குள் புகைய ஆரம்பித்துவிட்டது இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கம்ப்யூட்டர் சாதனங்களில் லேசான மின்கசிவு ஏற்பட்டு புகை வந்தது உடனடியாக மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேற்றம் செய்துள்ளோம் தொடர்ச்சியாக மின் பழுது பார்ப்பவர்கள் வைத்து பழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம், […]
பேரையூர் அங்கன்வாடியில் போலியோ சொட்டு மருந்து..
இன்று 31.01.2021 ஞயிற்றுக்கிழமை பேரையூர் அங்கன்வாடியிலும், மகாத்மா காந்தி பள்ளியிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதில் சுகாதார பணியாளர்களுடன். சுகாதார ஆய்வு மாணவர் குணால் ஆகாஷ் உட்பட பல தன்னார்வலர்கள் களப்பணியின் போது 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
கமுதி.. பேரையூர் இளைஞருக்கு IWR நட்சத்திர விருது.
கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மங்களேஸ்வரன் (52) அவர்களது மகன் மனோஜ் பிரபாகரன் (19)க்கு IWR நட்சத்திர விருது வழங்கப்பட்டது. இந்தியன் வேல்ட் ரெக்காட் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் சென்னை ஆவடி அடையார் ஆனந்த பவனில் நேற்று 30.01.2021 சனிக்கிழமை நடைப்பெற்ற 2021 IWR நட்சத்திர விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறந்த எழுத்தாளர் விருது, சிறந்த திறமை விருது, சிறந்த பாடகர் விருது, சிறந்த நடன கலைஞர் விருது, சிறந்த மாணவர் விருது, சிறந்த […]
ஜனவரி 30…. காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து PFI கீழக்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..
ஜனவரி 30 காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து PFI கீழக்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். மாலை 5:17 க்கு நகர் தலைவர் அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது.. தொகுப்புரை_கீழைஅஸ்ரப் மாவட்டசெயற்குழு உறுப்பினர் மாவட்டஊடக பிரிவு SDTU_தொழிற்சங்கம், ஹமீதுபைசல் நகர் தலைவர் SDPI கட்சி கண்டன உரையாற்றினார்.. கண்டன கோசம் நதீர் Pfi. கண்டனஉரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது சாலிஹ் Pfi. Division Sec_Pfi சிராஜ்நன்றியுரைஆற்றினார்.. இந்நிகழ்வில் PFI_SDPI_SDTU தொழிற்சங்கம் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்…
உச்சிபுளியில் காந்தி படுகொலை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம்…
இன்று (ஜனவரி,30, 2021) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் டிவிசன் சார்பாக உச்சிபுளியில் RSS பயங்கரவாதி கோட்சையால் நம் தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது இப்ராஹிம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் இராமநாதபுரம் மேற்கு தொகுதி, தொகுதி தலைவர் அப்துல் ஜமீல் […]
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய “இலக்கை நோக்கி” இளைஞர்களின் எழுச்சி மாநாடு…
“இலக்கை நோக்கி இளைஞனே வா” என்ற தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவிப்பு செய்து மூன்று மாத காலமாக தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ளரங்கு நிகழ்ச்சிகள் தெருமுனைக்கூட்டம் தனிநபர் சந்திப்பு ஆகிய பிரச்சாரங்களை முன்னெடுத்தது. இதன் இறுதி கட்டமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு)மாவட்டம் கீழக்கரை கிளைகள் சார்பில் இன்று (29-01-2021) கீழக்கரை தெற்குத்தெருவில் அமைந்துள்ள கிஷ்கிந்தா திடலில் இலக்கை நோக்கி இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த எழுச்சி […]
You must be logged in to post a comment.