தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சட்ட விழிப்புணர்வு இயக்கம் தீர்மானம்…..

கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுக் குழு கூட்டம் வடக்குத்தெரு சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் முஸம்மில் இபுறாகீம், செயலாளர் தாஜுல் அமீன், பொருளாளர் ஜாபிர் சுலைமான், இணைச் செயலாளர் அஹமது மிர்சா, மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது ஹமீது சல்மான்கான் முன்னிலை வகித்தனர் . இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது மகமூது ரிஃபான், செய்யது ரசீன் அஹமது, சேகு ஜலாலுதீன், சங்க உறுப்பினர்கள் […]

தமுமுகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) க்கு விருது வழங்கிய தாதாபாய் டிராவல்ஸ்…

சவூதி அரபியாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை தமிழகம் உட்பட தாயகத்தின் பல்வேறு பகுதிகளுக்குவெற்றிக்கரமாக இயக்கிய தாதாபாய் டிராவல்ஸ் சார்பாக, கடந்த 09-09-21 அன்று ஜித்தா இண்டர்காண்டிணன்டல் ஆடிட்டோரியத்தில் 200 வது விமான சேவைக்கான சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தாதாபாய் டிராவல்ஸ் மேலாளரும் சமூக ஆர்வலருமான சகோ. அபூபக்கர் தலைமை தாங்கினார். தாதாபாய் டிரவல்ஸ் சார்பாக வாழ்த்துச் செய்தியில் சவுதியில் இருந்து தாயத்தில் இல்லம் சொல்லும் வரை தமுமுக மற்றும் IWF தன்னார்வலர்கள் பணி எடுத்துக் கூறப்பட்டது. விருதினை வழங்கி […]

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக டெல்லி பெண் சபியாவுக்கு நீதி கேட்டு ராமநாதபுரம் தொகுதி பொருளாளர் தலைமையில் கீழக்கரைமேற்கு நகரும் கிழக்கு நகரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் நடைபெற்றது. கிழக்குநகர் பொருளாளர் தொகுப்புரை நிகழ்த்தினார். மேற்குநகர் துணை தலைவர் அனைவரையும் வரவேற்றார் இதில்  pfi நகர் தலைவர் நதீர் கண்டன கோஷம் நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஜாபீரா மற்றும் பஹ்மீதா கண்டன கோஷம் நிகழ்த்தினர்.  நகர் தலைவர் பைசல் கருத்துரை நகர் […]

கீழக்கரையில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா…

தென்மண்டல அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கீழக்கரையை சேர்ந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த காளிதாஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் அசனுதீன், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க தலைவர் அருள் ஆடும் பெருமாள், பொறியாளர் முரளி, வழக்கறிஞர் காளீஸ்வரன், ரியல் எஸ்டேட் செல்வவிநாயகம், கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்தனர். யோகா அகாடமியின் பயிற்சி ஆசிரியர் நாகூர் கனி விழாவில் பங்கேற்ற […]

கீழக்கரையில் குருபூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் குறித்து பகுதி மக்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா, குருபூஜை விழ உள்ளிட்ட விழாக்கள் சம்பந்தமாக பொதுமக்களிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பூஜையை அனைவரும் அவரவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளுமாறும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், தடையை மீறி பொது இடங்களில் கூடினால் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை […]

அரசு வழிகாட்டுதலுடன் கீழக்கரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது..

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடமாக கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில் தமிழக அரசின் வழிமுறைகளின் படி கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் காட்சி கீழே:-

பள்ளி, கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை தொடர்ந்து சுத்தம் செய்யும் வேலை தீவிரம்…

கொரோனா நோய் தீவிரமடைந்து வந்த காரணத்தினால் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடிய நிலையில், நாளை (01/09/2021) முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பனி கீழக்கரை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த தொகுதி எம்.எல் ஏ……….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் விளையாட்டுப் போட்டி மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முனியசாமி, தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ,ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கவுன்சிலர் […]

கீழக்கரையில் குற்ற செயல்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் CCTV…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரையின் பல செதுக்களில் இயங்கும் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக சி.சி.டிவி கேமரா பொருத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தெற்கு தெரு முஸ்லிம் பொது நலசங்கம் சார்பில் சுமார் 4 சி.சி.டிவி பாதுகாப்பு கேமரா பொருத்தி தெரு பகுதிகளை கண்கானித்து வருகின்றனர். இதைபோல் சின்ன கடை தெரு பகுதியில் சுமார் […]

அன்னதானம் பொட்டலங்கள் வாங்குவதில் தகராறு.. ஏர்வாடியில் மீனவர் கொலை… ஒருவர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் மாரியூரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது55). இவர் கீழக்கரை அருகேஉள்ள ஏர்வாடி முத்தரையர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஏர்வாடி தர்காவில் அன்னதானம் பொட்டலங்கள் வழங்கும் போது சண்முகராஜுக்கும் தர்காவில் தங்கி உள்ள மதுரையை சேர்ந்த அஜித் குமார் என்ற சாகுல் ஹமீது என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாகுல் ஹமீது சண்முகராஜை வயிற்றின் மீது […]

கீழக்கரையில் பல்வேறு தொண்டு அமைப்புகள் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்..

கீழக்கரை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளை அகற்றும் மாதாந்திர தொடர் பணியில் ஆழி என்ற அமைப்புடன், Clean kilakarai Trust இணைந்து கீழக்கரை நகராட்சி சேர்ந்த ஊழியர்கள் உதவியுடன் முதல் கட்ட பணி நடைபெற்றது, இதில் MASA சமுகநல அமைப்பு மற்றும் ஸ்டைலிஷ் கீழக்கரை பங்கு பெற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கீழக்கரை நகராட்சி கமிஷ்னர் பூபதி உபகரணங்கள் வழங்கி பணியை துவங்கி வைத்தார், MASA தலைவர் அஹமத் முஹைதீன், Clean Kilakarai […]

கீழக்கரை நகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்………

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் விதிக்கப்படும் வரிகளை கட்டுவதற்காக தினம்தோறும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை சென்று வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் நகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி வீட்டு வரி,  தொழில் வரி, தண்ணீர் வரி போன்ற நகராட்சிக்கு செலுத்தப்படும் வரிகளை கட்டுவதற்காக சிறப்பு முகாம் கீழக்கரை 3,4 வார்டுகளில் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படும் வகையில் இருப்பதாக அப்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதேபோல் அனைத்து வார்டு பகுதிகளில் நடைபெறும் என நகராட்சி […]

கீழக்கரை நகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பயேற்பு…கீழைநியூஸ் சார்பில் வாழ்த்து..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு புதிய கமிஷனராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழை நியூஸ் சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவிளான போட்டி..

வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற 5s கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடத்தை சின்னக்கடை கால்பந்து மாஸ்டர் கிளப் அணியினரும், இரண்டாம் இடத்தை பெரியபட்டினம் கால்பந்து அணியினரும், மூன்றாம் இடத்தை குப்பன் வலசை கால்பந்து அணியினரும், நான்காம் இடம் பெற்ற வண்ணாங்குண்டு கால்பந்து அணியினரும் பெற்றனர். தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு

கீழக்கரையில் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பதவியேற்பு… கீழைநியூஸ் சார்பாக வாழ்த்து…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ஆக சுபாஷ் இன்று (20/08/2021) பதவி ஏற்றுக் கொண்டார் அவர் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள். அவரைக் கீழை நியூஸ் சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது..

கீழக்கரையில் கலைஞர் நினைவு மராத்தான் போட்டியில் 10கி.மீ தூரத்தை நிறைவு செய்த இளைஞருக்கு பாராட்டு மற்றும் பதக்கம்..

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA தொடங்கி வைத்தார். இந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாரத்தான் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 10 கிலோமீட்டரை நிறைவு செய்த கீழக்கரை MASA சமூக நல சங்கத்தின் முன்னாள் செயலாளரும்,  சமூக ஆர்வலருமான பரக்கத் அலிக்கு தொடர் ஓட்டத்தினை நிறைவு செய்தமைக்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை கீழக்கரை நகர் தி.மு.க […]

கீழக்கரையில் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றம்…

இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் கீழக்கரை நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ்,  பொருளாளர் இதயத்துல்லா துணை செயலாளர்கள் கருச்சிறுத்தைஹபீப், சிறுத்தை தாரிக், அப்துல்லா, ஜகுபர்,பாஹாத். இணை செயலாளர்கள் ஹபீலின், பாதுஷா ரமீஸ்கான், காவனா, மாணவர் அணி அமைப்பாளர்கள் சபீர்அலி, நசீர்,அர்சத், ஹாசீம், மற்றும் (துபாய் அமீரக பொறுப்பாளர் அசாருதீன் ) கட்சியின் உறுப்பினர்கள் பெருந்திரளாக […]

கீழக்கரை அளவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் நடைபெற்ற அணிகள்..

75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  கீழக்கரை அளவிளான பேட்மிட்டண் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்நு வெற்றி பெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் நசுருதீன், இஃப்திகார், மீரான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழங்கினர். இதில் இஃப்தி சகோதரர்கள் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை ஏபிசி அணியும், மூன்றாம் பரிசை தைக்கா பாய்ஸ் அணியும் வென்றது. இப்போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

கீழக்கரை நூரானியா பள்ளி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய “உணவு திருவிழா”..

75வது சுதந்திர தினத்தன்று நூரானியா நர்சரி பிரைமரி ஸ்கூல்  பெற்றோர்களுக்கான கீழக்கரை பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு பள்ளி நிர்வாகிகளுடன்  நடுவராக ராவியத் ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும்  KEEGGI யின் அலுவலக மேலாளர் மைதின் பாட்ஷா ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக நடுவர்கள் நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் இந்நிகழ்வை பள்ளி நிர்வாகிகளின் ஒருவரான ஜுபைர் சிறப்பாக ஒருங்கினணத்திருந்தார்.

கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் மாவட்ட அரசு காஜி சலாவுதீன் தேசியக் கொடி ஏற்றி சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் போராடியதை பற்றி பேசினார். பின்பு மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திரத்தின் பெருமையை பற்றி உரையாற்றினார். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முகம்மது ரிஸ்வானா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக மஹ்தூமியா தொடக்க பள்ளி தாளாளர் மீரா சாகிபு மற்றும் மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திஹார் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!