கீழக்கரையில் 18/1/22 அன்று மாலை புது தெருவில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகர் சார்பாக ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் sdpi கட்சியின் கொடியை புது தெரு கிளை பொருளாளர் தமீம் ஏற்றினார். தொகுதி தலைவர் பீர் முகைதீன் தலைமை தாங்கினார் கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்புரையாற்றினார். மேற்கு நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தொகுத்து வழங்கினார். மேற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் மாநில பேச்சாளர் மவுலானா ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழை சவுதி அசோசியஸன் மேற்கு மண்டல சார்பாக ஒன்றுகூடல் நிகழ்வு..
கீழை சவுதி அசோசியஸன் மேற்கு மண்டல சார்பாக 14.01.2022- வெள்ளிக்கிழமை அன்று ஜித்தா மாநகரில் கீழக்கரை உறுப்பினர்கள் சார்பாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூடலில் கீழக்கரையின் முன்னேற்றம் பற்றியும் இந்த குழுமத்தின் நோக்கம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து கீழக்கரை மக்களுக்கும் குழுமத்தின் சார்பாக நன்றியை தெரிவிக்கிப்பட்டது. மேலும் இக்குழுமத்தின் முயற்சிகள் வெற்றி அடைய சவுதி வாழ் மக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளோம், அந்த ஒத்துழைப்பின் மூலம் கீழக்கரை மக்களின் […]
கீழக்கரையில் கட்டுமானக் கலை மற்றும் கட்டுமான நிறுவனம் (JVA Design-Architecture and Interiors & Construction) உதயம்
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் JVA Design (Architecture and Interiors) & Construction கட்டிட கலை மற்றும் கட்டுமானம் நிறுவனம் 14.01.2022 அன்று திறக்கப்பட்டது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக பணிபுரிந்த அனுபவமுள்ள பணியாளர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் வாசிம் அக்ரம் கீழக்கரையை சார்ந்தவர் மற்றும் கட்டடக்கலை படிப்புகளை படித்து பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்தில் திட்ட பொறியாளர் அஹமது சுஹையில் எட்டு ஆண்டுகள் கட்டிட பொறியியலில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். கட்டுமான கட்டிடங்கள் கட்டுவதற்கு […]
கீழக்கரை அருகே புதிதாக திறக்கப்பட்ட “PAKKIRAPPA SEA PARK”..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பக்கீர் அப்பா தர்காவில் கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்கர் என்பவர் பக்கீர் அப்பா கடல் பூங்கா என்ற பெயரில் பூங்கா ஒன்றை அமைத்துள்ளார் அதனை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியின்போது கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமத் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கிளைச் செயலாளர் சுல்தான் செய்யது இபுராகிம் (எ)ராஜா தலைமை வைத்தனர் திருப்புல்லானி ஒன்றிய […]
கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமத்துவ பொங்கல்..
இன்று (13/01/2022) போகி பண்டிகையை தொடர்ந்து உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களின் உழவர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்
கீழக்கரை எஸ்.டி.பி.ஐ சார்பாக சுகாதார கேடுகளை சீர் செய்ய கோரி மனு..
கீழக்கரை முழுவதும் ஏற்பட்டுள்ள சுகாதார கேடு சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகரத் தலைவர் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகள் சாக்கடைகள் வாறுகால் மூடிகள் நாய்கள் சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகம் சரி செய்யாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் களம் காண்ப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் தொகுதி துணை தலைவர் அஹமது நதீர் நகர் செயலாளர் […]
கீழக்கரை நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் தளம்(N T N) உதவி வழங்கும் நிகழ்ச்சி…
கீழக்கரை கிழக்குத்தெரு, நம்ம தெரு நட்பு ( NTN) சார்பாக மறைமுக தர்மம் அளிக்கும் நிகழ்ச்சி 06-01-2022 அன்று மாலை 5 மணியளவில் பட்டாணியப்பா தர்ஹா அருகில் இருக்கும் அபுல்ஹஸன் வீட்டுத்திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நம்ம தெரு நட்பு உறுப்பினர் முஸவ்வீர் கிராத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வரவேற்புரை,நம்ம தெரு நட்பு செயல்பாடுகள் குறித்து தளத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அயூப்கான் விளக்கி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் வாழ்த்துரையாற்றினார். அதனை தொடர்ந்து தர்மத்தின் சிறப்பு பற்றி பேராசிரியர் ஆசிப் […]
கீழக்கரை வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பாக வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் நினைவு நாள்..
வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பாக வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், அமைப்பு செயலாளர் பழனி முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் மதுகணேஷ், திருமுருகன், பிரபு, அஜித் குமார், சக்திவேல், திலிப்குமார், சரண், ராஜா, இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் வேல்முருகன், விக்கி, சுரேஷ் கோபி, கோபிநாத், விக்கி, அருண், பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..
இன்று ((23/12/2021) ஊராடேசி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தலைமையாசிரியர் தலைமையில், ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்னமூர்த்தி முன்னிலை வகிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் உதவியாசிரியை நன்றி கூறினார். இந்நிகழ்வை நிகழச்சி ஒருங்கினைப்பாளராக முரளி மோகன், .முருகவேல் ஆகிய ஆசிரியர்கள் ஏற்பாடு செயதிருந்தனர்.
விமர்சையாக நடைபெற்ற கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சார்பில் 40-வது ஆண்டு ரூபி ஜுப்லி புத்தக வெளியீட்டு விழா..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சார்பில் 40-வது ஆண்டு ரூபி ஜுப்லி புத்தக வெளியீட்டு விழா இஸ்லாமியா கல்வி அபிவிருத்தி குழு துணைத்தலைவர் புகாரி தலைமையில் நடந்தது. முன்னதாக மாணவி ஷமிஹா கிராஅத் ஓதினார். மாணவர் சயாஸ் கபீர் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் அறிமுக உரையாற்றினார். முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் ரூபி ஜுப்லி புத்தகத்தை வெளியிட்டார். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் ஹபிபுல்லா கான் பெற்றுக் கொண்டார். விழாவில் […]
போலி விசா குறித்து விசாரணை நடத்த கீழக்கரை வந்த டெல்லி போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா குறித்து விசாரணை நடத்த கீழக்கரை வந்த டெல்லி போலீசாருக்கும் உள்ளுர் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கை உடைக்கப்பட்டதால் கீழக்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வேலை ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார். ஏமன் நாட்டிற்கு விமானத்தில் இறங்கிய மணிகண்டனை ஏமன் சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் உள்ள விசாவை சோதனை செய்ததில் அது போலி விசா என தெரிய வந்ததைடுத்து ஏமன் […]
NASA அறக்கட்டளை நடத்திய TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா!!
கீழக்கரை வடக்குத்தெரு சமூகநல தர்ம அறக்கட்டளை-NASA சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் மற்றும் மாணவர் கையேடு வெளியீட்டு விழா 18.12.2021 அன்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் மாணவர் ஃபரூஸ் இப்னு துல்கருணை கிராஆத் ஓதி ஆரம்பம் செய்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர்K.S. ரெத்தின முஹம்மது தலைமை தாங்கினார். கீழக்கரை முஹைதீனியா கல்வி குழுவின் துணை தலைவர் M.M.S. முஹைதீன் இப்றாஹிம் முன்னிலை வகித்தார். […]
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா…
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா நாளை (18.12.2021) சனிக்கிழமை அன்று மாலை 6:30 மணியளவில் தைக்கா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள் , பெற்றோர்கள் அனைவரும் கலந்து பயனடையுமாறு வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் TNPSC சம்பந்தமாக எழும் சந்தேகங்களும் கேட்டு பயன்பெற பிரத்யேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக +919092416230, +919884990250 வாட்சப்:- 8489643072 எண்களில் […]
கீழக்கரை நகராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி மாற்றி அமைக்க கோரிக்கை…
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று 11.12.2021, இயக்க அலுவலகத்தில் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் தாஜுல் அமீன், துணை செயலாளர் நூருல் ஜமான், இணை செயலாளர் அகமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், மக்கள் செய்தி தொடர்பாளர் முகைதீன் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் செய்யது ரசீன் அகமது, சேகு ஜலாலுதீன் மற்றும் உறுப்பினர்கள் அஹமது ஹுசைன் ஆஷிப், முகம்மது அய்யூப்கான், இஸ்மாயில், […]
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, ஆடருத்தான் தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், அல் மத்ரஸத்துர் […]
கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரையில் சுமார் 20 வயது மதிக்கதக்க ஆண் சடலமாக கரை ஒதுங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்குள்ள கடலோர காவல்துறைக்கு தகவல் அளித்தனர் அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கிஅனுப்பி வைத்தனர். இறந்து போனவரின் சட்டையில் கல்லூரி ஐ.டி கார்டு இருந்தது. அதில் கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி ஊரை சேர்ந்த கார்மேகத்தின் மகன் தாமஸ் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மேலும் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளார் விடுதலை சேகரன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியராசு வளவன், மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன், திருவாடனை தொகுதி செயலாளர் பழனிகுமார், மாநில துனை செயலாளர் கல்வி மற்றும் பொருளாதாரம் கிட்டு மாவட்ட துணை அமைப்பாளர் இளஞ்சிறுத்தை பாசறை ராஜேஸ், மண்டம் ஒன்றிய பொருளாளர் சீமோன் மற்றும் கீழக்கரை […]
கீழக்கரையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் …
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் அகமது தெரு பொது நல சங்கம் இணைந்து டெங்கு பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் அகமது தெரு நூலகத்தில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கி டெங்கு கொசுகள் அதிகளவில் உற்பத்தி ஆகியது, கீழக்கரை பகுதிகளில் அதிகளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தலைமையில் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் […]
கீழக்கரையில் சிறுவர் அரபிக் பாடசாலை திறப்பு விழா…..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹமது தெரு முகைதீன் தைக்கா சங்கத்தின் சார்பில் சிறுவர்களுக்கு அரபி பாடம் கற்றுத்தரும் பாடசாலையை சங்கத்தினர் இன்று (01/12/2021) தொடங்கினர். இந்நிகழ்ச்சியின் போது சங்க துணைத்தலைவர் கமர்சமான் செயலாளர் நெய்னா முஹம்மது, மற்றும் ஆலிம்கள் அகமது தெரு சங்க இளைஞர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாள் நிகழ்ச்சி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையி ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது பின்பு முத்துச்சாமி புரம் அரசு தொடக்கப்பள்ளியில் பகிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட் புத்தகம் இனிப்பு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது முன்னிலை ஏற்றார். இராமநாதபுரம் சட்டமன்ற […]
You must be logged in to post a comment.