கீழக்கரையில் மீண்டும் தலை தூக்கும் தெரு நாய் பிரச்சினை..

கீழக்கரையில் தொடரும் பிரச்சினைகளில் ஒன்று  தெருநாய்களின் அட்டுழியமும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல், யாராவது பாதிக்கப்படும் பொழுது மட்டும் வேக வேகமாக சில நாய்களை அப்புறப்படுத்திவிட்டு, நகராட்சியால் தொடர் முயற்சி எடுக்காத காரணத்தால் தெருநாய் அட்டுழியம் ஓழிந்தபாடில்லை. இந்த தெருநாய்களின் தொந்தரவு சம்பந்தமாக ஊர் ஜமாத் தார்கள், பல்வேறு சமூக அமைப்புகள், கட்சியினர், சங்கங்கள் என பலரும் கோரிக்கை எதிர்ப்புகள் என வலுத்ததும் நகராட்சியினர் கண்துடைப்பாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் நிதி நிலைமை மற்றும் பல காரணங்களை […]

கீழக்கரை நகராட்சியின் மெத்தனம்.. பள்ளத்தில் விழும் வாகனங்கள்..

கீழக்கரையில் சாக்கடை அடைப்பால் சுகாதார கேடு என்பது, கீழக்கரைக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூறலாம். எத்தனை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பதவிக்கு வந்தாலும் பொதுமக்களின் கவனக்குறைவு என்று தட்டிகழத்து விட்டு செல்கிறார்களே தவிர அதற்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பதில்லை. அதை வட கொடுமை கழிவை சீர் செய்யும் பணிகளையும் முறையாக செய்யாத காரணத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில்  வடக்குத்தெரு தைக்கா அருகில் கடந்த பல நாட்களாக கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு […]

கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் பிணம்..

கீழக்கரை பழைய கஸ்டம்ஸ் கடற்கரை அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பின்னர் அந்த நபர் சேரான் தெருவை சேர்ந்த  செய்யது முஹம்மது மகன் அகமது இபுறாஹீம் என அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் கடல் பகுதியில் இறந்து கிடந்ததால் கீழக்கரை காவல்துறை மூலம் மெரைன் காவலர்கள் வந்து விசாரித்து வருகின்றனர்,  விசாரணை முடிந்த பின், மின்ஹாஜியார் பள்ளி வாசலில் நல்லடக்கம் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தகவல்:- மக்கள் டீம்.

இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் மாயம் மீட்டு தரக் கோரி போராட்டம்..

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு மற்றும் இரண்டு மாத மீன்பிடி தடை காலம் காரணமாக 80 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய 4 மீனவர்கள் 13.6.2020ல் தொழிலுக்கு சென்றனர். நேற்று (14.6.2020) காலை கரை திரும்ப வேண்டிய இவர்கள் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை இரண்டு படகுகளில், 10 பேர் ராமேஸ்வரம்  மீன்பிடி […]

MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு நடத்திய கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிப்பு..யூட்யூப் வீடியோ இணைப்பு..

இந்த வருடம் ரமலான் மாதம்  MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக நடத்திய கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் இன்று 14/06/2020 அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் விபரங்கள்:- 1.A01- Maryam Lafra East st 2.A02- Mariyam Haleela North st 3.A128- Hanfa Zulaiha East street 4.A47- Fathima Islah North street 5.A39- Ashwaq Ahamed ojm street 6.A34- Ahamed Ziyad south street 7.A139- Aayisha […]

சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்…

மதுரை மாவட்டம் அரசு இராஜாஜி மருத்துவனையில் சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை  வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மதுரை மாவட்ட நுழைவாயிலான கொட்டாம்பட்டி அடுத்த சூரப்பட்டியில் உள்ள சோதனை சாவடியில் கெரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரை மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நின்ற வாகனம் மீது பின்னே வந்த சரக்கு வேன் மோதிய விபத்தில் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை ஒரு முக்கிய வேண்டுகோள்!

உங்கள் பகுதிகளில் நடக்கும் பக்கத்து வீட்டுத்தகராறுகள், தெருச்சண்டைகள், குரூப் மோதல்கள் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ஏதாவது முன்கூட்டிய தகவல்கள் கிடைத்தால் அந்த தகவல்களை மதுரை மாநகர சரக காவல் உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் பகிரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மதுரை மாநகரில் நடைபெரும் காயவழக்குகள், கொலைமுயற்சி வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் போன்றவற்றை தடுப்பதற்காக பொதுமக்களாகிய நீங்கள் உடனுக்குடன் தகவல்களை பரிமாற்றம் செய்தால் காவல்துறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், கொடுங்குற்றங்கள் நடைபெறும் முன்பே அவற்றை குறித்த தகவல்கள் அளித்தால் […]

சத்திரக்குடி அருகே இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர்கள் 6 பேர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வீரவனுரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர், 08/6/2020 மாலை 6 மணியளவில் தனது உறவினருடன் பூவிளத்தூர் காட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கார், இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் , இருவரையும் ஆபாசமாக பேசி, மிரட்டி காரில் கடத்திச் சென்றனர். தொடர்ந்து இருவரையும் மிரட்டி அப்பெண் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் டாலர் செயின், கால் பவுன் மோதிரம் இரண்டு, ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். […]

இராமநாதபுரம் அரசு மருத்துமனை அலட்சியத்தால் மூதாட்டி மரணமா??…SDPI கட்சி கண்டனம்..

நேற்று 12-06-2020 கீழக்கரையைச் சேர்ந்த ஜீம்மாபீவி எனும் நோயாளி காலை 11மணியளவில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இராமநாதபுரம் தலைமைஅரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை சென்ற நபருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலைகழிப்பு செய்ததாக தகவல்கள் பரவிவருகிறது. சிவகங்கைக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சில் பகல் 12 மணிக்கு ஏற்ற பட்டு 2 மணி நேரம் காக்க வைக்கபட்ட நிலையில் மூச்சு திணறல் அதிகமாகி ஆம்புலன்ஸில் அப்பெண்மணி உயிர்நீத்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று (13/06/2020) கீழக்கரைநகர் SDPI_கட்சியின் நகர் […]

பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியார்.. மடக்கிபிடித்த காவல்துறை… 11பைக்குகள் பறிமுதல்…

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மாகாலனி பகுதியை சேர்ந்த விஜயன் (எ) சாமுவேல் இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ புல்டர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி போதனைகளில் ஈடுபட்டு வருபவர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் வெளியில் சுற்றி திரிந்த பாதிரியார் வீடுகளில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினம் முன்பு திருடிய பைக் ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்தபோது […]

மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்க.. கீழக்கரை திமுக நகர் செயலாளர் கோரிக்கை……

கீழக்கரை நகரில் மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இங்கு மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விரைந்து பணிகள் செய்ய முடியாமல் போகிறது. ஊரிலிருந்து பல மாதங்களாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கீழக்கரை மின்சார வாரியத்திற்கு ஊரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மக்கள் நலன் கருதும் இயக்கங்கள் பொது நல அமைப்புகள் கோரிக்கை வைத்தும் மின்சார வாரியம் செவிசாய்க்க வில்லை. இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மின் இணைப்பு உள்ள ஊர் கீழக்கரை. மேலும் அதிக அளவில் […]

சமூக சேவையில் தொடர் பணியாற்றும் மாசா அமைப்பு..

OJM தெரு கோழியப்பா கடை அருகில் மீன் கடை செல்லும் வழியில் நான்கு சந்துகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு வந்தது. இதை கவனத்தில் கொண்ட MASA அமைப்பினர் அந்த இடத்தில் வேகத்தடை வைக்க தீர்மானித்து நகராட்சியிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து நகராட்சி பொறியாளர்  பார்வையிட்டு அனுமதி அளித்தவுடன் வேகத்தடை மாசாவின் நிதியிலிருந்து போடப்பட்டது. அனுமதி கொடுத்த நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் அனுமதி கிடைக்க உறுதுணையாக இருந்த மக்கள் டீம் […]

சிவகாசி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது ஆனையூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது, அருகிலிருந்த கிணற்றில் தவறிவிழுந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி பசுமாட்டை, கயிறு கட்டியிழுத்து உயிருடன் பத்திரமாக மீட்டனர். பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

மனைவியின் தகாத உறவை தட்டிக் கேட்ட கணவனை உறவினர்களுடன் சேர்ந்து கட்டையால் தாக்கிய மனைவி..

அருப்புக்கோட்டை அருகே மனைவியின் தகாத உறவை தட்டிக் கேட்ட கணவனை உறவினர்களுடன் சேர்ந்து கட்டையால் தாக்கிய மனைவி – முகத்தில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேல தொட்டியங்குளத்தைச் சேர்ந்த சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருப்பசாமி என்பவருக்கும் விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருவருக்கும் இரண்டு […]

அரசு ஆணையை பின்பற்றாத மகளிர் சுயஉதவி பைனாஸ் குழுவினரின் அடாவடி.. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

அரசு ஆணையை பின்பற்றாத மகளிர் சுயஉதவி பைனாஸ் குழுவினரின் அடாவடி வசூல் வேட்டையை முறைப்படுத்த கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை திருப்பிக் கேட்டு அடாவடி வசூல் செய்வதாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர் இதனால் […]

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்..

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு விலைகளை ஒட்டியும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து அரசு […]

இராஜபாளையம் பகுதிகளில் விளைந்த நெல்களை சாலைகளில் போடும் அவலம்.. செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அரசு..

இராஜபாளையம் பகுதிகளில் விளைந்த நெல்களை சாலைகள் போட்டு உரிய விலை கிடைக்காமலும், சேமிப்புக் கிடங்கு இல்லாமலும் அவதிப்படும் விவசாயிகள் என செய்தி எதிரொலியாக கொள்முதல் செய்த அரசு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்ட நேரி கண்மாய் , கடம்பன் குளம் கண்மாய் , பெரியகுளம் கண்மாய் என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய […]

கீழக்கரை பேரூந்து நிலையத்தில் மராமத்து பணி?.. கடைகளை 24 மணி நேரத்தில் காலி செய்ய உத்தரவு..

கீழக்கரை நகராட்சித்துறையின் பராமரிப்பில் உள்ளது புதிய பஸ் நிலையம். இந்த புதிய பஸ் நிலையத்திற்குள் பல கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் குத்தகை பணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் வாங்கும் பணத்திற்கு பராமாரிப்பு பணி நகராட்சியினால் செய்யப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. இங்கு கடைகள் கட்டப்பட்ட காலம் முதல் கடைக்காரர்களே சிறுசிறு வேலைகளை செய்து அங்கு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடைகளின் உட்புறம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது, பல முறை நகராட்சியும் […]

கீழக்கரை பொது மக்களின் நலன் கருதி சமூக நல அமைப்புகளுடன் இணந்து keeggi நிறுவனம் கபசுப குடிநீர் சூரணம் வழங்கல்…

கீழக்கரை பொது மக்களின் நலன் கருதி சமூக நல அமைப்புகளுடன் இணந்து keeggi நிறுவனம் கபசுப குடிநீர் சூரணம் வழங்கல். தற்போது கொரோனா என்ற கொடிய காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது.தற்போது நிலவும் இந்த சூழ்நிலையில் கீழக்கரையின் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சட்ட விழிப்புணர்வு இயக்கம், keeggi செயலி, கீழை நியூஸ்,சத்திய பாதை தமிழ் மாத இதழ், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்திய தர்ம அறக்கட்டளை மற்றும் ஜமாலியா […]

இராமநாதபுரத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.9 கோடி மோசடி: ஓய்வு அலுவலர்கள் 3 பேர் கைது..

இராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் 1984ல் துவங்கப்பட்டது. இதில் 144 உறுப்பினர்கள் உள்ளனர். மெட்ரிக்., பள்ளி, கோயில் ஆகியவற்றை இச்சங்கம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் 2015 முதல் அறக்கட்டளை என பெயர் மாற்றபட்டு செயல்படுவதாக தெரிந்தது. இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் கோரப்பட்டது. அதில் இறந்தோரின் பெயரில் போலி கையெழுத்து, ஆவணம் தயாரித்து அறக்கட்டளையாக பெயர் மாற்றம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!