தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் ம.முகமது கவுஸ் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளது. பெறுநர். மாண்புமிகு மாநில மனித உரிமை ஆணையர் அவர்கள், […]
Category: கீழக்கரை செய்திகள்
சிவகிரி அருகே கொரோனா பாதிப்பு; தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் நேரில் ஆய்வு-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்..
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட தேவிபட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் நேரில் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தில் கொரோனா தொற்றால் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேவிபட்டணம் நேரு வடக்குத் தெருவைச் சேர்ந்த மளிகை கடை வைத்துள்ள 55 வயது பெண்ணிற்கு முதலில் கொரோனா தொற்று பரிசோதனையில் […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வேலை வாய்ப்பு விழிப்புணர்வு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி…
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கம் 23/06/2020 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை முகம்மது சதக் நிறுவனத்தின் சேர்மன் S.M.முகம்மது யூசுப் மற்றும் செயலாளர் S.M.H.சர்மிளா ஒத்துழைப்புடன் கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் வாழ்த்துரை வழங்கி இக்கருத்தரங்கிணை தொடங்கி வைத்தார். அரபித்துறைத் துறைத்தலைவர் M. ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்கும் விதமாக […]
மதுரையில் பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி.. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை பூட்டு..
மதுரையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிகைரியும் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர் அறை பூட்டப்பட்டது. அப்பத்திரிக்கையாளர் நோய் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்செய்தியாளர் விரைவில் குணமடைந்து அவரது வீடு திரும்ப அனைத்து பத்திரிகையாளர் சார்பாக பிரார்த்தனை செய்ய வேண்டிக் கொள்ளப்படுகிறது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கீழக்கரையில் வர்த்தக நிறுவனங்களை மாலை 03.00மணியுடன் மூட முடிவு.. உணவு பொருட்கள் பார்சல் சேவை தொடரும்.. வர்த்தக சங்கம் முடிவு..
கீழக்கரை உசைனியா மஹாலில் கீழக்கரை வர்த்தக சங்கக் கூட்டம் தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் இன்று (23/06/2020) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான மருந்தகங்கள், பால் கடை மற்றும் ஹோட்டல்கள் இரவு 08.00 மணிவரை திறப்பதற்கும், அமர்ந்து சாப்பிடும் நேரங்களை 03.00 மணி வரை என தீர்மானித்தும், பாரசல் சேவைகளை மட்டும் வழக்கம்போல் செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் (23/06/2020) நடைமுறைக்கு வரும் இக்கடையடைப்பு வருகின்ற 30.06.2020 வரை அமலில் இருக்கும். பொதுநலன் […]
விருதுநகரில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் தீடீர் சாலை மறியல்…
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏடிபி காம்பவுண்ட் இந்திராநகர் ஆகிய பகுதியில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 21 நாள்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து ஏடிபி காம்பவுண்டில் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் புல்லக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்களுடன் […]
பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கட்டாயபடுத்தும் நிதி நிறுவனம்..
பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை வேலை இல்லாத நேரத்தில் திருப்பி செலுத்த நிதிநிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக கூறி கால அவகாசம் பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடன் பெற்ற பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 60 நாள்களைக் கடந்துள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்ல அரசு சில தளர்வுகளை […]
இராமநாதபுரம் எஸ்பி., பிரத்யேக எண்ணிற்கு ஆபாச படம் கோவை தனியார் பள்ளி ஆசிரியர் கைது..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் மற்றும் ஏதேனும் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தன்னை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்ணை (94899 19722) காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் 2019 நவ.7ல் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு எஸ்பி., துரித நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மாவட்டத்தில் கடத்தல், பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள், வழிப்பறி, திருட்டு, மோசடி, கொலை மிரட்டல், உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி […]
விருதுநகரில் சட்ட விரோதமாக லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசு திரிகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரை காவல்துறையினர் சூலக்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோவை மடங்கி சோதனை செய்தனர் அதில் பட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு லட்சம் மதிப்பிலான கருப்பு திரி இருப்பது கண்டறியப்பட்டது. பட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் இந்த திரி எளிதில் தீப்பற்ற கூடியது. இதனால் இவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் சட்டவிரோதமாக இவற்றை லோடு வாகனத்தில் மறைந்து கொண்டு சென்ற டிரைவர் கருப்பையா […]
இலங்கையில் கடலுக்கு அடியில் திறக்கப்பட்டுள்ள பிரமாண்ட அருங்காட்சியகம்…
இலங்கையில் முதன் முதலாக அருங்காட்சியகம் ஒன்று கடலுக்கடியில் இலங்கை கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருவாயை பெரிதும் சார்ந்துள்ள இலங்கையில், கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டச்சு கோட்டையை காண […]
கீழக்கரை அனைத்து ஜமாஅத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி, காவல்நிலையத்தில் வாகன விழிப்புணர்வுக்கு அனுமதி கோரி மனு……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வெளியூரிலிருந்து கீழக்கரைக்கு வந்த மக்கள் வீட்டில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடுவதால்அவர்களிடமிருந்து கரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அதை விழிப்புணர்வு படுத்தும் வண்ணம் கீழக்கரை நகர் பகுதி முழுவதும் வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் அனுமதி கோரி மனு அளித்தார்கள். கீழை நியூஸ் […]
இராமநாதபுரத்தில் காட்சி ஊடக செய்தியாளர் மறைவு..
இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கணேசன், 45. பட்டதாரியான இவர் காட்சி ஊடகங்களில் கடந்த 13 ஆண்டுகளாக செய்தியாளர் பணியாற்றினார். ஆரம்ப காலங்களில் உள்ளூர் காட்சி ஊடகங்களில் பணியாற்றினார். தனது திறமையால் ராஜ். மதிமுகம் டிவி., யில் ஒளிப்பதிவாளராகவும், மூன் டிவி. செய்தியாளராகவும் பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்த இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு மறைந்தார் . கணேசன் மறைவிற்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் சங்கம், பிற […]
அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி.. இருவர் படுகாயம்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் திருமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஏ சி மெக்கானிக் கார்த்திகேயன் (26) மற்றும் சீனு ஆகிய இருவரும் அவர்களுக்கு முன் கொண்டிருந்த வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் பலியானர். மற்றொருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பிரேதத்தை […]
சென்னை, கேரள பகுதியிலிருந்து வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று-தென்காசி மாவட்டத்தில் தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார,தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தென்காசி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த 24 பேர் சென்னை,கேரளா உள்ளிட்ட வெளி மாவட்ட,மாநில பகுதிகளில் இருந்து வந்தது கண்டறியப்பட்டு சுரண்டை தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் கேரளா இடுமங்காட்டில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் 63 வயது […]
மதுரையில் விஜய் ரசிகர்களும்.. அஜீத் ரசிகர்களும்.. இணைந்து கொண்டாடிய விஜய் பிறந்த நாள்..
நடிகர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நிவாரணம் பெற வருபவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் தெர்மால் கருவி பரிசோதனை மூலம் சோதனை செய்யப்பட்டு சமூக இடைவெளியை சரியாக கடைபிடித்து நிகழ்ச்சியில் அனுமதித்தது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மதுரை விஜய் வழக்கறிஞர் பிரிவு சார்பில் மதுரை காளவாசலில் வழிக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சோலை.முத்து, சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர்கர்களுக்கும், ஏழை – எளிய பொது மக்களுக்கும் இலவசமாக அரிசி […]
நல்ல கருத்துக்களை சிறு குழந்தைகள் கூறினால் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 20 லட்சம் மதிப்பில் புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர், பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். சிவகாசி திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு தொகுதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பதாக எம்பி மாணிக்க தாகூர் குற்றச்சாட்டிற்கு தவறான கருத்து எனவும் மேம்பால பணிகளுக்காக […]
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி-பாதிப்பு 241 ஆக உயர்வு…
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று (20/06/2020) வரை கொரோனா தொற்றால் 218 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தில் இருந்தும், மற்ற 22 பேர்கள் சென்னையில் இருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தென்காசியில் இன்று (21.06.2020) கொரோனா […]
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓட்டம். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு சரியில்லாத காரணத்தால் தப்பி ஓடியுள்ளார் என அறியப்படுகிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரானா தொற்று நோயாளி இரண்டு மணி நேரம் கழித்து அவரது வீட்டு வாசலில் வைத்து பிடிபட்டார். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு சரியில்லாத காரணத்தால் தப்பி ஓடியதாக மருத்துவமனை அதிகாரிகளிடம் அவர் கூறினார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 15 பேர் சிகிச்சை […]
கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிய மது பிரியர்கள்…
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் இரவு நேரத்தில் முக […]
லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி சீன கொடியை எரித்து போராட்டம் …
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் லடாக்கில் இந்திய திருநாட்டிற்கு காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி மற்றும் வீரவணக்கம் செலுத்தி சீன பொருட்களை புறக்கணிக்க கோரி சீன அதிபர் மற்றும் சீன கொடி எரித்து போராட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட அகில பாரத அனுமன் சேனா சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை இராமலிங்கம், மாநில முதன்மை பொதுச் செயலாளர், ஹரி மாவட்ட பொதுச் செயலாளர். சக்திவேல் […]
You must be logged in to post a comment.