மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது,குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது, இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மூன்று தற்காலிக மருத்துவமனை மற்றும் முகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்காக மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அவர்களின் உத்தரவின் […]
Category: கீழக்கரை செய்திகள்
பல லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை ரோலரை விட்டு நொறுக்கி அழித்த ஆந்திர போலீசார்-வைரல் வீடியோ…
ஆந்திராவில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரோடு ரோலரை வைத்து போலீசார் அழித்த காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் வாகன தணிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 14,189 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த மதுபாட்டில்களை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அழிக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 14189 மதுபாட்டிகளை வரிசையாக அடுக்கி அதன் மீது […]
இளம் தலைமுறை விரும்பும் இனிய கல்வி… கல்லூரி கட்டணமின்றி….
இராமநாதபுரத்தில் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள் பொறியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இராமநாதபுரத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாம் நினைவாக அப்துல் கலாம் நினைவு கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அப்துல் கலாம் நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த கல்லூரிகளும் இணைந்து 01.06.2012 ஆம் ஆண்டு இலக்கு இலவச உயர்கல்வி திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தனர். இராமநாதபுரத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான ஏழை மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பினை […]
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களை பாதுகாத்திடவும், நிலுவையில் உள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரியும் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சிக்கந்தர் பாவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி […]
செய்தி எதிரொலி.. 80கி.மீ சைக்கிளில் பயணித்த முதியவருக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது….
இரண்டு தினங்களுக்கு முன்பு கீழைநியூஸ் இணையதளத்தில் ரேஷன் அரிசி வாங்க 80 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்த முதியவர் பற்றறிய செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை வெளியிட்டன. இதை தொடர்ந்த அந்த முதியவருக்கு அரசு நிவாரண நிதி ஆயிரத்துடன், கூடுதல் தொகை மற்றும் கூடுதல் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் தன் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த முதியவரை தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் உதவியுடன் முதியவரை காரில் அழைத்து […]
டாஸ்மாக் கடைகளை அடைக்கக் கோரி கடையடைப்பு போராட்டம்..
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செயல்படும் அரசு மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளுக்கு, வெளியூர்கள் அதிகம் வருவதாகவும், இதனால் தொற்று நோய்கள் வரலாம் எனக் கோரி, மதுபானக் கடைகளை மூடக்கோரி கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கிராம கமிட்டிகள், வியாபாரிகள் முடிவு எடுத்து, அலங்காநல்லூரில் கடையடைப்பு நடைபெற்றது. இதனிடையே, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் பிரநிதிகளுக்கும், […]
மதுரையில் உணவுக் கூடங்களில் ஆய்வு…
மதுரை மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு உணவு தயார் செய்யப்படுவதை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கணிப்பாய்வு அலுவலர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலன்ää சீர்மரபினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் பார்வையிட்டார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் […]
மதுரையில் கோவிட் மரணங்கள்: மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு.. சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி..
மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரைநிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம் தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர்தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர். மதுரை கீரைத்துறை அஞ்சலி மின்மயானத்தில் ஜூலை15ஆம் தேதி வரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 57 பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் […]
கீழக்கரையில் SDPI கட்சி மற்றும் KEEGGI நிறுவனம் சார்பாக கபசுர குடிநீர்…
எஸ்டிபிஐ கட்சி கீழக்கரை நகர் நிர்வாகமும், KEEGGI நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச கபசுர குடிநீர் வினியோகம் நிகழ்வு கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று (17/07/2020) நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது, கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள், KEEGGI நிர்வாகிகள் மற்றும் ஏனைய பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு […]
விவசாயி கண்மூடித்தனமாக தாக்கப்படும் காட்சி..சமூக வலை தளங்களில் வைரல்…
விவசாயி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்படும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராம்குமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ராம்குமார் நீண்ட நாட்களாக காலியாக இருந்த புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்துள்ளார். இதனிடையே, எந்த வித முன் அறிப்பும் இன்றி அந்த இடத்தைக் காலி செய்ய கோரி போலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம்குமார் மற்றும் அவரது மனைவி சிறிது காலத்திற்கு அவகாசம் கேட்டதாக […]
மகளை இழந்து பரிதவித்த இளம்பெண்ணுக்கு உதவிய வருவாய்துறை அமைச்சர்..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இட்லாபுரி பகுதியை சேர்ந்த திலாக என்ற பெண் கணவரை இழந்த நிலையில் அபிராமி என்ற தனது 16வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருபவர். இந்நிலையில் மகளுக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கடந்த 23ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவந்த நிலையில் கொரோனோ தொற்று உறுதியாகி உயரிழந்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் சடலத்திற்கு இறுதிசடங்கு முடித்த நிலையில் […]
ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது… நுழைவு வாசலில் நின்று வணங்கிய பக்தர்கள்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது. தினம் தோறும் இந்தக் கோவிலில் விழாக்கள் நடைபெற்று வந்தாலும், பிரசித்தி பெற்ற ஆடித் தேரோட்டம் விழா மிகமுக்கியமானது. இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுமா என்று பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. அனைத்து கோவில்களிலும் அன்றாட பூஜைகள் மட்டும், பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் அர்ச்சகர்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை பக்தர்களை கோவிலுக்குள் […]
கீழக்கரை மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம்..
தமிழக அரசு மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாத் இணைந்து நடத்தும் கொரனோ விழிப்புணர்வு மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக இன்று (16/07/2020) மஹ்தூமியா பள்ளியில் நடந்த முகாமை பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் தொடங்கி வைத்தார். இந்த முகாமை ஜமாத் தலைவர் அபரதாஹிர், செயலாளர் ஜய்னூதின், ரோட்டரி தலைவர் ஹசனுதீன், MASA சங்கத்தினர் மற்றும் அனைத்து ஜமாத்தின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கான. இந்த முகாமிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை MASA சங்கத்தினர் செய்திருந்தனர். இம்முகாமில் தனிநபர் இடைவெளி, […]
காமராஜரின் 118வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மணிமண்டபத்தில் மாலை அணிவிப்பு விழாவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக-அதிமுக..
கர்ம விரர் காமராஜரின் 118வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்திலுள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் சிலைக்கு முன்பு நின்று அதிமுகவினரும் திமுக எம்எல்ஏக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் மாலை […]
கீழக்கரை ஹமீதியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கொரோனோ விழிப்புணர்வு முகாம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் அறிவுரையின்படி கீழக்கரை நகர் பகுதி முழுவதும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று (15/07/2020) ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அப்பள்ளி சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். முகாமில் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்னர் சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. கீழை […]
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 188 பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். உடன் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் இருந்தனர். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் 101 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்…
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக அனைத்து கடைகளையும் மாலை 5 மணிக்கு அடைக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. ஆனால் தமிழக அரசால் இயக்கப்படுகின்ற டாஸ்மார்க் கடை மட்டும் இரவு 8 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் டாஸ்மார்க் கடையில் மதுபிரியர்கள் அதிகமாக கடையில் குவிகின்றனர். மேலும் இவர்கள் மது போதையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும் முக கவசமும் அணியாமல் சுற்றி திரிகின்றனர் […]
சுரண்டையில் த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்ததின விழா..
தமாகா சார்பில் காமராஜர் பிறந்த தின விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடந்தது. சுரண்டையில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா மாநில தலைவர் ஜிகே வாசன் அறிவுறுத்தலின் படி, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாநில செயலாளரும் மூத்த நிர்வாகியுமான என்டிஎஸ் சார்லஸ் ஏற்பாட்டில் தென்காசி மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு நகர தமாகா தலைவர் வசந்தன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து […]
ரேஷன் அரிசி வாங்க மதுரைக்கு 80 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த முதியவர்.. மயங்கி விழுந்த பரிதாபம்..
ரேஷன் அரிசி வாங்க மதுரைக்கு 80 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த முதியவர் மயங்கி விழுந்த பரிதாபம் நடைபெற்றுள்ளது. ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெறமுடியாமல் ஏமாற்றமடைந்த தனக்கு அரசு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் அரசால் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் ரேஷன் அரிசி வாங்குவதற்காக 80 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த முதியவர் திருமங்கலம் அருகே மயங்கி விழுந்தார். தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற அவருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் இல்லை என கூறியதால் ரேஷன் […]
கீழக்கரை இந்து நாடார் இளைஞர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று இந்து நாடார் இளைஞர் சங்கம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் கொண்டாடப்பட்டது. இதில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.