சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888ல் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா.சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். வெங்கட்ராமன் […]
Category: உலக செய்திகள்
ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற, மேரி கியூரி பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1867).
மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர். மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக […]
அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932).
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் (Francois, Baron Englert) நவம்பர் 6, 1932ல் பெல்ஜிய யூத குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியத்தை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது, அவர் தனது யூத அடையாளத்தை மறைத்து அனாதை இல்லங்கள், ஸ்டூமோன்ட் மற்றும் இறுதியாக, அன்னேவோய்-ரவுல்லன் நகரங்களில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளில் வாழ வேண்டியிருந்தது. இந்த நகரங்கள் இறுதியில் அமெரிக்க இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன. பிரான்சுவா 1955 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு எலக்ட்ரோ மெக்கானிக்கல் இன்ஜினியராக […]
அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963).
யொகானசு சூர்யா (Yohanes Surya) நவம்பர் 6, 1963ல் யகார்த்தாவில் பிறந்தார். யொகானசு சூர்யாவின் தந்தையார் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர். தாயார் ஒரு பாரம்பரிய இனிப்புணவு விற்பனையாளர். இவர்களுக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் யொகானசு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் யோகனேசுக்கு இருந்தனர். கிழக்கு யகார்த்தாவில் உள்ள எசு.டி புலோகாதுங் பெடாங் II தொடக்கப் பள்ளியில் இவர் கல்வி கற்றார். தொடர்ந்து இவர் யாகார்த்தாவில் உள்ள எசு.எம்.பி.என் 90 மற்றும் எசு,எம்.ஏ.என் […]
சூரியனின் நிறமாலைகள் (கொரோனா) பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன என்பதை கண்டறிந்த பெங்கித் எட்லேன் பிறந்த தினம் இன்று (நவம்பர் 2, 1906).
பெங்கித் எட்லேன் (Bengt Edlen) நவம்பர் 2, 1906ல் ஸ்வீடனின் குஸூமில் பிறந்தார். 1926ல் நோர்கோப்பிங்கில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். மூன்று செமஸ்டருக்குப் பிறகு அவருக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது. கால இடைவெளியின் தொடக்கத்தில் உள்ள உறுப்புகளின் நிறமாலை மற்றும் ஆற்றல் பற்றிய தனது ஆய்வறிக்கையுடன் 1934ல் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். சூரியனின் ஸ்பெக்ட்ரமில் அடையாளம் காணப்படாத நிறமாலை கோடுகளைக் கண்டறிந்த பின்னர் அவர் சர்வதேச புகழ் […]
இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சர், இரும்பு மனிதர் பாரத ரத்னா, சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1875).
சர்தார் வல்லப்பாய் படேல் (Sardar Vallabhbhai Jhaverbhai Patel) அக்டோபர் 31, 1875ல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள […]
உலகின் மிகவும் மிகவும் சக்திவாய்ந்த பெண், பெப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), பத்ம விபூசண் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1955).
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi) அக்டோபர் 28, 1955ல் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSSல் நிறைவு செய்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டம் பெற்றார். இந்தியாவில் நூயியின் தொழில் வாழ்க்கை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் மேட்டூர் பியர்டுசெல் என்ற […]
மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).
ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி பெற்றார். மேலும் அவரது 30 வயது வரை ஒரு வாட்ச் டீலராக பணிபுரிந்தார். பெல்டியர் பாரிஸில் ஆபிரகாம் லூயிஸ் ப்ரெகுவேட்டுடன் பணிபுரிந்தார். பின்னர், எலக்ட்ரோடைனமிக்ஸ் குறித்த பல்வேறு சோதனைகளுடன் அவர் பணியாற்றினார். ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, ஒரு மின்னணு உறுப்பில், ஒரு வெப்பநிலை சாய்வு அல்லது வெப்பநிலை […]
சூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).
சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) அக்டோபர் 25, 1789ல் டெசாவ் ஜெர்மனியில் தேசாவு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். 1826ல் சூரியக் கரும்புள்ளிகளை நோக்கிடலானார். இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது […]
முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).
வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber) அக்டோபர் 24, 1804ல் ஜெர்மனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815ல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது […]
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).
ஜான் மெக்கார்த்தி (John McCarthy) செப்டம்பர் 4, 1927ல் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் ஒரு ஐரிஷ் குடியேறிய தந்தை மற்றும் லிதுவேனியன் யூத குடியேறிய தாய் ஆகியோருக்கு பிறந்தார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒருங்கிணைந்த ஆடைத் தொழிலாளர்களின் அமைப்பாளராக மெக்கார்த்தியின் தந்தை வேலை பெறும் வரை, குடும்பம் பெரும் மந்தநிலையின் போது அடிக்கடி இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அவரது தந்தை அயர்லாந்தின் கவுண்டி கெர்ரியில் உள்ள குரோமேன் என்ற மீன்பிடி கிராமத்திலிருந்து வந்தவர். அவரது தாயார் […]
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).
கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) அக்டோபர் 24, 1940ல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். […]
மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23, 1873).
வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge) அக்டோபர் 23, 1873ல் மாசாசூசெட்சிஸின், ஹட்சனுக்கு எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1896 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். ஒரு வருடம் கழித்து, மேலதிக படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி 1899 முதல் 1905 வரை எம்ஐடியில் வேதியியல் துறையின் […]
மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்று கண்டுபிடித்த, நோபல் பரிசை வென்ற கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 22, 1881).
கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson) அக்டோபர் 22, 1881ல் அமெரிக்கா, இல்லினாய்ஸின் ப்ளூமிங்டனில் பிறந்தார். அவர் 1902ல் ப்ளூமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்றார். ராபர்ட் ஏ.மில்லிகனின் பரிந்துரையின் பேரில், 1905 ஆம் ஆண்டில் டேவிசனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் இயற்பியல் பயிற்றுவிப்பாளராக நியமித்தது. அவர் தனது பி.எஸ். 1908ல் சிகாகோவிலிருந்து பட்டம் பெற்றார். முக்கியமாக பிரின்ஸ்டனில் கற்பிக்கும் போது, கோடைகாலங்களில் பணியாற்றுவதன் மூலம், ஓவன் ரிச்சர்ட்சனுடன் முனைவர் […]
டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).
ஆல்ஃபிரட் நோபல் (Alfred Bernhard Nobel) அக்டோபர் 21, 1833ல் கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும், கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும், நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் சந்ததியில் இருந்து வந்தவராகிறார். ஆல்பிரட் நோபல் இளம் […]
நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20, 1891).
சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அக்டோபர் 20, 1891ல் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில், ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கு கல்வி கற்கச் சென்றார். மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார். 1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் […]
குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்த, நோபல் பரிசை வென்ற பால் அட்ரியென் மாரிசு டிராக் நினைவு தினம் இன்று (அக்டோபர் 20, 1984).
பால் அட்ரியென் மாரிசு டிராக் (Paul Adrien Maurice Dirac) ஆகஸ்டு 8,1902ல் பிரிஸ்டல், இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை, சார்லஸ் அட்ரியன் லேடிஸ்லாஸ் டிராக், சுவிட்சர்லாந்தின் செயிண்ட்-மாரிஸில் இருந்து குடியேறியவர், அவர் பிரிஸ்டலில் பிரெஞ்சு ஆசிரியராக பணிபுரிந்தார். பிஷப் சாலை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். பின்னர் தந்தை வேலை பார்த்த மெர்சன்ட் வென்சர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி உள்ளிட்ட பல மொழிகளை […]
அணுக்கருவை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்தத, அணுக்கரு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்றஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல்ஜேம்ஸ்ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரூதர்ஃபோர்டு தன்னுடைய […]
சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910).
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் […]
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண்வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1888).
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888ல்நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துரையில் பணிபுரிந்து வந்தார். இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909ல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார். இவர் அரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் […]
You must be logged in to post a comment.