மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லியோன் கூப்பர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1930).

லியோன் என் கூப்பர் (Leon N Cooper) பிப்ரவரி 28, 1930ல் நியூயார்க், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். கூப்பர் 1947 ஆம் ஆண்டில் பிராங்க்ஸ் அறிவியலுக்கான உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1951ல் இளங்கலைப் பட்டமும், 1953ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1954ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் ஒருவருட காலம் உயர்தர கல்விக்கான நிறுவனத்திலும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஓஹியோ பல்கலைக் கழகத்திலும் பனியாற்றினார். பின்பு 1958ல் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பணியில் சேர்ந்தார். இவர் […]

கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906).

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இலாங்லே ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். […]

உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியலாளர் கியூலியோ நட்டா பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26, 1903).

கியூலியோ நட்டா (Giulio Natta) பிப்ரவரி 26, 1903ல் இத்தாலியின் இம்பீரியாவில் பிறந்தார். 1924ல் மிலனில் உள்ள பாலிடெக்னிகோ டி மிலானோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். 1927 ஆம் ஆண்டில் அவர் அங்கு தேர்வில் பேராசிரியராக தேர்ச்சி பெற்றார். 1933 ஆம் ஆண்டில் அவர் முழு பேராசிரியராகவும், பவியா பல்கலைக்கழகத்தின் பொது வேதியியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனார். அங்கு அவர் 1935 வரை தங்கியிருந்தார். அந்த ஆண்டில் அவர் ரோம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வேதியியலில் […]

மூலக்கூறு கட்டமைப்பு குறித்து ஆராய்ந்த, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ஓட்டோ வாலெக் (Otto Wallach) நினைவு தினம் இன்று (பிப்ரவரி 26, 1931).

ஓட்டோ வாலெக் ரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் யூதக் குடும்பத்தில் மார்ச் 27, 1847ல் பிறந்தார். தந்தை, அரசு ஊழியர். போட்ஸ்டான் என்ற இடத்தில் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளிகளில் இலக்கியம், கலை வரலாறு தான் பொதுவாக கற்றுத்தரப்படும். இவை இரண்டிலும் வாலெக் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் தனிப்பட்ட முறையில் வேதியியல் பயின்றார். சுய ஆர்வத்தோடு வீட்டில் சில வேதியியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டார். 1867 ஆம் ஆண்டு கோட்டிங்கன், பெர்லின் பல்கலைக்கழகங்களில் வேதியியல் பயின்றார். பின்னர் […]

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 25, 2015).

யுஜினி கிளார்க் (Eugenie Clark) மே 4, 1922ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர். தனது 2 வயதிலேயே அப்பாவை இழந்தார். கடலை மையமாகக்கொண்ட அம்மாவின் ஜப்பானிய பண்பாடே, கடல்மீது இவருக்கு ஆர்வம் பிறக்கக் காரணம். யுஜினியின் இரண்டு வயதுக்கு முன்னரே நீந்தக் கற்றுக் கொடுத்தார் அம்மா. 9 வயதில் இருந்தே நியூயார்க் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்துக்கு சனிக்கிழமைகளில் செல்வார் யுஜினி. ராட்சத தொட்டிகளில் நீந்திக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள், கடல் ஆமைகள், […]

மீ கடத்து நிலை (super conductivity) மற்றும் தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 21, 1926).

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் ‘அன்னா ஜெர்டினா கொயர்ஸ்’. இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். ‘ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்’ 1887ல் ‘மரியாஅட்ரியானா வில்ஹெல்மினா எலிசபெத் பிஸ்லாவெல்ட்’ […]

பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றிய, நவீன இயற்பியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1564).

கலீலியோ கலிலி (Galileo Galilei) பிப்ரவரி 15, 1564ல் இத்தாலியில் பிசா நகரில் பிறந்தார். புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். குழல் இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள் நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். கலீலியோ கலிலீ எட்டாண்டுகள் இருந்தபோது […]

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற நானோ தொழில்நுட்பத்தின் தந்தை, கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 15, 1988)

ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman) மே 11, 1918ல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் லூசில்லே அவருடைய தொழில் வீடு நிர்மாணித்தல் ஆகும். ரிச்சர்டின் தாயின் பெயர் மெல்வில் ஆர்தர் ஃபேய்ன்மேன், அவர் ஒரு விற்பனை மேலாளர் ஆவார். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவருடைய பிறப்பிடங்களும் முறையே உருசியா மற்றும் போலந்து ஆகும். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவரும் அஸ்கினாஜி யூதர்கள் ஆவர். அவர்கள் இருவரும் மதவாதிகள் அல்லர். ரிச்சட்டும் கூட தன்னை வெளிப்படையாக ஒரு நாத்திகர் […]

முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 14, 1869).

சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) பிப்ரவரி 14, 1869ல் ஸ்காட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் ஜோன் வில்சன், அன்னி கிளர்க் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. 1873 ஆம் ஆண்டில் தந்தை இறக்கவே, இவரது குடும்பம் மான்செஸ்டருக்கு இடம்பெயர்ந்தது. ஓன்சு கல்லூரியில், உயிரியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் கேம்ப்ரிட்ச், சிட்னி சசெக்சு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். பின்னர் இவர் வானிலையியலில் விருப்பம் கொண்டு, 1893ல் […]

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்த, பரிணாமவியலின் தந்தை சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12, 1809).

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) பிப்ரவரி 12,1809ல் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி என்ற ஊரில் ராபர்ட் டார்வினுக்கும், சுசானா டார்வினுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர். 8 வயதிலேயே தாயை இழந்த டார்வின், சுரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறு வயது முதல் விலங்குகள், புழு, பூச்சிகள் மீது அதிக ஆர்வம் காட்டினார். பறவைகளையும் உயிரினங்களையும் கண்காணிப்பது, புத்தங்கள் படிப்பது போன்றவை அவருக்கு பிடித்த செயல்கள். தந்தையின் விருப்பத்தால் முதலில் மருத்துவ […]

அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12, 1809).

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிப்ரவரி 12, 1809ல் அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கன் காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. […]

மின் விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட 1093 அறிவியல் கருவிகள் கண்டுபிடித்த ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 11, 1847).

தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847ல் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர். தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது […]

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 10, 1923).

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 ல் வியாபார நிமித்தமாக நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். ரோண்ட்கன் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை […]

சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7, 1877).

ஜி.எச்.ஹார்டி (Godfrey Harold Hardy) பிப்ரவரி 7, 1877ல் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது. பள்ளி கல்விக்கு பின்னர் ஹார்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு […]

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரிக்கு ஏ+ உயர்தரச்சான்று.

திருச்சி புத்தனாம்பட்டியில் 54 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரி 12 துறைகளை கொண்டுள்ளது. இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டில் முதல் சுற்றில் ஏ தகுதியை பெற்றிருந்தது. நாக் கமிட்டியின் இரண்டாம் சுற்று மதிப்பீடு நேரு நினைவுக் கல்லூரி புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் விண்ணப்பித்து அறிக்கையை சமர்ப்பித்தது.புன்ஷ்லோக் அகில்யாதேவி ஹோல்கர் சோலாப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மிருணாளினி பட்நவிஸ், கர்நாடக மாநிலம் பெலகாவி ராணி சென்னம்மா பல்கலைக்கழக கணினித் துறை பேராசிரியர் டாக்டர்.சிவானந்த […]

மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3, 1975).

வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge) அக்டோபர் 23, 1873ல் மாசாசூசெட்சிஸின், ஹட்சனுக்கு எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1896 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். ஒரு வருடம் கழித்து, மேலதிக படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி 1899 முதல் 1905 வரை எம்ஐடியில் வேதியியல் துறையின் […]

மாக்ஸ்வெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்த ஆலிவர் ஹெவிசைடு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3, 1925).

ஆலிவர் ஹெவிசைடு (Oliver Heaviside) மே 18, 1850ல் எவிசைடு இலண்டனிலுள்ள கேம்டென் டவுனில் பிறந்தவர். இவரது தந்தை திறன்மிக்க மரச் செதுக்குநர். இவரது அம்மான் சார்லசு வீட்சுடோன் தந்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவர். சிறுவயதில் செங்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் எவிசைடுக்கு, குறிப்பாக பிந்தைய நாட்களில், கேள்விக் குறைபாடு இருந்தது. எவிசைடு கேம்டென் அவுசு பள்ளியில் 16 அகவை வரை படித்தார். பின்னர் 18 வரை வீட்டிலேயே தமது கல்வியைத் தொடர்ந்தார். தந்திச் செயலராக வேலை கிடைத்து சில காலம் […]

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், ஓர்வில் ரைட் நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).

ஓர்வில் ரைட் (Orville Wright) ஆகஸ்ட் 19, 1871ல் டேட்டன், ஒகையோ. அமெரிக்காவில் மில்டன் ரைட், சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் வில்பர் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில் தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் […]

திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1991).

ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார். அவர் விஸ்கான்சின் மருத்துவப் பள்ளியின் முதல் டீன் சார்லஸ் பார்டீனின் மகன். பார்டீன் மாடிசனில் உள்ள பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1923ல் 15 வயதில் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றிருக்கலாம், ஆனால் அவர் வேறொரு உயர்நிலைப் பள்ளியில் படிப்புகள் எடுத்ததாலும், அவரது தாயார் இறந்ததாலும் இது ஒத்திவைக்கப்பட்டது. அவர் 1923ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். […]

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!