இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845).

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 ல் வியாபார நிமித்தமாக நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். ரோண்ட்கன் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை […]

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் இன்று (மார்ச் 27, 1968).

யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால […]

மூலக்கூறு கட்டமைப்பு குறித்து ஆராய்ந்த, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ஓட்டோ வாலெக் (Otto Wallach) பிறந்த தினம் இன்று (மார்ச் 27, 1847).

ஓட்டோ வாலெக் ரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் யூதக் குடும்பத்தில் மார்ச் 27, 1847ல் பிறந்தார். தந்தை, அரசு ஊழியர். போட்ஸ்டான் என்ற இடத்தில் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளிகளில் இலக்கியம், கலை வரலாறு தான் பொதுவாக கற்றுத்தரப்படும். இவை இரண்டிலும் வாலெக் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் தனிப்பட்ட முறையில் வேதியியல் பயின்றார். சுய ஆர்வத்தோடு வீட்டில் சில வேதியியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.1867 ஆம் ஆண்டு கோட்டிங்கன், பெர்லின் பல்கலைக்கழகங்களில் வேதியியல் பயின்றார். பின்னர் கோட்டிங்கன் […]

தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி, பத்ம பூசண் விருது பெற்ற ரஞ்சன் ராய் டேனியல் நினைவு நாள் இன்று (மார்ச் 27, 2005).

ரஞ்சன் ராய் டேனியல் கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ஆகஸ்ட் 11, 1923ல் பிறந்தார். இவர் தனது தொடக்கப்பள்ளியை ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி போன்ற கல்லூரிகளில் இளநிலை இயற்பியல் பயின்றார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி வி ராமன் அவர்களின் தாக்கத்தால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்றார். மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.நோபல் பரிசு பெற்ற […]

கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, 1494).

சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய பாடங்களை இலெப்சிக் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அந்த காலத்து வழக்கப்படி அவர் தமது பெயரை இலத்தீன் வடிவில் அமைத்துக் கொண்டார். 1518ல் இருந்து 1522 வரை சுவிக்கா என்னும் பள்ளியில் இலத்தீனையும், கிரேக்கப் பாடங்களையும் […]

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் 112 -வது செவிலியர் பட்டமளிப்பு விழா 306 பேர் பட்டம் பெற்றனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி பாகாயம் ஸ்கடர் ஆடிடோரீயத்தில் நர்சுகல்லூரியில் 112 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக இந்திய நர்சிங் கவுன்சில், புதுடெல்லியின் தலைவரும் ஆன டாக்டர் திலீப்குமார் மொத்தம் 306 பேருக்கு நர்ஸ் பட்டங்களை வழங்கினார்.மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.வி.பீட்டர் வரவேற்றார். முதல்வர் டாக்டர் சாலமன், செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் வத்சலாசதன், கல்லூரி இணைகண்காணிப்பாளர் ஜெயலிண்டா கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம் இன்று (மார்ச் 23, 1882).

அமாலி எம்மி நோய்தர் (Amaliee Emmy Noether) மார்ச் 23, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். தந்தை மேக்ஸ் நோய்தர் ஜெர்மனியில் மொத்த வியாபாரிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். நோய்தர் 14 வயதில், அவர் போலியோவால் முடங்கிவிட்டார். பெரும்பாலும் சுய கற்பித்த அவருக்கு 1868ம் ஆண்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அங்கு ஏழு ஆண்டுகள் கற்பித்தபின், பவேரிய நகரமான எர்லாங்கனில் ஒரு இடத்தைப் பிடித்தார். ஒரு பெண்ணாக, நோய்தர் மிகவும் விரும்பப்பட்டார். அவர் புத்திசாலி மற்றும் நட்பாக […]

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).

லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் […]

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).

லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் […]

போரியம், ஆசியம், மெய்ட்னீரியம், டார்ம்சிட்டாட்டியம், இரோயன்ட்கெனியம், கோப்பர்நீசியம் போன்ற தனிமங்களைக் கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்தநாள் இன்று (மார்ச் 17, 1940).

காட்பிரீடு மூன்சென்பெர்கு (Gottfried Münzenberg) 1940 மார்ச் 17,1940ல் ஜெர்மனியின் சட்சோனி மாகாணத்தில் உள்ள நார்தாவுசென் நகரில் சீர்திருத்தத் திருச்சபை அமைச்சர்கள் குடும்பத்தில், பாட்டர் எயின்சு, எலன் மூன்சென்பெர்கு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தன் வாழ்க்கை முழுவதும் இவர் இறையியல், மெய்யியல் கோட்பாடுகளில் இயற்பியலின் தாக்கம் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் செருமனியின் கெய்சன் நகரிலுள்ள சட்டசு-இலீபிகுப் பல்கலைக்கழகம், இன்சுபிரக்கு பிரான்சென்சுப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தன்னுடைய இயற்பியல் பட்டத்தையும் தொடர்ந்து 1971இல் ஜெர்மனியின் கெய்சன் பல்கலைக்கழகத்தில் […]

மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம் இன்று (மார்ச் 16, 1789).

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என […]

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 15, 1962).

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை 1914 இல் பெற்றார். 1916ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டனில் அவரது ஆரம்ப நாட்களில், காம்டன் பூமியின் சுழற்சியை நிரூபிக்க ஒரு நேர்த்தியான முறையைத் திட்டமிட்டார். ஆனால் அவர் விரைவில் எக்ஸ்-ரேஸ் துறையில் தனது […]

அணுசக்தி எதிர்வினைகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகள் செய்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் நினைவு தினம் இன்று (மார்ச் 14, 1995).

வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் (William Alfred “Willie” Fowler) ஆகஸ்ட் 9, 1911ல் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். ஃபோலரின் பெற்றோர் ஜான் மேக்லியோட் ஃபோலர் மற்றும் ஜென்னி சம்மர்ஸ் வாட்சன். ஃபோலர் அவரது உடன்பிறப்புகளான ஆர்தர் மற்றும் நெல்டா ஆகியோர்களில் மூத்தவர். ஃபோலருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, குடும்பம் ஓஹியோ, நீராவி இரயில் பாதை நகரமான லிமாவுக்கு குடிபெயர்ந்தது. பென்சில்வேனியா ரயில்வே யார்டுக்கு அருகில் வளர்ந்தது, ஃபோலரின் என்ஜின்களில் ஆர்வத்தை பதித்தது. பின்னர் 1973 ஆம் […]

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம் இன்று (மார்ச் 10, 1876),

தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.mஅலெக்சாண்டர் கிரகாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள் உங்களைக் காண வேண்டும்” “(Watson, come here, I want to see […]

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934).

யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால […]

முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் பிறந்த தினம் இன்று (மார்ச் 4, 1904).

ஜார்ஜ் காமோவ் (George Gamow) மார்ச் 4, 1904ல் இரசியா பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் இரசியா மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும், தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர். இவர் இரசியா மொழியுடன் தாயாரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் இரசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். […]

டாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா பிறந்த தினம் இன்று (மார்ச் 3, 1839).

ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் […]

தேசிய அறிவியல் வார விழாவில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள்.

தேசிய அறிவியல் நாள், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு நிகழ்வாக சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் என்ற தலைப்பில் இந்திய அரசால் பிப்ரவரி 22 முதல் 27 வரை அறிவியல் வார விழா இந்தியா முழுவதும் 75 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் இந்த விழா பிஷப் ஹீபர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி […]

சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை கருவியைச் செய்யலாம் என கண்டுபிடித்த சொரேசு ஆல்ஃபெரோவ் நினைவு தினம் இன்று (மார்ச் 1, 2019).

சொரேசு இவானோவிச் ஆல்ஃபெரோவ் (Zhores Ivanovich Alferov) மார்ச் 15, 1930ல் சோவியத் யூனியனின் பெலருசு நாட்டில் உள்ள விட்டெபஸ்க் என்னும் ஊரில் பிறந்தார். ஆல்ஃபெரோவ் 1947ல் மின்ஸ்கில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். ஆல்ஃபெரோவ் 1952ல் லெனின்கிராதில் உள்ள வி.ஐ. உலியானோவ் மின்நுட்பக் கல்விக்கழகத்தில் முதல் பட்டம் பெற்றர். பின்னர் 1953 முதலாகவே புகழ் மிக்க உருசிய அறிவியல் உயர்கல்விக் கழகத்தைச் சேர்ந்த இயோஃபி இயற்பியல் நுட்பக்கழத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்தார் (1970), பிறகு […]

தேசிய அறிவியல் தினம் இன்று- ஆசியாவின் முதல் தமிழக (திருச்சி) நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் (C.V. Raman) ராமன் விளைவை உலகுக்கு அறிவித்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1928),

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!