பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29, 1891ல் பாண்டிச்சேரியில் (புதுவை) கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே […]
Category: உலக செய்திகள்
வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).
கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) ஜூன் 6, 1850ல் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்ஸன் கேசல் என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன. அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக […]
யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972).
அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில் இறங்கும் திட்டத்தோடு ஏவப்பட்டதாகும். நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும். செ-திட்டங்களில் இது இரண்டாவதாகும். இத்திட்டத்தின் ஆணையாளர் சான் யங், நிலவுப் பெட்டக விமானி சார்லசு டூக், கட்டளைப் பெட்டகத்தின் விமானி கென் மாட்டிங்லி ஆவர். ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் 16, 1972 அன்று 12:54 PM EST-ல் ஏவப்பட்டது. ஏப்ரல் 20, […]
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம் இன்று (ஏப்ரல் 20, 1898).
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் ஏப்ரல் 20, 1898ல் மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் […]
மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955).
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் தேதி ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க் மாகாணத்தில் உள்ள உல்ம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஹேர்மன் ஐன்ஸ்டைன் மற்றும் தாயார் போலின் கோச். இவரது தந்தை நேர்மின்னோட்டம் மூலம் மின் உபகரணங்களை தயாரிக்கும் மின்வேதியியல்(electrochemical) சார்ந்த தொழிற்சாலையை நடத்தி வந்தார். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு […]
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18).
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) வருடம்தோறும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1982ஆம் ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் திகதியை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என்று அறிவிப்பது தொடர்பிலான உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளுக்கமைவாக […]
நோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949).
பென் ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmstrom) ஏப்ரல் 18, 1949ல் பின்லாந்துதில் உள்ள ஹெலன்ஸ்கியில் பிறந்தார். இவர் கணிததில் இளநிலை அறிவியல் பட்டம் ஹெல்சிங்கிப் பல்கலைகழகதில் பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்தில் பெற்றார். முனைவர் பட்டம் ஸ்டான்போர்ட் வணிக பட்டதாரி பள்ளியில் பெற்றார். 1972 முதல் 1974 வரை கார்ப்பரேட் திட்டமிடுபவராக பணியாற்றிய அவர், பின்னர் 1978 முதல் 1979 வரை ஸ்வீடிஷ் பள்ளி பொருளாதாரம் மற்றும் வணிக நிர்வாக […]
கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17, 1756).
தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் […]
சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தத்துவஞானி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1975).
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan) செப்டம்பர் 5, 1888ல் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி குடும்பத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர்கள் ஆவர். இவர் தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் […]
முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867).
வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் ஓர்வில் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில்தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் […]
ஸ்டார்க் விளைவு மற்றும் டாப்ளர் விளைவு கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் ஜொகன்னஸ் ஸ்டார்க் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1874).
ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஏப்ரல் 15, 1874ல் ஜெர்மனியில் பிறந்தார். ஜெர்மன் பேரரசுஸ்கேன்கோஃப் நகரில் பரேத் ஜிம்னாசியா (உயர்நிலைப் பள்ளி) மற்றும் ரெஜென்ஸ்பேர்க்கில் பள்ளியிலும் பயின்றார். முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதம், வேதியியல் மற்றும் படிகவியல் ஆகியவற்றைப் படித்தார். பிறகு 1897 இல் பட்டம் பெற்றார். வெப்பத்தின் சில உடல், ஒளியியல் பண்புகளின் விசாரணை என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டம் பெற்றார். கெட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் தன்னார்வமாக விரிவுரையாளரானார். 1906 ஆம் ஆண்டில் ஹானோவரில் […]
சுவிட்சர்லாந்து நாட்டின் மிக புகழ் பெற்ற கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1707).
லியோனார்டு ஆய்லர் (Leonhard Euler) ஏப்ரல் 15, 1707ல் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு மதகுரு. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. ஆய்லர்க்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். ஆய்லர் பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து ரீஹென் என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் […]
அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 15, 1865).
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிப்ரவரி 12, 1809ல் அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கன் காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. […]
உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை கண்டுபிடிக்கும் குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி ஆய்வுக்காக வேதியியல் நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1943).
இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் (Robert Joseph Lefkowitz) ஏப்ரல் 15, 1943ல் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கு மாநிலத்தின் நியூயார்க்கு நகரத்தில் யூதப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறத்தார். புராங்க்ஃசு அறிவியல் உயர்நிலைப்பள்ளியில் படித்தப் பின்னர் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் கொலம்பியாக் கல்லூரியில் இளநிலை கலையியலில் பட்டத்தை 1962ல் பெற்றார். பின்னர் 1966 இல் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் அறுவை மருத்துவர்கள் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1970 முதல் 1973 வரை ஆர்வர்டு பல்கலை வழியாக மாசாச்சுசெட்ஃசு பொது […]
பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 )
உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14 ல் சித்திரைப் புத்தாண்டு நாளே உலக சித்தர்கள் நாளாகும். சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் […]
பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891).
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். […]
ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).
கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் பிறந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் கண்வில்லையைக் கண்டறிந்தார். அதனைக் கொண்டு வான்பொருள்களை நுட்பமாக ஆய்வு செய்தார். இன்றளவும் விலை குறைந்த தொலை நோக்கிகளில் பயன்படுத்தப்படும் எளிய கண்வில்லை ஹைஜன்ஸ் வடிவமைத்ததே ஆகும். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை காரணமாக உலக அளவில் அவர்பால் கவனம் […]
இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 14, 1935).
அமாலி எம்மி நோய்தர் (Amalie Emmy Noether) மார்ச் 23, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். தந்தை மேக்ஸ் நோய்தர் ஜெர்மனியில் மொத்த வியாபாரிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். நோய்தர் 14 வயதில், அவர் போலியோவால் முடங்கிவிட்டார். பெரும்பாலும் சுய கற்பித்த அவருக்கு 1868ம் ஆண்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அங்கு ஏழு ஆண்டுகள் கற்பித்தபின், பவேரிய நகரமான எர்லாங்கனில் ஒரு இடத்தைப் பிடித்தார். ஒரு பெண்ணாக, நோய்தர் மிகவும் விரும்பப்பட்டார். அவர் புத்திசாலி மற்றும் நட்பாக […]
வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கிய அமெரிக்க பெண் வானியலாளர் ஆன்னி ஜம்ப் கெனான் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 13, 1941).
ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) டிசம்பர் 11, 1863ல் தெலாவேரில் உள்ள டோவரில் பிறந்தார். கப்பல்கட்டுநரும் அரசு மன்ற உறுப்பினருமான வில்சன் கெனான் என்பவருக்கும் அவரது இரண்டாம் மனைவியான மேரி ஜம்ப்புக்கும் மூத்த மகளாக பிறந்தார். முதலில் அவரது தாய்தான் இவருக்கு விண்மீன்குழுக்களைப் பயிற்றுவித்துள்ளார். அவரே இவரைத் தன் சொந்த ஆர்வங்களின்படி தன்வாழ்வை அமைத்துக்கொள்ள ஊக்கம் ஊட்டியுள்ளார். அவரது கல்வி கணிதம், வேதியியல், உயிரியல் புலங்களில் வெல்லெசுலி கல்லூரியில் அமையப் பரிந்துரைத்துள்ளார். கெனான் தாயின் […]
இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற, ஜெர்மனிய புதின, நாடக எழுத்தாளர், கவிஞர், சிற்பி கூன்டர் கிராசு நினைவு நாள் இன்று (ஏப்ரல் 13, 2015).
கூன்டர் கிராசு (Gunter Grass) அக்டோபர் 16, 1927ல் போலந்து டான்சிக் நகரில் பிறந்தார். ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டு, ஒரு குழந்தையாக இருந்தபோது ஒரு பலிபீட சிறுவனாக பணியாற்றினார். அவரது பெற்றோர் டான்சிக்-லாங்ஃபுர் குடியிருப்பில் ஒரு மளிகைக் கடை வைத்திருந்தனர். அவருக்கு 1930ல் பிறந்த வால்ட்ராட் என்ற சகோதரி இருந்தார். 1944 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதிலேயே நாட்சி கட்சியின் இராணுவப் பிரிவான “வாஃபன் எஸ்.எஸ்” ல் தனது சுய விருப்பத்தின் பேரில் சேர்ந்து கொண்டதாக […]
You must be logged in to post a comment.