உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1)

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day) என்பது மே 1ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. இந்தியாவில் தமிழகத்தில்தான் […]

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1893).

அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் […]

நிலாவின் மறுபக்க ஒளிப்படங்களின் ஆசிரியர், இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 29, 1971).

நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் (Nikolay Pavlovich Barabasho) மார்ச் 30, 1894ல் கார்க்கொவ் அரசு, ரஷ்சியாவில் பிறந்தார். இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919ல் பட்டம் பெற்றார்; கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930ல் பணியாற்றினார். 1934ல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 1943 முதல் 1946 வரை கார்க்கிவ் பல்கலைக்கழக் காப்பாளர் (Rector) ஆக இருந்தார். இவர் 1948ல் உக்கிரைனிய சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.இவரும் 1961ல் எடுக்கப்பட்ட நிலாவின் சேய்மைப்புற ஒளிப்படங்களின் ஆசிரியர் […]

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 27, 1883).

ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, 1844ல் தனறிவியல் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு அங்கேயே 1849ல் அறிவியல் புலத்தில் பேராசிரியர் ஆனார். இவர் பியேர் சைமொன் இலாப்லாசின் ஒண்முகில் கருதுகோளைக் கணிதவியாகப் பகுப்பாய்வு செய்தார். இம்முடிவுகளை 1847 வரை பல ஆய்வுக் கட்டுரைகளாகத் தான் பணியில் சேர்ந்த்தில் இருந்து மோண்ட்பெல்லியர் கல்விக்கழகத்துக்கு அனுப்பினார். இவற்றில் மிக முதன்மையானவை இவர் எழுதிய […]

மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962).

எட்வார்ட் மோஸர் (Edvard Moser) ஏப்ரல் 27, 1962ல் எட்வார்ட் பால் மோஸர் மற்றும் இங்க்போர்க் அன்னாமரி ஹெர்ஹோல்ஸ் ஆகியோருக்கு ஜெர்மன், எல்சண்டில் பிறந்தார். அங்கு மோசரின் தாத்தா எட்வார்ட் மோஸர் லூத்தரன் பாரிஷ் பாதிரியாராக இருந்தார். மோசரின் தந்தை ஒரு குழாய் உறுப்பு கட்டமைப்பாளராகப் பயிற்சியளித்தார். 1953 ஆம் ஆண்டில் ஹராம்சேயில் ஒரு குழாய் உறுப்பு பட்டறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டபோது அவரது நண்பர் ஜாகோப் பியரோத்துடன் நோர்வேக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த பட்டறையை […]

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1920).

சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) டிசம்பர் 22, 1887ல் கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும், ஈரோட்டில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். இராமானுஜன் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், […]

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26, 1900).

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக் குழந்தையாக இருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டு பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இவருடைய சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று விலகினர். எனவே தாயார் வழித் […]

கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) (ஏப்ரல் 26).

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World […]

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1897).

மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், […]

வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744).

ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத் தோட்ட வளாகம் ஓகென் எனப்படும் தோமாவில் இருந்தது. செல்சியஸ் என்ற இவரது பெயர் செல்சஸ்(celsus) என்ற குடும்பத் தோட்ட வளாகப் பெயரின் இலத்தீன வடிவமாகும். இவரது ஒரு தாத்தா மேக்னஸ் செல்சியஸ் ஒரு கணிதவியலாளராவார். மற்றொரு தாத்தாவான ஆண்டெர்ஸ் போல் ஒரு வானியலாளராவார். எனவே இவர் வாழ்க்கைப்பணியாக அறிவியலைத் தேர்ந்தெடுத்தார். இளமையில் இருந்தே இவர் கணிதத்தில் நல்ல புலமை […]

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது – உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ல் ஏப்ரல் 25ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது. மலேரியா என்பது நோய் […]

நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25, 1874).

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி ஆவார். குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) ஏப்ரல் 25, 1874ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன் அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, […]

ஈரிழை டி.என்.ஏ(DNA) வானது ஓரிழை ஆர்.என்.ஏ(RNA)வாக மாறுவதை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிர்வேதியல் அறிஞர் ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24, 1947).

ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் ஏப்ரல் 24, 1947ல் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிசு என்னும் ஊரில் பிறந்தார். ரோஜர் கோர்ன்பெர்க் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1967ல் பட்டம் பெற்றார். பின்னர் 1972ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில், மருத்துவ ஆய்வுக் குழுவில் மேல்முனைவர் நிலை ஆய்வுகள் நடத்தினார். 1976ல்ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1978ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் […]

விலங்குகளை அழிப்பது மனித இனத்தின் பாதுகாப்பை அழிப்பதற்கு சமம் – உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) (ஏப்ரல் 24)

உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக […]

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 24, 1960).

மேக்ஸ் வோன் லாவ் (Max Theoder Felis Von Laue) அக்டோபர் 9, 1879ல் ஜெர்மனியின் பிஃபெஃபென்டோர்ஃப் நகரில் ஜூலியஸ் லாவ் மற்றும் மின்னா ஜெரென்னருக்கு பிறந்தார். 1898 ஆம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பர்க்கில் அவர் தனது கட்டாய இராணுவ சேவையைத் தொடங்கினார். அதன்பிறகு 1899 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகம், கோட்டிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றைப் படிக்கத் தொடங்கினார். முனிச் கோட்டிங்கனில், இயற்பியலாளர்களான வால்டெமர் வோய்க்ட் மற்றும் […]

மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்த, ரஷ்யா ஒளியியல் பொறியாளர் திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 23, 1896).

திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் (Dmitry Dmitrievich Maksutov) ஏப்ரல் 23, 1896ல் ரஷ்யப் பேரரசில் ஒதேசா (நிகோல) துறைமுகத்தில் பிறந்தார். இவரது தந்தையார் கருங்கடல் படையணியில் பணிபுரிந்த நாவாயியல் அலுவலர். இவர் நெடிய நாவாயியல் பட்டறிவுடைய குடும்பக் கால்வழியினர். இவரது கொள்ளுப் பாட்டனார் பீட்டர் இவனோவிச் மக்சியூதவ் தன் போர்களில் காட்டிய வல்லமைக்காக இளவரசர் பட்டம் பெற்றவர். இவரது பாட்டனார் திமித்ரி பெத்ரோவிச் மக்சியூதவ் உருசிய-அமெரிக்கப் பகுதியாகவிருந்த அலாசுக்காவின் ஆளுநராக, அப்பகுதியை அமெரிக்கா 1867ல் விலைக்கு வாங்குவதற்கு […]

அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22).

பூமி (புவி) நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் […]

அணுகுண்டுகளின் தந்தை, அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22, 1904).

ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer) ஏப்ரல் 22, 1904ல் நியூயார்க் நகரில் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஒரு செல்வந்த யூத ஜவுளி இறக்குமதியாளர் ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் மற்றும் ஓவியர் எலா ப்ரீட்மேன் ஆகியோருக்கு பிறந்தார். ஜூலியஸ் அமெரிக்காவிற்கு பணம், பேக்கலரேட் படிப்புகள் மற்றும் ஆங்கில மொழி அறிவு இல்லாமல் அமெரிக்காவிற்கு வந்தார். அவருக்கு ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஓப்பன்ஹீமர் ஆரம்பத்தில் அல்குயின் தயாரிப்பு பள்ளியில் கல்வி […]

எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 22, 1989).

எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segre) பிப்ரவரி 1, 1905ல் ரோம் நகருக்கு அருகிலுள்ள டிவோலியில் ஒரு செபார்டிக் யூத குடும்பத்தில் பிறந்தார். ஒரு காகித ஆலை வைத்திருந்த தொழிலதிபர் கியூசெப் செக்ரே மற்றும் அமெலியா சுசன்னா ட்ரெவ்ஸ் ஆகியோரின் மகனாவார். அவருக்கு ஏஞ்சலோ மற்றும் மார்கோ என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். அவர் டிவோலியில் உள்ள ஜின்னாசியோவில் கல்வி பயின்றார். மேலும் 1917 ஆம் ஆண்டில் குடும்பம் ரோம் நகருக்குச் சென்ற பிறகு, […]

கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013).

சகுந்தலா தேவி நவம்பர் 04,1939ல் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார். தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில், அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார். 1944ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960ன் மத்தியில் இந்தியா திரும்பினார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!