நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..

நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்.. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர்.செந்தில்குமார் கதிரியக்க பாதுகாப்பு கவச உடை கண்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது இதை கேள்விப்பட்ட மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா. Dr. ஆ. மாயகிருஷ்ணன் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் .Dr இரத்தினவேல் தலைமையில் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-3 (கி.பி.661-750)* கப்பல் சிரியாவின் டமாஸ்கஸை நோக்கி சீரான வேகத்தில் ஓடத் துவங்கியது. ரோமாபுரி பேரரசின் அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் திகைத்துப் போயினர். கடற்கரையிலிருந்த அமைச்சரின் பாதுகாப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரோமப்பேரரசின் அமைச்சர்கள் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தனர். ரோம சக்கரவர்த்தி ஏராளமான வரிகளை குடிமக்கள் மீது விதித்து இருந்தார். அமைச்சர்களுக்கு பெரிய மாளிகைகள், பாதுகாப்பு வீரர்கள் என ஏராளமான சலுகைகள் இருந்தன. அமைச்சர்களும் ஊழலில் திளைத்து […]

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை இன்று (07.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் தொழில் முனைவோர்கள் இணைந்து காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் சத்திரக்குடி போன்ற ஊர்களில் உள்ள கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு 25,000 ரூ அபராதம் விதிக்கப்பட்டு அபராதமும் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக புகையிலை விற்று பிடிபட்டால் 50000 ஆயிரம் அபராதமும் 30 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் மூன்றாவது முறையாக பிடிபட்டால் 100000 அபதாரம் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,வரலாற்றை,கலாச்சாரத்தைபேசும் தொடர்..! இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட்! உமையாக்களின் பேரரசு-1(கி.பி.661-750) மத்திய தரைக்கடல்அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.கப்பல்களின் வெளிச்சங்களால்அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது. உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது. மத்திய தரைக்கடலில்முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்அணிவகுத்துசென்றது. நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் […]

முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்திய, இந்திய அணுக்கரு உலையின் தந்தை, பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004).

இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி.ராமண்ணா நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர் இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் […]

தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, அகண்ட அலைவரிசையின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018).

சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார். அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார். காவோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது. அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் […]

மீ கடத்து நிலை (super conductivity) மற்றும்  தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853)…

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் ‘அன்னா ஜெர்டினா கொயர்ஸ்’. இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். ‘ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்’ 1887ல் ‘மரியாஅட்ரியானா வில்ஹெல்மினா எலிசபெத் பிஸ்லாவெல்ட்’ […]

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 16,1736)…

டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் மே 24, 1686ல் டான்சிக் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் நாட்டில் பிறந்தார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி டச்சு குடியரசில் வாழ்ந்தார். ஃபாரன்ஹீட்ஸ் ஒரு ஜெர்மன் ஹேன்ஸ் வணிகக் குடும்பம். அவர்கள் பல ஹன்சீடிக் நகரங்களில் வசித்து வந்தனர். ஃபாரன்ஹீட்டின் தாத்தா ரோஸ்டாக்கில் வசித்து வந்தார். டேனியலின் தாத்தா கொனிக்ஸ்பெர்க்கில் நெய்போஃப் நகரிலிருந்து டான்சிக் நகருக்குச் சென்று 1650ல் ஒரு வணிகராக குடியேறினார். அவரது மகன் டேனியல் பாரன்ஹீட் (டேனியல் கேப்ரியல் தந்தை), ஒரு […]

மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 14, 2011).

ரூடால்ஃப் லுட்விக் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஜனவரி 31, 1929ல் முனிச்சில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் பயின்றார். அவர் ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் தனது டிப்ளோம் ஆய்வறிக்கையைத் தயாரித்து 1955ல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஹைடெல்பெர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திற்குச் சென்றார். இந்த நிறுவனம், ஒரு பல்கலைக்கழகத்தின் பகுதியாக இல்லாததால், முனைவர் பட்டம் வழங்க உரிமை இல்லை என்பதால், 1958ல் முனிச்சில் பிஎச்டி தேர்வில் […]

பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).

யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis)  நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் குறிக்கிறது எனக் கூறினார். அர்ஜென்டினாவின் லா பிளாட்டா வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக நவம்பர் 1922 முதல் மே 1934வரை இருந்தார். அப்போது இவர் வானியற்பியலில் […]

அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).

ஜாக் மா (Jack Ma)  செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில்(நார்மல் பல்கலைக்கழகம்) பயின்றார். 1988ல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் […]

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை 1914 இல் பெற்றார். 1916ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டனில் அவரது ஆரம்ப நாட்களில், காம்டன் பூமியின் சுழற்சியை நிரூபிக்க ஒரு நேர்த்தியான முறையைத் திட்டமிட்டார். ஆனால் அவர் விரைவில் எக்ஸ்-ரேஸ் துறையில் தனது […]

சீரொளி இடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்த, சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922)…

ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் […]

ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).

லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த […]

குவைய நிற இயக்கவியலில் (Quantum chromodynamics) கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹக் டேவிட் பொலிட்ஸர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1949).

ஹக் டேவிட் பொலிட்ஸர், (Hugh David Politzer) ஆகஸ்ட் 31, 1949ல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆலன் மற்றும் வாலெரி பொலிட்ஸர். இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். பொலிட்ஸர் 1966ம் ஆண்டில் பிரான்க்ஸ் அறிவியல் பள்ளியில் படித்தார். பின்னர் 1969ம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார். 1974ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார். […]

மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு:

மதுரை: மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது, பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர் ,இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு  குளிக்க சென்றுள்ளார். அப்போது, தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்ட பாலமுருகன் சிகிச்சைக்கு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக கூறினர். மின் மோட்டரில், மின்சாரம் […]

கிராமத்து மாணவனின் இசை வடிவிலான திருக்குறளுக்கு உலக சாதனை…

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஏலாக்கரை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவன் பெதனி நவ ஜீவன் சி பி எஸ் சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றவர் தான் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ். இவர் தனது சிறு வயது முதல் விழிப்புணர்வு பாடல் நாட்டியம் மின்விசை பலகை வாசித்தல் கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு) ஆகியவற்றில் சாதனைகள் படைத்துள்ளார்.  கொரோனா விழிப்புணர்வு பாடல் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்த இவர் அண்மைக்காலமாக […]

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918)…

அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், […]

வெப்பக் கதிர் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22, 1834).

சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி (Samuel Pierpont Langley)  ஆகஸ்ட் 22, 1834ல் பாஸ்டனில் உள்ள ராக்ஸ்பரியில் பிறந்தார். போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!