தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..

தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையில் நடந்த இலக்கிய விழாவில் பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் நடந்த தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 15-ஆவது ஆண்டு விழாவில் பலருக்கும் விருதுகளும் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா தலைமை தாங்கினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் […]

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உதயமாகிறது ரயில் பயனாளர்கள் சங்கம்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

தென்காசி மாவட்டத்தில் புதிதாக ரயில் பயனாளர்கள் சங்கம் உதயமாகிறது. இச்சங்கம் ரயில் பயனாளர்கள் நலனை மையமாக கொண்டு செயல்பட உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் பாண்டிய ராஜா தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை பேணும் வகையிலும், தென்காசி மாவட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய சங்கத்தினை தோற்றுவிப்பது, […]

ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகை ! மூன்றடுக்கு பாதுகாப்பு மாவட்ட எஸ்பி தகவல் !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் தங்குமிடத்தில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருள்மிகு இராமநாதசாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. […]

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்; தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் கடையநல்லூரில் பேச்சு..

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கடையநல்லூர் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞரை போலவே தமிழ்நாடு முதலமைச்சரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் திமுக மாவட்ட விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் […]

தென்காசியில் 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; இணை இயக்குனர் பாராட்டு..

தென்காசியில் உயிர் காக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை ஆறு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மருத்துவ குழுவினரை இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. பிரேமலதா பாராட்டினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கீழப்பாவூர் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவன் ராஜ் (23). இவருக்கு ஞாயிற்று கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரவு 7 […]

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.00 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் வரத்து : 560.552 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.80 அடி, கொள்ளளவு: 1060.56 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.71 அடி, கொள்ளளவு: 5482.00 மி.க.அடி, நீர் […]

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடுக்கடலில் விசாரணை !

ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் […]

இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு […]

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.30 அடி, கொள்ளளவு: 5451.00 மி.க.அடி, நீர் வரத்து : 698.773 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 147.34 அடி, கொள்ளளவு: 1083.59 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.57 அடி, கொள்ளளவு: 5468.00 மி.க.அடி, நீர் […]

தென்காசி மாவட்டத்தில் என்எம்எம்எஸ் (NMMS) தேசிய திறனறி மாதிரி தேர்வு; சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..

பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இரண்டாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 640 பள்ளி மாணவச் […]

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு […]

ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..

நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக நெல்லை டவுண் வேணுவன குமாரர் கோயில் தெரு, சற்று தூரத்திலுள்ள பெரிய தெரு ஆகிய இரண்டு பாலங்களின் பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவியர்கள், […]

புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு 1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி நடவடிக்கை..

உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் ரூ 1 லட்சம் அபராதம் விதித்தனர். இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் ஜன. 08 செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகிரி காந்தாரியம்மன் கோவில் அருகே வெகு நேரமாக சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று […]

தென்காசி தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா; மருத்துவர்கள் அனைத்து பணியாளர்கள் பங்கேற்பு..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வபாலா, பல் மருத்துவர் லதா மற்றும் மூத்த மருத்துவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நலப் பணிகள் […]

தென்காசி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..

தென்காசியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி ட்ரிஸ்ஸில் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, […]

ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

ஊத்துமலை கிராம பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 2,44,975 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை கிராமத்தில் சாந்த மரகதம் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் 11.01.2024 அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாதமும் மனுநீதிநாள் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-6 (கி.பி.661-750) உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது. பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது , யஜீத், அபூசுஃபியான் அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு […]

விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது […]

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில்  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு […]

நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..

நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்.. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர்.செந்தில்குமார் கதிரியக்க பாதுகாப்பு கவச உடை கண்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது இதை கேள்விப்பட்ட மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா. Dr. ஆ. மாயகிருஷ்ணன் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் .Dr இரத்தினவேல் தலைமையில் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!