ராமநாதபுரத்தில்சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக. சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதனின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கீழக்கரை வேதாளை பாம்பன் மண்டபம் மறைக்கப்பட்டினம் பெரிய பட்டினம் உட்பட அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையான சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பள்ளியின் வெளிப்பகுதியில் சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

குவைத் சிறையில் உள்ள நான்கு மீனவர்களை  விடுதலை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் […]

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக […]

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக் கிணங்க தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் செய்தி […]

நெல்லையில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி; காவல் துறை எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டரால் நெல்லையில் பரவிய வதந்தி; காவல்துறை எச்சரிக்கை.. திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் பகுதியிலுள்ள சுவர்களில் “ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!” என்ற பெயரில் நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதாகவும், பெற்றோர்கள் கவனமாக இருக்கும் படி தெரிவிக்கப்படுவதாகவும் காவல்துறை மற்றும் ஊர்பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக காவல்துறை விசாரித்ததில், பற்பநாதபுரத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மகன் இமானுவேல் அந்தோணி (29) என்பவர், பாளையங்கோட்டை, அண்ணா நகரை […]

வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்..

வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பணி நிறைவு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். செங்கோட்டை புதூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹக்கீமா பானு, வெங்கடாம்பட்டி டிரஸ்ட் நிறுவனர் பூ. திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அப்துல் […]

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்; ரூ. 3.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்; ரூ. 3.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் மஹாலில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி […]

சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை..

சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார். சுரண்டை அருகே சுந்தரபாண்டியாபுரம் பகுதியில் போர்வை விற்க வந்த வடமாநிலத்தார் சிறுமியை கடத்தும் போது அருகிலிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்து அந்த நபர்களை காவல்துறை வசம் ஒப்படைத்தனர் என்பது போன்ற போலியான வதந்தி […]

முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் முகமது யூசுப், தங்கையா, இப்ராஹிம், காதர், பக்கீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் காதர் மைதீன் வரவேற்றார். துணை தலைவர் பழக்கடை சுலைமான், திமுக மாவட்ட பிரதிநிதி […]

புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது; ரூ.75,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..

புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது; ரூ.75,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. புளியங்குடி அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற அதிரடி சோதனையில், மார்ச்.12 அன்று புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை […]

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா..

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா.. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் சென்னை எப்சிபா அறக்கட்டளையின் இணைந்து நடத்திய தீமையை எதிர்த்து போராடு என்கிற ஓவியப் போட்டியின் பரிசளிப்பு விழா பிஷப் சார்ஜன்ட் அன்பில் சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் வந்துள்ள அனைவரையும் முனைவர் ஜெயராஜ் (நிறுவனர் ஹெப்சிபா அறக்கட்டளை) வரவேற்று நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். ஆமோஸ் தலைமையுரை வழங்கினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை வகித்தார். தொடர்ந்து […]

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் […]

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும்; நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்.. முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் இணைந்து பாளையங்கோட்டை வ. உ .சி .மைதானம் பின்புறம் உள்ள ஐயம்பெருமாள் அரங்கில் கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவியரங்கமும், உ.வே.சா.விருது பெற்ற எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனுக்கு […]

வீராசமுத்திரம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை திறப்பு..

வீராசமுத்திரத்தில் 7 லட்சம் மதிப்பில் தார் சாலை; மாவட்ட கவுன்சிலர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் நிதி பரிந்துரையின் கீழ் மாலிக் நகர் பஸ் நிறுத்தம் முதல் வீராசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறக்கப்பட்டது. 2023-2024 மாநில நிதி குழு மானியம் மூலம், வீரா சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் […]

தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 1 கோடியே 32 லட்சம் லட்சத்து 92 ஆயிரத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 11.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் […]

திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி, விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. (மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தின் குரல் வலை நெறிக்கப்படும், ஆங்காங்கே பத்திரிகை மற்றும் கேமரா மேன் தாக்கப்படுபவர்கள், சுதந்திரமின்றி நடமாட முடியாத […]

மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தினம்..

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தின விழா.. மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 55 வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் விழாவில் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில் ஈடுபட்டு வருகிறது. […]

இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!

இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !! ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, எஸ் பி பட்டினம், தேவிபட்டினம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, தங்கச்சிமடம்,  மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், கடல் குதிரை உள்ளிட்ட […]

செங்கோட்டை நகராட்சி பகுதியில் 1.59 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட்ட பூங்கா; தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்..

செங்கோட்டை நகராட்சி பகுதியில் 1.59 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட்ட பூங்கா; தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.. செங்கோட்டை நகராட்சியில் 1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்துசாமி பூங்காவினை மார்ச்.08 அன்று காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கோட்டை நகராட்சி 1921 ஆம் ஆண்டு நிறுவனம் […]

ராமநாதபுரம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை !

ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தை அடுத்த மங்கம்மா சாலை என்ற ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவும் வெள்ளையன் வலசையைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண்ணும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் படித்து வரும் மாணவியான லாவண்யா அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவை காதலித்து வந்ததாகவும் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!