இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின உறவால் தனது கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்குத் தூண்டுதலாக இருந்த தன்பாலின காதலியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மீண்டும் கருத்தரித்த பாரதிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு […]
Category: செய்திகள்
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது, ரூ.3,54,250 பணம் பறிமுதல்.!
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது, ரூ.3,54,250 பணம் பறிமுதல்.! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், மலை ஓரங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிக்குமார் சார்பு ஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வடமதுரை, திண்டுக்கல் சாலையில் முனியாண்டி கோவில் […]
சோழவந்தானில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம். ஆர்பி உதயகுமார் சிறப்புரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் தவசி எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஒன்றிய […]
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளால் ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளால் ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர்இரா.ஏ. பாபு இல்லத் திருமண விழா முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஜனநாயகத்தைப்பாதுகாக்கும் மிகப்பெரிய போராட்டம், நெருக்கடி நிலைக் காலம். அந்த நெருக்கடி நிலைக் காலத்தில், திராவிட முன்னேற்றக் […]
வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் திருமணமான இரண்டே மாதத்தில் செவிலியர் பெண் மர்ம மரணம். போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள தங்கச்சாமி சின்னப்பொண்ணு இவர்களின் மகன் பிரேம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் பிரேம்குமாருக்கும் ரூபிணி தேவிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று காலை சாணாம் பட்டியில் உள்ள பிரேம்குமார் […]
வாடிப்பட்டி அருகேபெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (59) என்பவர்ஓட்டி வந்தார்.அதேபோல் புறப்பட்டு மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி மேல்கூடு இல்லாத பஸ் வந்தது அந்த பஸ்சை செக்கானூரணி கிண்ணி மங்கலத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். மதியம் 3 மணிக்கு அந்த பஸ் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் இடையில் […]
கவிஞர் கப்ளி சேட் தெளிவு படுத்தும்; SIR (special intensive revision) ஐயா…SIR ஒரு நிமிஷம்..!
கவிஞர் கப்ளி சேட் தெளிவு படுத்தும்; SIR (Special Intensive Revision) ஐயா…(SIR) ஒரு நிமிஷம்..! SIR ஒன்றும் புதிதல்ல ஆனாலும் இதன் ஆபத்துகளை புரிந்து கொண்டால், இதை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று முடிவு செய்து அவர்களை எளிதாக புறக்கணித்து விடலாம். இதை ஆதரிக்கும் கட்சிகளை விரட்டி அடிக்க இது ஒன்றே போதுமானது. SSR (Special summary Revision) என்ற ஒரு நடைமுறை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் […]
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார். காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து […]
நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளின் முதுகில் குத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் […]
கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இலவச இயன்முறை மருத்துவ முகாம்..
சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இலவச இயன்முறை மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவடைந்தது. கடந்த மூன்று நாட்களாக (நவம்பர் 2,3 மற்றும் 4 ம் தேதிகளில்) நடைபெற்ற இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாம் சிறப்பாக நடைபெற இடம் வழங்கி ஆதரவு அளித்த வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், அத்துடன் ஊடக மற்றும் பத்திரிக்கைத் துறை நண்பர்களின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த […]
வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக அருகில் இருந்து பார்த்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது இன்று காலை 11 மணியளவில் […]
வாடிப்பட்டி அருகேமினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்
வாடிப்பட்டி அருகே மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம். அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றி சென்றதே விபத்து காரணம் என தகவல் கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யாததும் காரணம் என பொதுமக்கள் கருத்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும்; மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு..
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, 04.12.2025-க்குள் மீள பெறப்படும். அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீள வரும்போது சமர்ப்பத்திட வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் […]
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் திமுக சார்பாக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மேலக்கால் சுப்பிரமணி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன் பாக முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் பெரியகருப்பன் ராஜா ,ஊத்துக்குளி ராஜாராமன் சிறுமணி […]
சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் வைகை ஆற்றங்கரை விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய […]
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி வி கதிரவன் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் முகத்தில் உயிரிழந்த அபிஷேக்கின் குடுத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேவராஜ் பெரியதேவர் பிரபாகரன் விக்னேஷ் பாண்டியன் வினோத் […]
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம்
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் 2000க்கும் மேற்பட்ட […]
SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்..
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் […]
வார தொடக்க நாளே; மலமலவென ஏறிய தங்கம் விலை..
சென்னையில் வார தொடக்க முதல்நாளான இன்று (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.1) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 […]
கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (04/11/2025) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிற காரணத்தால், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலகுண்டு, கந்தப்பகோட்டை,முருகத்துரான்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி தொழில் சிப்காட் வளாகம், மாவூர் அணை, பள்ளப்பட்டி, பொட்டிகுளம், மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளதாக வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.