சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினசரி 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகளாக வந்து தங்களின் நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர் தற்போது மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிகம் வரும் காரணத்தினால் மருத்துவமனைக்கு கூடுதல் மற்றும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் […]

செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்திய வைரல் வீடியோஎதையும் கேள்வி கேட்காமல் கேடுகெட்ட அரசாக திமுக அரசு உள்ளதுமுன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ரங்கராஜபுரம், வயலூர், கட்டப்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி‌உதயகுமார் ஆலோசனை வழங்கினார் ‌ இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் அப்துல் சமது, சதீஷ்குமார் ,முத்துக்குமார் ,முன்னாள் சட்டமன்ற […]

செக்கானூரணி ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை நள்ளிரவு நடந்த மனித உரிமை மீறல்.. மூன்று மாணவர்களை கைது செய்து போலீசார் விசாரணை விடுதி வார்டன் பணியிடை நீக்கம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஒரு மாணவரை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி காலணியால் தாக்கி துன்புறுத்துவது போல் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. நள்ளிரவு நடந்த மனித உரிமை மீறல் சம்பவம் மாணவர் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இடையே […]

மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 475 மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை […]

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் மதுரை மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் பண்ணைபட்டி விலக்கில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது அதில் முக்கிய பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் இருபுறமும் மரக்கன்றுகள் நடபடவேண்டும் […]

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தொழிலதிபர் மணிமுத்தையாவுக்கு அண்மையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில விவசாய பிரிவு தலைவர் நாகராஜ் ஆகியோரின் உத்தரவுபடி தமிழக பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவராக இரண்டாவது முறையாக பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் […]

சப்பரத்தை நடுவில் வைத்து நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டக்காரர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது புனித ஜெர்மன் அம்மாள் திருத்தலம். இந்த திருத்தலத்தில் நடைபெறும் தேர் பவனி பிரசித்தி பெற்றது இந்த திருத்தலத்தின் அருகே திருத்தலத்திற்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளது அந்த வீடுகளை தனி நபர்கள் இருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருவதாக தெரிகிறது அதனை கண்டித்தும் ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு உடனடியாக இருக்கும் திருச்சபை ஊழியர்களை கண்டித்தும் சோழவந்தான் நகரி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலை ஒரு தரப்பினரை வைத்து திறந்ததால் மற்றொரு பிரிவினர் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நிரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 25. 5. 2025 அன்று வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூலம் கோவில் பூட்டப்பட்டது இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கோவில் பூட்டி இருந்த நிலையில் இரு தரப்பினரை வைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் இருதரப்பினரையும் வைத்து கோவில் திறக்கப்படும் என கூறப்பட்டிருந்தது இந்த நிலையில் காலை […]

பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகத்சிங் மணி மண்டபத்தில், கே.எம்.எஸ் சிந்தனைச் சோலை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா நடைபெற்றது. பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிறுவனர் கே.எம்.எஸ் தெய்வசிகாமணி வரவேற்றார். கவிஞர் மான கிரி கனவு தாசன் தலைமையில் “வையத்தைப் பாலிக்கும் பாரதியார் குரல்கள்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. மருத்துவர் கனியன் பூங்குன்றன் “நெஞ்சு பொறுக்குதில்லையே”, மருத்துவர் செந்தில்குமார் “வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, சேவுகன் அண்ணாமலை கல்லூரி […]

உசிலம்பட்டியில் பி.கே. மூக்கையா தேவர் மணிமண்டபம் அமைக்க பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கட்டிடம் இடிக்கப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து பஸ் கண்ணாடி உடைப்பு ,ஒருவர் கைது.

தமிழ்க அரசு நடந்து முடிந்த சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மறைந்த முன்னாள் எம். பி.யும்,முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.கே மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இதன்படி உசிலம்பட்டியில் உள்ள பள்ளி கல்வித் துறைக்குச் சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தேர்வு […]

உசிலம்பட்டியில் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரான ஓய்வு பெற்ற தலைமை காவலரும் உயிரிழந்த சம்பவம் – இறப்பிலும் இணைபிரியா தம்பதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் – பவளக்கொடி தம்பதி, 86 வயதான தங்கராஜ் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், பவளக்கொடி இல்லத்தரசியாக இருந்தாக கூறப்படுகிறது., இந்த தம்பதிகள் திருமணமான நாளிலிருந்து இருவரும் இணைந்தே இல்ல விழாக்கள், கோவில்களுக்கு சென்று வருவது, குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்., இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மனைவி பவளக்கொடி தனது 76 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார், மனைவி இறந்த சோகத்தில் இருந்த […]

அரசாணை இல்லாததால் பழைய அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்.மூக்கையாத்தேவர் மணிடண்டபம் கட்டுவதில் நீடிக்கும் சிக்கல்.

நடந்து முடிந்த சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மறைந்த முன்னாள் எம் பியும்,முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க ரூ 8கோடி நநி ஒதுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளி கல்வித் துறைக்குச் சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் […]

முள்ளிப் பள்ளம் கிராமத்தில் கும்பாபிஷேகம் பணிகளை தொடங்க இடையூறாக இருந்த மரம் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தற்போது உள்ள யாரும் பார்க்கவில்லை எனவும் கூறுகின்றனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் கோவில் முன்பு இருந்த பெரிய மரம் அதற்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

திருவேடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுடைய தேவைகளை மனுக்கள் மூலமாக வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது இம்மாமிற்கு வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். […]

பேரணையில்திருமங்கலம் ஒருபோக விவசாய பாத்திற்கு நீர் திறப்பு உசிலம்பட்டி ஐயப்பன் எம் எல் ஏ விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்காக 19000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைப்பட்டி பேரணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் பாசன கோட்ட விவசாய சங்க தலைவர் ராமன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். விக்கிரமங்கலம், கொடிக்குளம் குறவக்குடி உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19,000 ஏக்கர் வாசன வசதி பெறுகிறது. ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்து பூஜை செய்து பூத்தூவி வழிபாடு செய்தனர். தற்போது ஒருபோக விவசாயத்திற்காக […]

மதுரை அருகே கோவில் பாப்பாகுடியில் வீட்டின் முன்பாக சென்ற மின் வயரை மாற்றக் கோரிய நபரிடமிருந்து லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை இடமாற்ற கூறினார். கூடல் நகரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மின் வயரை இடம் மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் மின்சார வாரியத்தில் போர்மனாக பணியுரையும் கணேசன்.லஞ்சம் தர விரும்பாத சாமுவேல் இது குறித்து லஞ்ச […]

தமிழக பாஜக விவசாய அணி மாநில துணை செயலாளராக சோழவந்தான் தொழிலதிபர் மணி முத்தையா, 2 வது முறையாக தேர்வு பாஜ நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மணி முத்தையா. இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில்,2 வது முறையாக மாநில விவசாய அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.வி.எம்.குழுமத் தலைவர், தொழிலதிபர் மணி முத்தையா அவர்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளும் மாலை மற்றும் […]

சாந்தி வனம் தகன கூடத்தில் பராமரிப்பு பணி; தகன சேவை நிறுத்தம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி வனம் எரிவாயு தகனக் கூடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் தகனக்கூடம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது எனவும் மீண்டும் 11.10.2025 முதல் சேவைகள் தொடங்கும் என்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து மேட்டுப்பாளையம் நெல்லித் துறை சாலையில் எரிவாயு தகன மேடை அமைத்துள்ளன. கடந்த ஜனவரி 21, 2013 அன்று அதிகாரப் பூர்வமாக தகனக்கூடம் திறக்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், […]

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; பரிசு மற்றும் சான்று வழங்கல்..

தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!