தென்காசியில் வேலைவாய்ப்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Audiometric Assistant பணியிடத்தில் தற்காலிக பணியாளர் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட  உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். Audiometric Assistant – : One year Audiologist Diplomo Course. மேற்கண்ட பணி இடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   பூர்த்தி […]

திருச்சியில் இருந்து மதுரை வரை; வைகோவின் நடைபயணம் தொடக்கம்..!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு நேரடி தொடர்பு இருந்தது வெட்டவெளிச்சமான நிலையில் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! 26.வானில் பல பாதைகள்..! அத்தியாயம் 26 பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 51:7) சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.(திருக்குர்ஆன் 36:40) அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன (திருக்குர்ஆன் 21:33) வானத்தில் பல பாதைகள் உள்ளன என்ற திருக்குர்ஆனின் வசனம் இன்று வானவியலில் ஒரு அற்புத நிரூபணம்.சூரியக் குடும்பம் தனது சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றிவர‌ 25 கோடிஆண்டுகள் […]

குர்ஆன் மீது உறுதிமொழி எடுத்து நியூயார்க் மேயர் ஆனார் மம்தானி..

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜொரான் மம்தானி இன்று காலை முறைப்படி பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய சில மணிநேரத்தில் அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது மம்தானியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்ற முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். அவருக்கு மாகாண வழக்கறிஞரான […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல முடியாத துயரத்திற்கு பக்தர்கள் பொதுமக்கள் ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகுண்ட […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! 25.சாத்தியப்படும் விண்ணுலகப்பயணம்..! அத்தியாயம் 25 மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்! (திருக்குர்ஆன் 55:33) திருக்குர்ஆன் இந்த வசனத்தின் மூலம் விண்ணுலகப் பயணம் முயன்றால் சாத்தியம் என்று கூறுகிறது. மேலும் அதற்கான ஆற்றலை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று மனித குலத்தை தூண்டுகிறது. வானம் என்பது மேலேயுள்ள வெட்டவெளி என்றும் புரிந்து […]

வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு 7,35,191 பேர் பெயரை சேர்க்க விண்ணப்பம்..

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீர் செய்ய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்த பணி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் […]

பொது மக்களை அச்சுறுத்தும் பைக் “வீலிங்” செய்தால் சட்ட நடவடிக்கை..

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.   இது பற்றிய செய்திக்குறிப்பு: 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கரும் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ள சோழவந்தானின் மையப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது கடந்த சில மாதங்களுக்கு […]

குடிநீர் குழாய் உடைப்பு

சோழவந்தானில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்அவதி பல நாட்களாக சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீருடன் கலப்புதால் தொற்று நோய் பரவும் அபாயம் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி […]

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு!

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி போலீஸ் கமிஷனராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியாக உள்ள தீபக் எம்.தோமர் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! 24.பால் உற்பத்தி ஒரு ஆச்சரியம்..! அத்தியாயம் 24 கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது. திருக்குர்ஆன் 16:66 உலகின் மிக முக்கியமான உணவுப்பொருளான பாலைப் பற்றியும், கால்நடைகளில் இருந்து பால் உற்பத்தியாகும் நிலைகளையும், திருக்குர்ஆனின் இந்த வசனம் மிகத்தெளிவாக விளக்குகிறது. பொதுவாக பால் இரத்தத்திலிருந்தேஉற்பத்தி ஆகிறது என்ற கருத்திலேயே உலகம் பல காலமாக இருந்தது. ஆனால் […]

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது!-பா ரஞ்சித்

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது!- பா ரஞ்சித் அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம். இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய […]

ஜன.1 முதல் அமலாகும் 10 அதிரடி மாற்றங்கள்??

ஜன.1 முதல் அமலாகும் 10 அதிரடி மாற்றங்கள்?? 1. 8-வது ஊதியக் குழு அமலாக்கம் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக, 8-வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 20% முதல் 35% வரை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) 2.4 முதல் 3.0 வரை நிர்ணயிக்கப்படலாம். 2. வங்கி வட்டி விகிதங்கள், இ.எம்.ஐ குறைப்பு 2025-ல் ரிசர்வ் வங்கி […]

கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டு சென்ற கழிவுநீர் கால்வாயில் சிறுமி விழும் பதை பதைக்க வைக்கும்சிசிடிவி காட்சிகள்

அலங்காநல்லூர் அருகே கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டு சென்ற கழிவுநீர் கால்வாயில் சிறுமி விழும் பதை பதைக்க வைக்கும்சிசிடிவி காட்சிகள் அருகில் இறந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர் கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த […]

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது தொடர்ந்து சரியாக காலை 5:20 மணிக்கு ஜெனக நாராயண பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மாழ்வார்கள் வரவேற்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! திருப்பித்தரும் வானம் என்னும் பாதுகாப்பான முகடு.! அத்தியாயம் 23 திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 86:11) வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர் (திருக்குர்ஆன் 21:32) திருப்பித் தரும் வானம் என்று திருக்குர்ஆன் கூறுவதுபோல, ஏராளமான நன்மைகளை வானம் நமக்கு திருப்பித்தந்து கொண்டே இருக்கிறது. கடலில் இருந்தும், நீர்நிலைகளில் இருந்தும், உறிஞ்சுகின்ற நீரை ஆவியாக மேலே எடுத்து சென்று வானம் மழையாக பூமியில் பொழியவைக்கிறது. பூமியிலிருந்து […]

வாலிபரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ வீடியோ மூலம் போலீசாரிடம் சிக்கினர்.

வாலிபரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ வீடியோ மூலம் போலீசாரிடம் சிக்கினர். திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் மதில் சுவர் வெளிப்புறத்தில் நேற்று கை, கால், தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் கீழே விழுந்து உள்ளதை பார்த்த ரெயில் பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் […]

வாடிப்பட்டியில்அகில இந்திய ஆக்கி போட்டிஜி.கே.மோட்டார் அணி சாம்பியன் பெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் ஆக்கி கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஆக்கி போட்டி 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் விளையாடினர். இதன் இறுதிப் போட்டியில் மதுரை ஜி.கே […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! மனிதன் வாழும் பூமி..! அத்தியாயம் 22 பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதிவாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (திருக்குர்ஆன் 7:10) வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.(திருக்குர்ஆன் 42:29) பிரபஞ்சம் (Universe)என்பது, காலம்(Time), வெளி(Space), அவற்றுக்குள் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஆற்றலையும் உள்ளடக்கிய முழுமையான ஒன்று. பிரபஞ்சம் தன்னுள் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!