இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் நெடுஞ்சாலையில் சக்கரக்கோட்டை கண்மாய் அருகாமையில் உள்ள முனியீஸ்வரர் கோயில் எதிரே ஓட்டப் பாலம் மதகு அருகே அபாயகரமான பள்ளத்திற்கு எவ்வித தடுப்பு வேலியும் அமைக்கப்படாமல் நெடுஞ்சாலை துறையினரால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. […]
Category: கீழக்கரை மக்கள் களம்
All about KMK
மாற்றுத் திறனாளிகளுக்கு ‘இலவச சட்ட உதவி’ – மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர் அறிவிப்பு
கீழக்கரையில் நேற்று 17.02.17 இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர், மாவட்ட மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீட்டு பிரிவு ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞர் சேக் இப்ராகீம் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அரசின் நலத் திட்டங்களை அறியாமல் இருந்து வருகின்றனர். […]
கீழக்கரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் – அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு
இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் தலைமையுரை ஆற்றினார். கழகத்தின் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியை ஆபிதா பேகம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் […]
கீழக்கரை வடக்கு தெரு அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி..
கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 16.02.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மதராசாவின் தலைமை நிர்வாகியும், சிறந்த மார்க்க கல்வியாளரான சகோ.ஆஷிஃப் தலைமை தாங்கினார். கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர், கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர்.முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரையாற்றி, மார்க்க கல்வியில் […]
கீழக்கரையில் இன்று 17.02.17 மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் இன்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு மையம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், மகளீர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட அரசுத்துறை அமைப்பினர் கலந்து […]
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..
கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
கீழக்கரை 3 வது வார்டு பகுதிகளில் நகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு – கீழக்கரை மக்கள் களம் கண்டனம்…
கீழக்கரை நகராட்சியில் பெத்தரி தெரு, புது கிழக்குத் தெரு, பட்டாணி அப்பா சாலை, பிஸ்மில்லாஹ் நகர், இருபத்தியொரு குச்சி உள்ளிட்ட 3 வது வார்டு பகுதிகளில் கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் மட்டும் ரூ.27,00,000 இருபத்தியேழு இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள், கழிப்பறை , கிணறு தூர் வாரும் பணி, கழிவு நீர் பைப்லைன் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நகராட்சி சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. […]
கீழக்கரை மக்கள் களம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..
கீழக்கரையில் சமீப காலமாக பரவி வரும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கீழக்கரை நகராட்சி சார்பில் சுகாதார துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக கீழை நியூசில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்.. இந்தப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் மக்கள் உடல்நலன் கருதி முழு ஒத்துழைப்பு அளிக்க கீழக்கரை மக்கள் களம் கேட்டு கொள்கிறது. இதுபற்றி சட்டப்போராளி அபுசாலிஹ் கூறுகையில், நகராட்சி […]
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..
இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக அமைப்பினர் ஒரு படி மேல் சென்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். அந்த வகையில் கீழக்கரையில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மூலம் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் தங்களுடைய கோரிக்கையை […]
நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..
கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது.. நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது. அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,கீழக்கரை மக்கள் பொதுதளம்,கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்…
இன்று (28-01-2017) கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை மக்கள் பொதுதளம், கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கப்பட்டது. முகாமை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் இணைச்செயலாளர். செய்யது சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைக்க முதல் நிலவேம்பு கசாயத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கட்சித் தொகுதி இணைச்செயலாளர் ஜனாப் சித்தீக் […]
கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை’ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள்
கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை‘ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள் கீழக்கரை நகரராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கீழக்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் (வார்டு எண் 1 முதல் 21 வரையிலான பகுதிகளில்) ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கீழக்கரை பகுதியில் எந்த இடத்திலும், எவரும் மலம், ஜலம் திறந்தவெளியில் கழிக்காமல் சுகாதாரத்தை மிக சிறப்பாக பேணுவதாலும், நகராட்சி நிர்வாகம் பொது […]
கீழக்கரை சாலைகளில் அபாய பள்ளம் மூடப்பட்டது – நெடுஞ்சாலை துறை மெத்தனப்போக்கு முடிவுக்கு வந்தது..
கீழை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினரால் முக்கு ரோடில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதை வரை புதிய சாலைப் போடப்பட்டது. ஆனால் அது சரியான முறையில் சீர்படுத்தப்படாமல் சாலையின் இரண்டு புறமும் பள்ளம் ஏற்பட்டு பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்து வந்தது. இது சம்பந்தமாக பல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அளித்தனர். இது சம்பந்தமாக மக்கள் டீம் அமைப்பும் போராட்டம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக […]
தவ்ஹீத் ஜமாத்தின் சுவரொட்டி எதிர்ப்பு- ” பீட்டாவை தடை செய், புளு கிராசை தடை செய்”
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணிகளை வீரியமாக செயல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் சமூக பணிகளிலும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளான PETA மற்றும் BLUE CROSS அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இன்று கீழை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ” பீட்டாவை தடை செய்” மற்றும் ” புளு கிராசை தடை செய்” என்று அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
கீழக்கரை சட்டப் போராளிகளின் இன்றைய இராமநாதபுரம் நிகழ்வுகள்
கீழக்கரை சட்டப் போராளிகளின் சார்பாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் இணைந்து இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் நம் நகரின் ஐந்து பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு மனு கொடுக்கப்பட்டது. மனுக்கள் விபரங்கள் கீழே வருமாறு :- மனு : 1 கீழக்கரை நகருக்கு மாவட்ட ஆட்சியரை சாலை சம்பந்தமாக ஆய்வு செய்ய அழைத்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் சம்பந்தமாக மனு : 2 கீழக்கரை இராமநாதபுரம் […]
கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..
கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக பல காலகட்டங்களில் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஓப்பந்ததாரர்கள் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார்கள் என்ற பதிலே வந்தது. ஆனால் உதாரணமாக 19 மற்றும் […]
புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…
அறிவிப்பு நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் செய்யப்படுகிறது. இடம் : *இஸ்லாமிய அமைதி மையம்*, வடக்கு தெரு (C.S.I சர்ச் பின்புறம்) கீழக்கரை நேரம் : தினமும் இரவு *இஷா தொழுகைக்கு பின்* 8 மணி முதல் 9 மணி வரை தொடர்புக்கு : 9791742074
கீழக்கரை ”சட்ட விழிப்புணர்வு பிக்னிக்” மற்றும் சட்ட பயிற்சி வகுப்பு
கீழக்கரை மக்கள் களம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 01.01.2017 ஞாயிறன்று மதியம் 2.30 மணியளவில் செங்கல் நீரோடை பகுதியில் உள்ள கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை நிர்வாகி சகோதரர் அபு தென்னந்தோப்பில் சிறப்பாக நடைபெற்து. இந்த நிகழ்ச்சியை கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை தலைவர் ஆசிக் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சிச்சியில் […]
கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]
சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா..
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே . இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( Kilakkarai Islamic peace Centre) சட்டப்போராளிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் நம் கீழை நியூஸ் (www.keelainews.com) இணையதளத்தின் அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறாம். மேலும் கீழை நியூஸின் நடுநிலைத்தன்மை, செயல்பாடுகள் […]
You must be logged in to post a comment.