கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..தொடரும் பேரணிகள்..

கீழக்கரையில் இன்று (06-02-2017) தாசீம் பீவி பெண்கள் கல்லூரி சார்பாக சீம கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்தப் பேரணியை கல்லூரி முதல்வர் சுமையா கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.  மேலும் கல்லூரியின் பல் வேறு துறைகளின் பேராசிரியர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு பேரணி கீழக்கரையின் முக்கிய பகுதிகளில் சென்றது. தாசீம் பீவி […]

கீழக்கரையில் சீமை கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்திலேயே நம் இராமநாதபுரம் மாவட்டம் தான் வறட்சிக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். தண்ணியில்லா காடு, விவசாயமில்லா பூமி, பஞ்சம் பிழைக்க அதிகம் அயல் நாடு செல்லும் பகுதி, பின் தங்கிய மாவட்டம் என்றெல்லாம் தனி பெரும் பெருமை நமக்குண்டு. இதற்கெல்லாம் ஆணி வேறாக இருப்பது நம் வளத்தை எல்லாம் உறுஞ்சி சக்கையை மென்று துப்பி கொண்டிருக்கும் அரக்கனாகிய சீமை கருவேல மரங்கள். இதனை வேரோடு பிடுங்கி அழித்தொழிக்க நம் தேசத்தின் நான்கு தூண்களாகிய நீதிமன்றமும் அரசாங்கமும், அரசு […]

ஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை அகற்றி சாதனை படைக்கும் தாசீம் பீவி கல்லூரி மாணவிகள், தொடரும் கருவேல வேட்டை..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மாணவிகள் இன்று (04.02.2017) காலை 11 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரக்கன்றுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கல்லூரியின் இரண்டு சுழற்ச்சியை சேர்ந்த சுமார் 1500 மாணவிகள், பேராசிரியைகள்,  அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இச்செயலில் ஈடுபட்டு பொதுப்பணித் துறையினரோடு சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல ஆயிரக்கணக்கான விஷ கருவேல மரங்களை வேரோடு அகற்றினர். இப்பணியின் […]

சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்கும் மகத்தான பணியில் பியர்ல் மெட்ரிகுலேசன் மாணவர்கள்

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சீமைக்கருவேலஞ் செடிகளை வேரோடு பறித்து மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் காக்க ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று களத்தில் இறங்கினர். இது குறித்து பள்ளியின் முதல்வர் சாஹிதா பானு அவர்கள் நம்மிடையே பேசும் போது ”7ஆம் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை ஏறக்குறைய 200 மாணவர்கள் ஆர்வத்துடனும் தொண்டு நலனுடனும் ‘கீழக்கரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் உரக்கிடங்கு’ பகுதியில் உள்ள சீமைக்கருவேலம் செடிகளை வேரோடு […]

கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளின் கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..

கீழக்கரையில் நிலத்தடி நீரை உறிஞ்சும் விசத்தன்மையுள்ள சீமை கருவேல மரத்தை அகற்ற அரசாங்கம் மற்றும் பல் வேறு சமூக அமைப்புகள் பல முயற்சிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். இன்று ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சார்ந்த 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துரைக்கும் வண்ணமும், மரம் வளர்ப்பதின் நன்மையை விளக்கும் வாசகங்கள் பொதிந்த  பேனர்களை […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்.

தமிழகமெங்கும் சமீப காலமாக ரூபெல்லா தடுப்பூசி பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு வகையான குழப்ப நிலை நிலவி வருகிறது. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் இன்று (01.02.2017) பகல் 2 மணியளவில், ரூபெல்லா தடுப்பூசி பற்றிய விவரங்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க விழுப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விளக்க கூட்டத்தில் மாவட்ட சுகாதார […]

வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்..

கீழக்கரையில் இன்று (26-01-2017) குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாட பட்டது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனத்துறை உயர் அதிகாரி சிக்கந்தர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.  அவருடன் அத்துறையைச் சார்ந்த ஐந்து அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.  மேலும் அவருடைய உரையில் இளம் சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் விதமாக முத்தாய்பப்பாக சில கருத்துக்களை பதிந்தார். அவருடைய உரையில் சமீபத்தில் இளைய சமுதாயத்தினரால் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டத்தைப் பாராட்டி காந்தியடிகளின் போராட்டத்தை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும் […]

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN  சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை தமிழகம் மற்றும் அல்லாமல் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் நடத்தி வருகிறார். அவரின் உயரிய முயற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய கல்வி மையங்கள் ஆரம்பிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. CMN.சலீம் பைத்துல் ஹிக்மா (BAITHUL HIKKMA– ஞானத்தின் வீடு) […]

சென்னையில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சென்னையில் வரும் 05-02-2017 ஞாயிறு அன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி THE HIDAYHA WELFARE TRUST மற்றும் TAMILNADU MUSLIM EDUCATION & EMPOWERMENT TRUST (TN MEET) அமைப்புகளால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில்… 1) *கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள்* 2) *இஸ்லாமிய நல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்.* 3) *பைத்துல்மால் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள்.* 4)இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புகள்* […]

ஜல்லிகட்டுக்கு தடை.. மல்லுக்கட்டும் இளைஞர் சமுதாயம்.. வெல்லும் இந்த இளைய சமுதாயம்.. சக்தியை காட்டும் கீழக்கரை கல்லூரி மாணவர்கள்..

கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது. நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் வாக்கு வங்கி அரசியல்வாதிகளும், அரசாங்கமும் திகைத்துப் போய் நிற்கின்றனர். இன்று காலையில் கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் காலை முதலே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராடும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்திலட் PETA வெளியே போ, தடை செய் என்ற கோஷமே ஓங்கி ஒலித்த வண்ணம் […]

சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி உருவாக்கிய கணித மேதைகள்..

தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் முன்னனி கல்லூரிகளில் Dhaanish Ahmed College of Engineering முக்கியமான ஒன்றாகும். அக்கல்லூரியின் சார்பாக கடந்த நான்கு வருடமாக மாவட்டம் முழுவதிலும் +2 முதல் பிரிவு மாணவர்களுக்கு Younger ramanujam என்ற தலைப்பில் கணித தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 2016-17 ஆண்டுக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை எட்டிப் பிடித்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் […]

2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..

நேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது.  பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மார்ச் 9ம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது.    தேர்வுகள் மார்ச் 9ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 29 தேதி நிறைவடைகிறது. கடந்த வருடம் சுமார் 10,65,179 மாணவர்கள் 10,093 பள்ளிகள் மூலம் தேர்வில் பங்கேற்றார்கள் இந்த […]

தகவல் அறியும் உரிமை சட்டம்..

தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. RTI ACT – 2005 – Tamil – R.PRAKASH B.Sc.M.L. For Public Use (Tamilnadu)

Rainbow of Children – Kids Book…

உங்கள் அன்பு குழந்தைகளுக்கு இஸ்லாம் மார்க்கதை எளிய முறையில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க கீழே உள்ள புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்… quranbook-age-group-9-14  

+2 வெற்றி நமதே இரண்டாம் நாள் நிகழ்ச்சி இனிதே நடந்தது…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் அறக்கட்டளைத் தலைவர் SM. யூசுப் சாகிப் தலைமையிலும்,  அறக்கட்டளை  இயக்குநர் ஹாமீது இபுராஹிம், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் மற்றும் முதல்வர்  முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.  கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். இராமநாதபுரம் மாவட்ட […]

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே வழிகாட்டி கருத்தரங்கம் தொடங்கியது..

கீழக்கரையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான  “வெற்றி நமதே” நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் மிகச் சிறப்பான முறையில் காலை 10.30 மணியளவில் தொடங்கியது.     இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் SM.  யூசுப் தலைமை தாங்கினார்.  இயக்குனர் PRLA  ஹாமீது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் E. ரஜபுதீன்  வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஹமீதியா மேல்நிலைப்பள்ளி […]

வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு

கீழக்கரையில் அமைந்திருக்கும் முக்கியமான கல்வி மையங்களில் ஒன்று வடக்குத் தெருவில் உள்ள வடக்குத் தெரு ஜமா அத்தை சார்ந்த முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி.  இங்கு பல நூற்றுக் கணக்கான மாணவ,  மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.  சமீபத்தில் கீழக்கரை நகர் முழுவதும் புதிய சாலைகள் போட்ப்பட்டன, ஆனால் இப்பள்ளிக்கு செல்லும் சாலை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பழுதடைந்த நிலமையிலேயே உள்ளது.  இன்று கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் ஜனாப். பசீர் அகமது மற்றும் பள்ளி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!