கீழக்கரையில் கராத்தே கலையில் கலக்கும் மாணவர்கள் – பியர்ல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ‘பிளாக் பெல்ட்’ கட்டா போட்டிகளில் வெற்றி வாகை

கீழக்கரை பியர்ல் மெட்ரிகுலேஷன் மேநிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்ட கராத்தே போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஜுனியர் லெவல் ‘பிளாக் பெல்ட்’ கட்டா, சிறுவர்களுக்கான கலர் பெல்ட் கட்டா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தர வரிசைப்படி அமைந்துள்ள முறைப்படி கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஷாஹிரா தலைமை ஏற்றிருந்தார். ஸ்டேட் லெவல் கிரேடு கராத்தே மாஸ்டர் கண்ணன், அபாகஸ் மாஸ் […]

நூரானியா பள்ளி பெற்றோர் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

இன்று (05-03-2017) புதுத்தெரு நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவர். ராசிக்தீன் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்.ஐவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு ரூபெல்லா தடுப்பபூசி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததோடு அதனுடைய நன்மையை பற்றியும், அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றியும் பெற்றோர்கள் மத்தியில் விளக்கி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.  மேலும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியப் […]

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நூலக அறிவியல் துறையின் ஒரு நாள் பயிற்சி பட்டறை..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நூலக அறிவியல் துறையின் சார்பாக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அளவுகோல் அடிப்படையில் இணையதள வளங்கள் மற்றும் அய்வுக்கருவிகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நேற்று (04.03.2017 ) காலை 10 மணிஅளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. பின்னர் நூலகத்துறையின் தலைமை நூலகர் முனைவர்.சிராஜ்நிஸா வரவேற்புரை வழங்கினார். அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர். சுமையா துவக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நூலகத்துறைத் தலைவர் முனைவர் இரா.சேவுகன் […]

கீழக்கரை நூரானியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த பெற்றோர்கள் கூட்டம்..

அறிவிப்பு நாளை (05-03-2017) அன்று கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாலை 03.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைத்து தாய்மார்களும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த தடுப்பூசி குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இக்கூட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவர் B.ஜவாஹிர் ஹுசைன் MBBS.,DCH கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், […]

+2 மாணவர்களின் ‘பரபரப்பான’ கடைசி நேர ரிவிஷன் – இன்று தமிழ் முதல் தாள் தேர்வு – தயாராகும் மாணவர்கள்

கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா மேல் நிலை பள்ளியில் இன்று 02.03.17 காலை 10 மணிக்கு துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வு நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இது கீழக்கரை பகுதியில் இருக்கும் முக்கியமான தேர்வு மையமாகும். தற்போது இந்த பள்ளியின் மாணவர்களும், பல்வேறு பள்ளிகளிலிருந்தும், அருகாமை கிராமங்களில் இருந்தும் தேர்வெழுத நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தேர்வெழுத பள்ளியில் குழுமியுள்ளனர். அவர்கள் இன்று எழுத இருக்கும் பரபரப்பான கடைசி நேர ரிவிஷனில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். கீழக்கரை காவல் ஆய்வாளர் […]

இன்று +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து..

இன்று (02-03-2017) தமிழகம் முழுவதும் +2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இது தொடர்பாக அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், +2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு *அமீரக காயிதே மில்லத் பேரவை* சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். *தங்களின் அடுத்த கட்ட குறிக்கோள் ஆட்சி பீடங்களிலும், அதிகார வர்க்கத்திலும் ஆளுமை செலுத்துவதில், நல் இலக்கியங்கள் நயம் பெறப் படைப்பதில், எத்துறைக்குச் சென்றாலும் மானுட சமுதாயத்திற்கு சாதி, சமய, இன, மொழி […]

கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் அல் பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவ செல்வங்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று 01.03.17 மாலை 4.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஹலீனா ரஜியா தவ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவிற்கு ஹைராத்துல் ஜலாலியா மேல் […]

ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற புதிய ‘டிஜிட்டல் வகுப்பறை’ திறப்புவிழா

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 புதிய டிஜிட்டல் வகுப்பறை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. M.K.M.செய்யது மீரா பீவி அறக்கட்டளை செலவில் புதிய டிஜிட்டல் வகுப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் கட்டப்பட்டிருந்த புதிய டிஜிட்டல் வகுப்பறையை கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் திறந்து வைத்தார். முன்னதாக சம்சுதீன் ஆலீம் கிராஅத் ஓதினார். திருப்புல்லாணி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் உஷா ராணி சிறப்புரை வழங்கினார். டிஜிட்டல் ப்ரொஜெக்டர் […]

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 காலை 10.30 மணியளவில் மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகளின் ஆக்கங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக் தலைமையேற்று நடத்தினார். அறிவியல் கண்காட்சியினை திருப்புல்லாணி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தங்க கனிமொழி, ஜமாஅத் நிர்வாகி சுஐபு ஆகியோர் துவங்கி வைத்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் குமார் வரவேற்புரையாற்றினார், […]

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியா துவக்க பள்ளியில் சிறுவர்களின் அறிவியல் படைப்பு..

இன்று 28.02.2017 ‘தேசிய அறிவியல் தினம்’ இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல அரசு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் சின்னஞ்சிறிய மாணவ, மாணவிகள் கை வண்ணத்தில் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் கண்காட்சியாக அனைவரின் பார்வைக்கும்  வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியினை இஸ்லாமியா தொடக்க பள்ளியின் தாளாளர் ஜமால் இபுறாகீம் துவங்கி வைத்தார். இந்த அறிவியல் கண்காட்சிக்கு ஏராளமான […]

கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..

கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நேற்று (26-0-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்விழா அல்மதரஸத்துல் அக்ஸாவின் செயலாளர் சயீது தலைமையில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஜமாஅத் உதவித் தலைவர் பவுசுல் அலியுர் ரஹ்மான் மற்றும் புதுத்தெரு MYFA அமைப்பு செயலாளர் சாஹிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் வரவேற்புரை மற்றும் துவக்கவுரையை பள்ளி […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் “வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா” சிறப்பாக நடைபெற்றது….

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று (25-02-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி அலி அக்பர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மழலையிரின் பட்டமளிப்பு விழா “PRETTY POPPIES – The World of Blooming Buds” என்ற அடையாளத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆர்வத்துடன் அனைத்து மழலைச் […]

கீழக்கரையில் சின்னஞ் சிறு சிறார்களின் சேமிப்பில் செய்யப்பட்ட சிறப்பான சேவைகள் – ‘அல் பய்யினா’ மெட்ரிக் பள்ளியின் அளப்பரிய முயற்சி  

கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஐந்தாண்டுகளாக அல் பய்யினா மெட்ரிக் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இஸ்லாமிய கல்வியை அடிப்படையாக கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடிய உலக கல்வியையும், தரமான ஆசிரிய பெருமக்களை கொண்டு வழங்கி வருகிறது. தங்கள் மாணவ செல்வங்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தையும், தான் சேமிக்கும் செல்வதை வறியவர்களுக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உண்டியல் மூலம் சேமிக்கும் பழக்கம் பயிற்றுவிக்கப்பட்டது. கடந்த நான்கு  […]

கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றம்

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 25.02.17 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான 19 வது சொற்பயிற்சி மன்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஹுசைன் மஸ்லிஹி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக உரையாற்றிய 5 […]

பனைக்குளத்தில் செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாம் – ‘ரெட் கிராஸ்’ நிர்வாகிகள் பங்களிப்பு

ராமநாதபுரம் செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கான சிறப்பு முகாம் 20.02.2017 முதல் பனைக்குளம் ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. இங்கு மாவட்ட முதலுதவி பயிற்றுனர் பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எஸ். அலெக்ஸ் அவர்களால் மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிராமநாதபுரம் மாவட்ட கிளையின் செயலாளர் ஏ. ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராசின் மனித நேய பணிகள் பற்றியும் இலவச […]

எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..

இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம்.  நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னியலில் மென்பொருள் பயன்பாடு பற்றிய ஒருநாள் கருத்துப்பட்டறை

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக மின்னியலில் மென்பொருள் பயன்பாடு பற்றிய இருநாட்கள் கருத்துப்பட்டறை கல்லூரி டீன் முனைவர் முஹமது ஜஹூபர் மற்றும் முதல்வர் முனைவர் அப்பாஸ் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர்.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். ​கல்லூரி டீன் தனது தலைமையுரையில் தொழில்துறை மற்றும் பொறியியல் நிறுவனங்களில் PLC & SCADA ( Programmable Logic Controller & Supervisory control […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சுற்றுபுற சூழல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது ..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 24-02-2017 அன்று தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு கல்லூரியின்ஆங்கிலத் துறை, நுண்ணுயில் துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுவுடன் இணைந்து The Hard Rain Project (UK) அமைப்பு சார்பாக The Whole World (முழு உலகம் ) என்ற கண்காட்சி Nature and Future (இயற்கையும் வருங்காலமும்) என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பல கல்லூரி மற்றும் பள்ளியைச் சார்ந்த 1144க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய வளங்களை சீராக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம் 15-02-2017 அன்று நடைபெற்றது. கல்லூரி டீன் முனைவர் முகம்மது ஜஹாபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி ஆங்கிலத்துறை துணைப்பேராசிரியர் முனைவர் கௌரி மனோகரி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை DJM நிறுவன உரிமையாளர் இமானுவேல் வசந்தகுமார் கலந்துகொண்டு இந்தியா இயற்கையாகவே பல வளங்களை உள்கட்டமைப்புடன் கொண்ட நாடு. சீனா போன்ற […]

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி..

இன்று (08-02-2017) கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இராமநாதபுர மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது இக்கண்காட்சி மலைகள் உயிர்களின் அரண் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். சுமையா அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஓவியக் கண்காட்சியை இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!