கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண் ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது விழாவுக்கு கல்லூரி நிர்வாக இணை அறங்காவலர் ஞானசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி. தம்பு. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாகவும் விருது பெறுபவர்களாகவும் மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி. சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திரா தாமோதரன். தொழிலதிபர்அகிலா பாஸ்கர். பாடகர் ஸ்ரீநிதா. […]
Category: கல்வி
கல்வி
“ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்”- கதை என நுழைந்தால் கவிதையாக விரியும் அற்புதம்..
”நாகா” காந்த கவிதை குரலுக்கு சொந்தக்காரர். அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் இரவு நேரங்களில் இவரின் கவிதை குரலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. மெல்லிய இசைகளுக்கு இடையே அழகிய கவிதைகளுடன் நேயர்களின் மனதை கொள்ளையடிப்பவர். 1998ம் ஆண்டு முதலே கிட்டத்தட்ட 10 கவிதை புத்தகங்களை வழங்கியவர். கடந்த வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் அவர் எழுதி 2017ம் வருடம் வெளியான “ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்” படிக்க நேர்ந்தது. கதைகளாக காதல் இருக்கும் என பயணிக்க […]
மண்டபம் காந்தி நகர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி புனரமைப்பு பணியில் கைகோர்த்த “கீழை நியூஸ்” நிர்வாகம்…
மண்டபம் காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மிகவும் பழமையான மற்றும் பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தலை சிறந்த அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல சிறந்த தலைமுறைகளை உருவாக்கிய வரலாறு கொண்டது. இப்பள்ளியில் ஏழ்மை நிலை முதல் நடுத்தர வர்க்கம் வரை பல தரப்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தரமான கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருந்தும், சூழலையும், படிக்கும் இடத்தையும் அழகுற வைக்க இயலாத நிலையில் பள்ளி நிர்வாகம் இருந்து […]
“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்..
15 வருடங்களுக்கு முன்பு சென்னை கல்லூரியில் திருமறைநூலை, இந்நூலின் ஆசிரியருக்கு பரிசளித்த பொழுது, சிந்தனையில் இல்லாத விசயம், மீண்டும் முகம் அறியாத நபராக ஷார்ஜா புத்தக கண்காட்சியில் சந்தித்து, பின்னர் நூல் ஆசிரியரின் தந்தை மூலம் அறிந்து கொள்வோம், என் நண்பரின், உற்ற வழிகாட்டியின் மகள் என்பதை. பின்னர் புத்தகத்தை பக்கம் பக்கமாக படிக்க தொடங்கிய பொழுதுதான் புரிந்தது, தொலைத்த உறவுகளைத்தான் இந்த “என்னைத் தேடி” தேடி செல்கிறது, அதில் நானும் ஒருவன் என்பதை உணர வைத்தது. […]
பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுக்கு இலவச கருத்தரங்கம்..
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுக்கு இலவச கருத்தரங்கம் நடைபெற்றன. இதில் ஒன்பது ஆலோசனை நிபுணர்கள் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். கூட்டுறவு சார்பதிவாளர் ஆண்டனி பட்டுராஜ் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார். டிஎன்பிசி மத்திய மாநில அரசு வேலைகளுக்கான போட்டி தேர்வு எழுதும்போது முதலாவதாக இலக்கு வைக்க வேண்டும், பாடப்பிரிவை கவனமாக பிரித்து படிக்க வேண்டும், […]
சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 10 […]
‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது
கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக கீழக்கரை நகரில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்துள்ளனர். போட்டிகளில் பங்கேற்க […]
‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு
கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ‘ஈருலக வெற்றியை நோக்கி’ என்கிற தலைப்பிட்டு ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டு நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை […]
*இஸ்லாமிய கல்விச் சங்கம் கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் சேர்க்கை ஆரம்பம்*
வருடந்தோரும் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யாவுடன் இனைந்து நடத்தப்படும் கோடைக் கால இஸ்லாமிய எழுச்சி முகாம் இந்த வருடம் வருகிற ஏப்ரல் 18 முதல் மே 11 வரை நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இந்த வகுப்புகள் காலை 10:00 மணி முதல் 01:00 வரை கீழக்கரை வள்ளல் சீதகாதி சாலையில் அமைந்துள்ள அல் மத்ரஸத்துர் ராழியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் பதினைந்து வயது […]
தைவான் நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘கீழக்கரை’ மாணவனின் நீங்காத நினைவலைகள்
‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா […]
கட்டாயக் கல்வி சட்டம் அறிந்து கொள்ள வேண்டியவை….
இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள்ளன. இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறவேண்டும் என்பது பொது அறிவு உலகத்தின் விருப்பம். 6 முதல் […]
‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு
இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு […]
கீழக்கரை அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய கல்வி சங்க வளாகத்தில் நடைபெற்றது . மத்ரஸாவின் ஐந்தாமாண்டு மாணவர் முஹம்மது ஸஃப்வான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். இந்த விழாவில் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுஸைன், மதரஸாவின் முன்னாள் பேராசிரியர் […]
கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு
அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் […]
கீழை மாநகருக்கு வருகை தந்த வரலாற்று ஆய்வாளர் ‘ராஜா முஹம்மது’ – வரவேற்ற ‘பாதன் ஹெரிடேஜ் லீக்’ அறக்கட்டளை
தொன்மை வரலாறுகளை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கீழக்கரை நகருக்கு சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர் தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது நேற்று முன் தினம் வருகை தந்தார். அவரை கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர். சட்டப் போராளி. அபு சாலிஹ் வரவேற்று கீழை மாநகரின் பல்வேறு சரித்திர பின்னணியுள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்றார். கீழக்கரை பகுதியில் எண்ணற்ற பழங்காலத்து கல்வெட்டுகளும், ஓலை சுவடிகளும், நினைவு தூண்களும், சிற்பங்களும் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் முறையாக தொகுத்து, பாதன் ஹெரிடேஜ் லீக் எனும் […]
இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா..
இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் முப்பத்தி நான்காவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்த கல்வி ஆண்டில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையற்றினார். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளர் ஜெயக்குமார் துணை தலைவர் தியாகராஜன் வாசுதேவன் பொருளாளர் […]
இராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முஹமது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி சார்பில் நடத்தும் New Horizons in Teacher EducatioN என்ற தலைப்பில் 24 -3 – 18 அன்று தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முஹமது சதக் கல்லூரி அறக்கட்டளை தலைவர் யூசுப் முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பாலு தலைமை வகித்தார். கேரள மத்திய பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் தியாகு சிறப்புறை யாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சோமசுந்தரம் வரவேற்றார். […]
தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா – முழுமையான புகைப்பட தொகுப்பு ..
தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா மற்றும் 7 வது முபல்லிகா சனது விழா இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.சுப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவிகள் 510 பேரும், முதுகலை மாணவிகள் 67 பேரும், […]
கீழக்கரை இஸ்லாமியக் கல்வி சங்கம் (AIE) தேர்வு முடிவுகள் வெளியீடு – மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா ஆகிய மத்ரஸா மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அரையாண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த அட்டவணை மத்ரஸா அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனை மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 17/02/208 முதல் 28/02/2018 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, பிரார்த்தனை, […]
You must be logged in to post a comment.