விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்கும் பரங்கிப்பேட்டை அனைவருக்கும் படிப்பினைகள் பல…-வீடியோ செய்தி

இன்றைய நவீன உலகத்தில் மொபைல் இன்டெர்நெட் மொபைல் இவைதான் மாறி மாறி இளைய சமுதாயத்தை ஆக்கிரமித்து ஆண்டு வருகிறது என்றால் மிகையாகாது.  உடல் வருத்தி விளையாட்டு என்ற நிலை மாறி உடலை பெருக்க வைக்கும் விளையாட்டுகள் தான் மிகுந்து வருகிறது.  எங்கு பார்த்தாலும் விளை நிலங்களும், விளையாட்டு மைதானங்களும் உருமாறி இன்று நவீன அங்காடிகள் பெருகி உள்ளதை நாம் காண முடிகிறது. இந்த நவீன அங்காடிகளில் கிடைப்பது எல்லாம் உடலுக்கு கேட்டை விளைவிக்கும் உணவுகளும், குழந்தைகள் உடல் […]

கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..

கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் சமீபத்திய அரசாங்க விடுமுறையை கருத்தில் கொண்டு நீட்டிக்குமாறு பல அன்பர்களிடம் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமர்பிக்க வேண்டிய இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. katturaipotti commonN

ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day)

இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் […]

ஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை..

கீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இவருக்கு சிறுவயதில் இருந்தே இரு காதுகளிலும் குறைபாடு உள்ளவர்.   இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு சமீபத்தில் பள்ளியில் இருந்து “AWARD FOR RESILIENCE” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். […]

புற்று நோயை புரிந்து கொள்வோம் …

மனித இனத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு உயிர்க்கொல்லியாக புற்றுநோய் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், அப்படி எல்லாம் பதற்றம் கொள்ள வேண்டியதில்லை. இன்று நவீன மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திறன் இன்றைய மருத்துவத்துக்கு உண்டு. வந்தாலும் குணப்படுத்தும் அளவும் மருத்துவம் முன்னேறி இருக்கிறது என்று நம்பிக்கை தருகிறார் கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் சுமனா.புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், வகைகள், பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைமுறைகள் மற்றும் தடுப்புமுறைகள் பற்றி விளக்கமாகக் கேட்டோம்… ‘‘கட்டுப்பாடற்ற உயிரணு (உடல்செல்) […]

கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வும், கவனமும் தேவை – காலாவதியான பொருட்கள் கடைகளில் விற்பனை..

ஏமாறாமல் இருப்பதற்கும்,  ஏமாற்றப்படாமல் இருப்பதற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  பரபரப்பான இந்த கால கட்டத்தில் பெரும்பாலான நுகர்வோர்கள் அடிப்படையான விசயத்தில் கூட கவனம் செலுத்துவதில்லை.  விற்பானையாளர் மீதுள்ள  அதீத நம்பிக்கையின் நாம் வாங்கும் பொருட்கள் சில நேரங்களில் காலாவதியான உணவுப் பொருட்களாகி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகிறது.  இந்த செயல்பாட்டில் வணிகம் செய்பவரை மட்டும் குறை கூற முடியாது,  ஆனால் அதே சமயம் ஒரு பொருளை வாங்கும் பொழுது அப்பொருள் எல்லா […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம் – இறுதி பாகம்..

அ. முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர்.  அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை […]

வாய் மணக்க வைக்கும் வெற்றிலை.. வெற்றிலை விவசாயத்திற்கு கை கொடுக்கும் கிணற்று பாசனம்..

தமிழர்களின் அன்றாட வாழ்வில் வெற்றிலைக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு. வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் வெற்றிலையே முதன்மை இடம் வகிக்கும். வெற்றிலை எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவராலும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருள் என்றே கூறலாம். அதற்கும் மேலாக வெற்றிலையில் அடங்கியிருக்கும் மருத்துவ குணத்திற்காகவே அக்காலத்தில் உணவுக்கு பின் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தென் தமிழகத்தில் முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் பணப்பயிராக வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. முத்துப்பேட்டையில் 5 […]

கந்து வட்டி உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பதை விட… செயல்வடிவில் சிந்திப்பதே பலன் தரும்..

நேற்று (24-10-2017) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டிகாரர்களின் கொடுமையால் தீ வைத்து கொளுத்திக் கொண்டு பலியாகியுள்ளார்கள்.  இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. இந்த சம்பவத்திற்கு யாரைக் குற்றம் காண்பது?? புகார்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகளையா?? கட்டுப்படுத்த சட்டம் இருந்தும் நடைமுறைபடுத்தாதா அரசாங்கமா?? மனிதாபிமானம் இல்லாமல் ஒவ்வொரு நிகழ்வையும் காசாக்க நினைக்கும் ஊடகத்துறையா?? மனிதஉயிர்களுக்கு மதிப்பில்லாமல் அதிலும் ஜாதி விஷத்தை கக்கும் அரசியல்வாதிகளா?? இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனால் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 2…

முன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா> மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் 1..

முன்னுரை:-  அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர்.   தனது எழுத்துப் பணிகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர் பயணங்கள் மேற்கொண்டு வருபவர். குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரா என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்திலேயே இருப்பவர். மிக அபூர்வமான தகவல்களையும், பார்வைகளையும் தமிழக மக்களுக்கு வழங்கி வருபவர்களில் […]

மக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…

மக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் இருக்கிறார்கள், எதை மக்கள் விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்பதை மறந்து செயல்பாடும் அரசாங்கம் என்றால் அது தமிழக அரசாங்கமாகத்தான் இருக்க முடியும். இதற்கு முக்கிய உதாரணம் “டாஸ்மாக்” எனும் மக்களின் பணத்தையும், உயிரையும் சிறிது சிறிதாக உறிஞ்சும் வியாபாரம், அரசாங்கமே தலையேற்று […]

சுற்று சூழலை பாதுகாக்குமாஅல்லது பாழாக்குமா? நதிகளை பாதுகாக்கும் பேரணி-

நதிகளை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சத்குரு என்று அழைக்கப்படும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கன்னியாகுமரி முதல் ஹிமாலய வரை வாகனம் மூலம் விழிப்புணர்வு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதய சூழலில் இது போன்ற விழிப்புணர்வு பேரணி பாராட்டுக்குறியதாக இருந்தாலும் அவர் பேரணிக்காக தேர்ந்தெடுத்த நான்கு சக்கர பென்ஸ் (Benz G63 AMG) வாகனம் சுற்றுப்புறச்சூழலை அதிக அளவில் பாதிக்கும் அளவுக்கு எரிவாயு செலவாகும் என்பதால் மக்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்துள்ளது. நதிக்கரை ஓரத்தில் மரங்களை நடுவதன் மூலம் […]

நாம் முன்னெடுக்கும் காரியங்கள் தடைபடுவது ஏன்??

இன்று நம் சமுதயாத்தில் பல சம்பவங்களை தினம் தினம் சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் தீர்வாக நினைப்பது அப்பிரச்சினையை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், ஆதரவாக பல அன்பர்களும் வழிமொழிவதுதான் தீர்வு என்று எண்ணி முடிவெடுத்து விடுகிறோம். மிக சுருக்கமாக சொல்வதென்றால் நாம் எந்த ஒரு காரியத்திற்கும் ஆக்கபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்காமல், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது தான் பிரச்சினைக்கு தீர்வின்மையாகிறது.  அடுத்தது அன்றைய பிரச்சினைக்கு தீர்வு எட்டினால் போதும் என்ற மனப்பான்மையும், அதை போன்று மீண்டும் எழப் போகும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை […]

செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் […]

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்புவோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக அதிக அளவில் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். அதுவும் பண்டிகை காலங்கலாக இருந்தால் புது ஆடைகளும், இதர பொருட்களும் அதிகமாக கொண்டு வருவது வழக்கம். அதில் பல பயணிகள் தங்களின் பெயர் மற்றும் முகவரிகளை தெளிவாக அடையாளம் காணும் வகையில் எழுதி வைப்பார்கள். ஆனால் எவ்வாறு எழுதினாலும் நம்முடைய பொருட்களின் மேல் ஒட்டப்படும் BAGGAGE TAG எனும் சீட்டே மிகவும் முக்கியமானதும், […]

ஊனமின்றி கையேந்தும் உலகத்தில்… கண்ணில்லாமல் இளநீர் தொழில் செய்யும் அற்புத மனிதர் ராஜா ஒரு முன்னுதாரணம்…

மதுரையில் பி.டி ஆர் சாலையை கடந்து செல்பவர்கள் ராஜா எனும் தன்னம்பிக்கையுடன் இளநீர் வியாபாரம் செய்யும் இவரை பார்க்காமல் இருந்திருக்க முடியாது.  ராஜா மதுரை ஊமச்சிகுளத்தை சார்ந்தவர்.  சிறு வயதிலேயே மின்னல் தாக்கி இரு பார்வைகளையும் நிரந்தரமாக இழந்தவர்.  இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இருவரையும் கல்விக்காக தன் சகோதரியின் அரவணைப்பில் வளர்த்து வருகிறார். தன்னுடைய இரண்டு கண்களை இழந்தாலும் அடுத்தவர்களின் தயவை நாடி இருக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் இளிநீர் வியாபாரம் செய்து வருகிறார்.  […]

உயிரை பலி வாங்கும் புளூ வேல் (BLUE WHALE) என்ற ஆன்லைன் விளையாட்டு…

உலக அளவில் சிறுவர்களை தற்கொலை செய்ய தூண்டிய புளூ வேல் என்ற ஆன் லைன் விளையாட்டு இந்தியாவிலும் விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் புளூ கேம் விளையாட்டு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 29 அன்று மும்பை அந்தேரி பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அதே போன்று மேற்கு வங்க மாநிலம் மெக்னாபூரில் 10 […]

வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..

முன்னோர்கள் காலத்தில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்தவர்கள் கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் சரித்திரமாகவும், கதையாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிரசவம் என்று எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் 10ல் 8 குழந்தைகள் சிசேரியன் முறையில்தான் பிரசவம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துப் பணி வியாபார மயம் ஆனதும், மக்களிடையே வழிப்புணர்வு குறைந்ததும்தான். கடந்த 2014-2015 ஆண்டில் இந்த சிசேரியன் முறையில் பிசவமானவர்களைப் பற்றி நடத்திய ஆய்வு நமக்க […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!