உங்கள் கணவரோ, மனைவியோ, நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் […]
Category: விழிப்புணர்வு கட்டுரைகள்
பயணம் – 4, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது. உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் […]
பயணம் – 3, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது. உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் […]
பயணம் – 2, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]
பயணங்களும்…. பாடங்களும்….. தொடர் கட்டுரை….
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]
கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?
கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும். நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகரின் அனைத்து பகுதிகளும், மூன்று மண்டலங்களாக : மண்டலம் A, மண்டலம் B, மண்டலம் C என பிரிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான மேல் விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள PDF ஆவணத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.👇 சொத்து […]
டாக்டர் தொல். திருமாவளவன் ..குவியும் வாழ்த்துகள்!*
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.
கேரளா வெள்ள பேரிடர் மீட்பு பணியில் 25 ஆயிரம் SDPI வீரர்கள்!..
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் வீடு, கால்நடைகள், பொருட்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிரழந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான இருப்பிடம்,உணவு, உடை, மருத்துவம் என அனைத்து விசயங்களிலும் தனி அக்கறையோடு செயல்படுவதற்காக அம்மாநில SDPI கட்சியின் சார்பில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். கேரள […]
இரண்டு மாத மின்சார கணக்கெடுப்பு கொண்டு மக்களை சுரண்டும் மின்சார வாரியம்..
தமிழகத்தில் பொதுவாக இரண்டு மாதம் ஒரு முறையே மின்சார கணக்கு எடுக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது. இது சம்பந்தமாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவி,தமிழ்செல்வன்,கன்ஷ்யூமர் ஆக்டிவிஷடு, மாநில துணை செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர், இது சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்z மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் […]
வாக்காளர் பட்டியல் மாற்றியமைப்பு.. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சதியா??..
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் அபாயத்தை சில சர்வதேச ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகள் இருந்தாலும், மத்திய அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளது. இதன் அபாயத்தை “THE WIRE” குறிப்பிட்டுள்ளதை, கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.. https://thewire.in/politics/ahead-of-2019-bjp-is-out-to-rearrange-the-electorate காஷ்மீரில் நிரந்தர […]
வெல்க சுதந்திரம்.. போற்றுவோம் சுதந்திரத்தை…
நாம் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவது ஏன்? ஏன் அப்படி, இதன் பின்னனி என்ன? டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர் முகலாய சக்ரவர்த்தி ஷாஜகான். இவருக்குப்பின் இவரது மகன் ஔரங்கசீப் காலத்திலும் சாம்ராஜ்யத்தின் அதிகார மையமாக விளங்கியது செங்கோட்டை. ஔரங்கசீப்பிற்குப் பிறகு வந்த முகலாய மன்னர்கள் பலவீனமானவர்கள் என்பதால், நாதிர்ஷா என்ற ஈரானிய மன்னன் செங்கோட்டையைக் கைப்பற்றி, மயூராசனம் மற்றும் கோகினூர் வைரங்கள் உட்பட […]
சுதந்திரம் – நாமும் அறிவோம்.. குழந்தைகளையும் பயிற்றுவிப்போம்..
முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் தான், ஆனால் தன் வரலாறையும் தொலைத்ததால், இன்று உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது. சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்ற மாயையை திருத்தி அமைக்கப்பட்ட இந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகள் பொய்யை திரும்ப திரும்ப கக்குகின்றன. இந்தியாவில் 72, வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் […]
மோமோ – உங்களுக்கு ஓர் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவு!..
இணையத்தின் தீய விசயங்களில் ஒன்று இளைஞர்களை சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிடும் விளையாட்டுக்கள் (Death Games). சில மாதங்களுக்கு முன்பாக புளுவேல் (BlueWhale) விளையாட்டு வந்தது, தற்போது அதனைப்போலவே மோமோ (MoMo Challenge) என்கிற விளையாட்டு வந்திருக்கின்றது. இவை இரண்டுமே விளையாடுவோரை தற்கொலைக்கு தூண்டக்கூடிய விளையாட்டுக்கள். மோமோ விளையாட்டு என்றால் என்ன ?.. தற்போது பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஆன்லைன் கேம், இதன் நோக்கம் தற்கொலைக்கு தூண்டுவதுதான். அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணம் மோமோ விளையாட்டுதான் என […]
கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்…உங்கள் பார்வைக்கு ..
கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி, ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் மொத்தம் 44 ஆறுகள் உள்ளன. இந்த 44 ஆறுகளிலும் பாரபட்சமின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பதால் அணைகளில் கூட வெள்ளநீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இடமின்றி தற்போது அத்தனை அணைகளையும் கேரள அரசு திறந்து விட்டுள்ளது. கேரளாவில் […]
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?. அதில் என்ன முடிவெடுக்கலாம்.?…
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) 2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா? ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும். 3. கிராம சபை கூட்டம் […]
வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்திய பண மதிப்பு.. வெளிநாட்டு மக்களுக்கு சந்தோசம்.. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு திண்டாட்டம் ..
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தின் உச்சமாக அமெரிக்க டாலருக்கு நிகராக ₹.70.16 அளவைத் தொட்டுள்ளது. அதே போல் அமீரக திர்ஹத்தின் மதிப்பு ₹.19.1049 என்ற அளவையும், அரேபிய ரியாலின் மதிப்பு ₹.18.71 என்ற அளவைத் தொட்டுள்ளது. இதனால் அமீரகம் மற்றும் சவுதியில் உள்ளவர்களுக்கு சொந்தங்களுக்கு அதிகமான தொகை அனுப்பலாம் என்ற சந்தோஷத்தை தந்துள்ளது. ஆனால் பண மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கட்டுக்கடங்காமல் கிடுகிடு என உயரும் வாய்ப்புள்ளது. அதே போல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி […]
சட்டம் அறிவோம் – பிழை வழக்கு (MISTAKE OF FACT)..
பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட் – MISTAKE OF FACT) என்றால் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR( Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும். அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை […]
இன்று (ஆகஸ்ட், 12) யானைகள் தினம்…
உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் […]
கலைஞர் கருணாநிதி – ஒரு சகாப்தம் – பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்தார்..
கலைஞர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மு.கருணாநிதி இன்று (07/08//2018) மாலை 6.10 மணிக்கு இந்த உலகை விட்டு மறைந்து விட்டார். இந்தியா ஒரு மூத்த தலைவரை இழந்து விட்டது. அவர் அரசியலில் மத்தியில் நேரு முதல் மோடி வரையிலும், மாநிலத்தில் பெரியார் முதல் எடப்பாடி வரை சந்தித்த அனுபவமுள்ளவர். தொடர்ந்து அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமை உடையவர். திமுக எனும் மாபெரும் இயக்கத்துக்கு 50வருடம் தொடர்ந்து தலைமை பொறுப்பு வகித்தவர். அவர் கடந்து […]
மறக்க முடியுமா ?? அந்த 2001 ஆகஸ்ட் 6 – கருகிய நாட்களை..
இன்று (06-08-2018) அதிகாலை ஏர்வாடியில் சமய நல்லிணக்க திருவிழாவாக ஏர்வாடி சந்தனக்கூடு கோலகலமாக கொண்டாடிய களிப்பில் மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 18 வருடங்களாக தீயில் கருகிய உள்ளங்கள் இன்னும் விழித்து கொண்டுதான் இருக்கும். இன்றைய தேதியில் கடந்த கால வரலாற்று பக்கங்களை புரட்டினால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் எண்ணற்ற நிகழ்வுகளின் பதிவிருக்கலாம். சர்வதேச அளவில் ஐப்பானில் ஹிரோஷிமா நகரம் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்து அப்படி நகரம் இருந்த அடிச்சுவடு இல்லாமல் போனது. […]
You must be logged in to post a comment.