இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-4 (கி.பி 661-750) மத்திய தரைக்கடலின் அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது. தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள். நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள் நுழைந்தன. முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன. அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது. […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -2 (கி.பி.661-750) உமையாக்களின் தலைநகரான சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வரை ரோமப்பேரரசு விரிந்து பரந்து இருந்தது. ஆயிரம் வருடங்கள் பாரம்பரியமும், ஆடம்பரங்களும், சர்வாதிகாரமும், நிறைந்து வழிந்த ரோமப்பேரரசு. கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சியில் மக்களே அவர்களின் ஆட்சியை வெறுத்த காலம். ரோமப்பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவமக்கள் கூட இஸ்லாமிய பேரரசின் எல்லைகளுக்குள் வந்து வாழ ஆசைப்பட்ட காலம். ரோம சக்கரவர்த்திகளின் ஆடம்பரங்கள். பாதிரிமார்களின் அழிச்சாட்டியங்கள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள் என […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,வரலாற்றை,கலாச்சாரத்தைபேசும் தொடர்..! இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட்! உமையாக்களின் பேரரசு-1(கி.பி.661-750) மத்திய தரைக்கடல்அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.கப்பல்களின் வெளிச்சங்களால்அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது. உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது. மத்திய தரைக்கடலில்முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்அணிவகுத்துசென்றது. நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் […]

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாவாகும்…?

இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை‘னு கேக்கறீங்களா… காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க.“இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்“ என்கிறீர்களா…?சரி…நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்…?‘அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன …எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை‘ என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..இனி சொல்ல […]

ரமலான் சிந்தனைகள் -1, ஷஹீதுகளின் அளப்பரிய உயர்வுகளும்! கொரோனா ஷுஹதாக்களும்!

இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154) ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் […]

வறண்டு அடையாளம் மறைந்து வரும் மஞ்சளாறு அணை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு முதலில் இருந்த பெயர்வெற்றிலைக்குன்று ஆகும். நாளடைவில் மருவி வத்தலக்குண்டு ஆனது.  இங்குவெற்றிலை அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டதால் இங்கிருந்து பல ஊர்களுக்குவெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரின் அடையாளமாக இருந்த வெற்றிலைக் கொடிக்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது ஒரே ஒருவெற்றிலைகை் கொடிக்கால் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மஞ்சளாறுஅணையில் ஆக்கிரமிப்பு அதிகரித்ததாலும், தூர்வாராததாலும் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் வந்தது போல இப்போது வருவதில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக போதிய […]

அறிவோம் – மாடி படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா??

மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் கம்பி அமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல நில இணைப்பு (எர்த்) கொண்ட மும்முனை குழல் உறைகளில் (த்ரீ பின் சாக்கெட்) மட்டுமே, மின் கருவிகளைப் பொருத்தவேண்டும். மின் வாரிய மீட்டர், கருவிகளைத் தாங்களாகவே மாற்றவோ, சேதம் விளைவிக்கவோ கூடாது. கட்டிடம் […]

பயணம்-8, பயணங்களும், பாடங்களும் தொடர்கிறது…

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]

இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..

இன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது. அதன் முதல் அமர்வில் வென் வைட், ஷஃபீக் மோர்டன், ஜோனாதன் ஸ்டீல், ஷஃபி அல்-கப்ரா ஆகிய நால்வரும் பேசினார்கள். உலகம் முழுவதும் இயங்கும் வரும் பெரு ஊடங்கள் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி அனுகிவருகிறார்கள் என்பதி குறித்து பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வி-பதில் அரங்கு […]

பயணம் – 7, பயணங்களும்… பாடங்களும் தொடர்கிறது..

பயணங்களை எல்லா மதங்களும் வரவேற்கிறது. புனிதப்பயணங்களை எல்லா மதங்களும் ஊக்குவிக்கிறது. பயணிக்க அதற்கான காரணங்களை அறிவித்து புனித இடங்களுக்கு ஈர்க்கும் பணியை செய்கிறது. உலகத்தின் சில பகுதிகளில் பரவி வாழ்ந்தாலும் இன்றைக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கட்டமைத்து அந்த நாட்டை யூதர்களுக்கான நாடாக ஆக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவின் ஆளுகைக்கு கீழே இருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தனர். ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் யூதர்களை கூண்டோடு கொன்றொழிக்க பலவகை அடக்குமுறைகளை செய்தார். சிறைகளில் அடைக்கப்பட்டு விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு கொத்துகொத்தாக யூதர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற கொடிய நிகழ்வுகளுக்கு யூதர்களின் அராஜகங்களும், தாங்கள்தான் இந்த உலகத்தை ஆளப் பிறந்தவர்கள், யூதர்கள்தான் கடவுளின் குழந்தைகள் என்ற மனோபாவமும், அதை ஒட்டிய செயல்பாடுகளும் யூதர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கியது. யூதர்கள் நாடட்டற்ற நாடோடிகளாக சுற்றி வந்தனர். இறுதியில் ஏகாதிபத்திய நாடுகளின் அழுத்தத்தால் குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க வல்லரசுகளின் ஆதரவுகளால் பாலஸ்தீனப் பகுதிகளை கூறுபோட்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது. வட்டி […]

கேன்சருக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு!…

ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்ட்டியூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியோ கதிர்களின் விளைவுகள் குறித்து NTP (National Toxicology Programme) எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் ரேடியோ கதிர்களைச் செலுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை […]

பயணம் – 5, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் […]

மோசடியில் பல வகை.. இது ஒரு புது வகை.. மக்களே உஷார்….

இவ்வுலகில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் திருடர்கள் குறைய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையைில் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பல ஜால வார்த்தைகளை கூறி தினம் தினம் புது விதமான ஏமாற்றிக் கொண்டுதமான் இருக்கிறார்கள். அந்த வகையில் புதிய வகை “உங்களுக்க புதிய வாகனம் பரிசாக விழுந்துள்ளது, உங்களிடம் வண்டியை அனுப்ப பெட்ரோல் செலவுக்கு மட்டும் பணம் அனுப்புங்கள்” என்பதுதான். மேலும் வாகனம் வேண்டாம் என்றால் அதற்கான தொகை உங்களுக்கு தப்படும், அதற்கான […]

பயணம் – 4, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் […]

பயணம் – 3, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் […]

பயணம் – 2, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]

பயணங்களும்…. பாடங்களும்….. தொடர் கட்டுரை….

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]

டாக்டர் தொல். திருமாவளவன் ..குவியும் வாழ்த்துகள்!*

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.

சுதந்திரம் – நாமும் அறிவோம்.. குழந்தைகளையும் பயிற்றுவிப்போம்..

முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் தான், ஆனால் தன் வரலாறையும் தொலைத்ததால், இன்று உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது.  சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்ற மாயையை திருத்தி அமைக்கப்பட்ட இந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகள் பொய்யை திரும்ப திரும்ப கக்குகின்றன. இந்தியாவில் 72, வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் […]

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?. அதில் என்ன முடிவெடுக்கலாம்.?…

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) 2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா? ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும். 3. கிராம சபை கூட்டம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!