இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட்; உமையாக்களின் பேரரசு-5 (கி.பி.661-750) உமைய்யா பேரரசின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் ஜும்மா மசூதி நிரம்பி வழிந்தது. உமைய்யா ஆட்சியின் அவசியங்களையும், நன்மைகளையும், அதன் வரலாறுகளையும், மக்களுக்கு எடுத்து சொல்ல சொல்லி பேரரசர் முஆவியா (ரலி) அவர்கள் ஜும்மா மசூதியின் தலைமை இமாமை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அரபுலகின் வரலாற்று நிகழ்வுகளை உமைய்யா வம்சத்தின் வரலாறுகளை ஜும்மா மசூதியில் மக்களுக்கு விளக்கப்படும் என்ற செய்தி நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி அருகிலுள்ள […]

ஆதரவற்ற முதியோர்களின் துயர் துடைப்போம் – அக்.1 முதியோர் தின சிந்தனை

ஆதரவற்ற முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த உலகில் லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடல் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1 இன்று உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய அவசர உலகில் குடும்ப உறவுகளை பேணுதல் என்பது வெற்றிடமாக காட்சியளிக்கிறது. மேலும் குடும்ப அமைப்புகளை சிதைக்கும் வண்ணம் பிரபல […]

பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் […]

மதிக்க வேண்டிய பெண்கள் – சிறப்புக் கவிதைக் கட்டுரை..

சிறப்புக் கவிதை-கட்டுரை.. சிந்திக்க சில நிமிடம்… அதை செயல்படுத்த சில நொடி… இணைய தளங்களில் ராட்சஷிகளாகவும் அடங்கா பிடாரிகளாகவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு உறவு தான் மனைவி எனும் உன்னதமான ஒரு உறவு… இந்த உறவை இந்த இரண்டு குணங்களை கொண்டு மட்டுமே பார்வையிடும் நீங்கள் அவளது மற்ற குணங்களை குறித்து சிந்தித்ததுண்டா…. இவ்வாறு நீங்கள் சிந்திக்காமலும் அவளை அடங்காப்பிடாரி என்று அடிக்கடி சுட்டி காட்டியுமே அவளை உண்மையில் பிடாரிகளாக்கி விட்டீர்கள்.. ஆம்.. உண்மை இது தான்… […]

இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண் ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!