தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]
Category: கட்டுரைகள்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]
உயிரை பணையம் வைத்து அரசு சேவைக்காக காத்திருக்கும் கீழக்கரை மக்கள்… ஆட்சியர் மற்றும் கீழக்கரை நிர்வாகம் கவனிக்குமா??.. சமூக ஆர்வலரின் கோரிக்கை..
கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது ஆகும். ஆனால் இங்கு அரசு சேவைகளான ஆதார் கார்டு மற்றும் பிற சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் கட்டிடம் *ஹைதர் கால* கட்டிடம் என கூறும் அளவுக்கு மிகவும் பழமையாக எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ளது, இந்த இடத்தில் தான் குழந்தைகள் பயிலும் பால்வாடியும் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த கட்டிடத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. பழமையான கட்டிடத்திலும் ஆதார் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -32 (கி.பி 661-750) உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணித்தபிறகு அடுத்த உமைய்யா ஆட்சியாளராக யஜீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் பொறுப்பேற்றார். உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் அற்புதமான ஆட்சியின் தாக்கத்தால் அவர்களைப்போலவே இவரும் தனது ஆட்சியின் ஆரம்பகாலங்களை துவக்கினார். உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களை நினைவு கூறும் வகையில், அவர்களின் நற்செயல்கள் பேசப்பட்டன. தினசரி ஊதியமாக இரண்டு திர்ஹம்களையே […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட்; உமையாக்களின் பேரரசு-5 (கி.பி.661-750) உமைய்யா பேரரசின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் ஜும்மா மசூதி நிரம்பி வழிந்தது. உமைய்யா ஆட்சியின் அவசியங்களையும், நன்மைகளையும், அதன் வரலாறுகளையும், மக்களுக்கு எடுத்து சொல்ல சொல்லி பேரரசர் முஆவியா (ரலி) அவர்கள் ஜும்மா மசூதியின் தலைமை இமாமை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அரபுலகின் வரலாற்று நிகழ்வுகளை உமைய்யா வம்சத்தின் வரலாறுகளை ஜும்மா மசூதியில் மக்களுக்கு விளக்கப்படும் என்ற செய்தி நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி அருகிலுள்ள […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-4 (கி.பி 661-750) மத்திய தரைக்கடலின் அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது. தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள். நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள் நுழைந்தன. முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன. அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது. […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -2 (கி.பி.661-750) உமையாக்களின் தலைநகரான சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வரை ரோமப்பேரரசு விரிந்து பரந்து இருந்தது. ஆயிரம் வருடங்கள் பாரம்பரியமும், ஆடம்பரங்களும், சர்வாதிகாரமும், நிறைந்து வழிந்த ரோமப்பேரரசு. கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சியில் மக்களே அவர்களின் ஆட்சியை வெறுத்த காலம். ரோமப்பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவமக்கள் கூட இஸ்லாமிய பேரரசின் எல்லைகளுக்குள் வந்து வாழ ஆசைப்பட்ட காலம். ரோம சக்கரவர்த்திகளின் ஆடம்பரங்கள். பாதிரிமார்களின் அழிச்சாட்டியங்கள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள் என […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,வரலாற்றை,கலாச்சாரத்தைபேசும் தொடர்..! இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட்! உமையாக்களின் பேரரசு-1(கி.பி.661-750) மத்திய தரைக்கடல்அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.கப்பல்களின் வெளிச்சங்களால்அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது. உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது. மத்திய தரைக்கடலில்முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்அணிவகுத்துசென்றது. நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் […]
ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாவாகும்…?
இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை‘னு கேக்கறீங்களா… காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க.“இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்“ என்கிறீர்களா…?சரி…நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்…?‘அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன …எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை‘ என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..இனி சொல்ல […]
சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! ..ரமலான் சிந்தனை – 29..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
மனிதர்களில் ஏழை பணக்காரர் என்னும் தகுதி பிரித்தலை மனிதனே உருவாக்கி கொண்டதால் ஏழைகளும் பணக்காரர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதம் கொண்டு பார்க்கப்படும் சூழல் உள்ளது. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஏழை என்னும் உளவியல் சிந்தனையை உள்வாங்கி கொண்டால், தம்மிடம் இருக்கும் பணம்,நகை,சொத்து சுகம் இவையாவும் மனித சமுதாயத்திற்கு பொதுவானதென்பதை புரிந்து கொள்வான். அல்லாஹ் தனது இறைமறையில் சொல்லும் போது “இறைவனோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் அவனிடம் தேவையுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்” என்று சொல்லியுள்ளான். அதாவது நானே […]
உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..
பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம். “சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும் இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் […]
நல்லோராய் வாழ்வதற்கு உள்ளத்தை சீர்படுத்துவோம்…ரமலான் சிந்தனை – 27..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
ஒவ்வொரு மனிதரும் தான் நல்லோராய் வாழ வேண்டுமெனெ விரும்புவதை பார்க்கிறோம். அப்படி வாழ்வதற்கு தன்னிடமுள்ள பணமோ, பதவியோ, சொத்துக்களோ தேவையில்லை. உள்ளம் சீராக இருந்தாலே போதும். மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமான உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இதனடிப்படையிலேயே அல்லாஹ்வும் அவனது தூதரும் மனித குலத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் […]
தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!..ரமலான் சிந்தனை-24..கீழை ஜஹாங்கீர் அரூஸி
இறைவனுக்கு பிடித்த எத்தனையோ நல்ல அமல்களில் மனிதர்கள் செய்யும் தர்மமும் ஒன்றாகும். “தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனக்கூறப்படும் “சதக்கத்துல் ரத்துல் களா, வரத்துல் பலா” என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகள் உண்டு. ‘விசுவாசம் கொண்டோரே! தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலி அவர்களது ரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. (இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் […]
இறையச்சமில்லாத மனிதன் வேடதாரி என்பதற்கு பெருமானாரின் விளக்கம்!..ரமலான் சிந்தனை -23..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம். ஒருமுறை ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களை சந்தித்தபோது என்ன ஹன்ளலா எப்படி இருக்கீங்கனு? நலம் விசாரித்தார்கள். அதற்கு தாம் வேடதாரியாக இருப்பதாக பதில் கூறினார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள். இதை சற்றும் எதிர்பாராத அபுபக்கர்(ரலி) அவர்கள் சுபுஹானல்லாஹ், ஏன் இப்படி சொல்றீங்கனு கேட்டார்கள்? […]
இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? ..ரமலான் சிந்தனை-22..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
இறைவனின் அடியார்களிடம் “தக்வா” என்னும் இறையச்சம் இருக்க வேண்டுமென்பதையும் அதனால் அம்மனிதன் இம்மை, மறுமை ஈருகிலும் கண்ணியப்படுத்தப்படுவதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் வான்மறையும் அழகிய முறையில் நமக்கு பாடங்களாக உள்ளன. இறையச்சம் குறித்து இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:- “முஃமீன்களே! அல்லாஹ்வை _அவனை அஞ்ச வேண்டிய முறைப்படி பயப்படுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர்களாகவே அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 3:102) இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு அச்சப்பட்டு வாழ்வது குறித்தும் மரணத்தின் போது முஸ்லிமாக மரணிக்க வேண்டுமென்பது […]
குகைக்குள் சிக்கிய மூவர் மன்னிப்பின் மூலம் மீண்டது எப்படி? ..ரமலான் சிந்தனை – 21..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
எந்த மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவனாக வாழ்கின்றானோ? நிச்சயம் அம்மனிதன் இறையருளுக்குரியவன் என்பதை தான் கீழ்வரும் குகைவாசிகள் மூவர் விசயம் நமக்கு உணர்த்துகின்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. செய்வதறியாது திகைத்த […]
தனது தவறை உணர்வதும், அதை திரும்ப செய்யாமல் இருப்பதுமே தவ்பாவின் சித்தாந்தமாகும்! ..ரமலான் சிந்தனை -19..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
“எவர் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து அல்லாஹ்வை விசுவாசமும் கொண்டு நல்ல அமல்களை செய்தார்களோ; அவர்கள் சுவனம் செல்வார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 19:60) “எவர்கள் மறைவிலும் அர்ரஹ்மானுக்கு பயந்து வாழ்ந்து அவன்பால் மீளக்கூடிய பரிசுத்த உள்ளத்துடன் வருகிறார்களோ; அவர்களுக்கு சுவனம் நெருக்கமாக்கப்படும்”(அல்குர்ஆன் – 50:33) மேலே நாம் பார்த்துள்ள இரண்டு வசனங்கள் மட்டுமல்ல, ஏராளமான வசனங்கள் மனிதன் தனது தவறை உணர்ந்து அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பு கோருதல் பற்றியும் அவ்வாறு மன்னிப்பு கோருவதின் […]
அபுஜஹல் தலையை வெட்டி வீழ்த்திய இரண்டு சிறுவர்கள்!..ரமலான் சிந்தனை – 18..-கீழை ஜஹாங்கீர் அரூஸி…
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:- பத்ருப் போரின் போது நான் படையினரோடு நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளம்வயதுடைய இரு அன்சாரி சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னை நோக்கி கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹலை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று […]
பத்ரு போரின் முதல் மூன்று முன்னணி வீரர்கள்!..ரமலான் சிந்தனை-17..-கீழை ஜஹாங்கீர் அரூஸி..
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதே “பத்ரு போர்” ஆகும். இது ஒரு நீண்ட நெடிய வரலாற்று தொகுப்பாகும். நாம் சுருக்கமாக விவரித்துள்ளோம். மதீனாவில் பெருமானாரோடு இருந்த நபித்தோழர்களோடு கலந்திருந்த ஒன்றிரண்டு முனாஃபிக் என்னும் நயவஞ்சகர்கள் மக்காவின் குறைஷியர் எதிரி படைகளுக்கு ரசூலுல்லாஹ் மக்காவின் மீது படையெடுக்க வருகிறார்கள் என்னும் பொய் செய்தியை அனுப்பி மக்காவையும் மதீனாவையும் ஒருவித பதட்டத்துடன் வைத்து ரசித்தனர். இன்னொரு பக்கம் மக்கா குறைஷிகள் முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக […]
தம் உயிரை பணயம் வைத்து அண்ணலாரை பாதுகாத்த அலீ(ரலி)! ..ரமலான் சிந்தனை – 16..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்றே விடுவதென குறைஷிகள் முடிவு செய்தனர். அன்றே மக்காவை விட்டு வெளியேறி விடுமாறு நபிகளாருக்கு இறைவனின் கட்டளையும் வந்தது. இறைவனின் கட்டளையை கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘வழமையாகத் தாங்கள் படுத்துறங்கும் மஞ்சத்தில் இன்று படுத்துறங்க வேண்டாம்’ என அண்ணலாரை எச்சரித்து சென்றனர். அண்ணலார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லப் புறப்பட்டபோது, அநேகமாய் அவர்களின் விரோதிகளாலும், மற்றோராலும் தங்களிடம் வைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை உடையவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வருமாறு கூறி அலீ […]
You must be logged in to post a comment.