கீழக்கரையில் நாளை (28/06/2018 – வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..
பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும் என உள்ளது. அதே போல் பெற்ற மனுவுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது அம்மனு நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என 2015ம் அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது. அரசாணையை படிக்க கீழே சொடுக்கவும்… par_e_99_2015 (1) ஆனால் மனுவை அரசு அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளவே பல மாதங்கள் ஆகிறது என மனதுற்குள் புலம்புவது […]
காணவில்லை…
கீழக்கரை புதுத் தெரு முகம்மது பாரூக் என்பவரை இரண்டு நாள்களாக காணவில்லை என அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் இறுதியாக ஏர்வாடியில் என கூறி போண் செய்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட எண்களில் தெரிவிக்கவும்… தாவுது = 9994595027 சர்தார் = 7339103967 மெய்தீன் = 8870459980
மக்கள் பாதை சார்பாக காது, மூக்கு, தொண்டை இலவச சிறப்பு மருத்துவ முகாம்..
இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில், மக்கள் பாதை சார்பாக காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர், Dr.M.G.ரஜினிகாந்த் M.S(ENT) சிகிச்சை அளிக்க உள்ளார். இம்முகாம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள மத்ரசா கட்டிடம், இராஜசிங்கமங்கலத்தில் 24/06/2018 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாம் சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு 9843375217, 9865256763, 9597787771 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு […]
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள்..
தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும், அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது. இது சம்பந்தமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சம்பந்தமாக இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. # தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தங்களது பயிற்சிக் கால உதவி ஊதியத்தை (Stipend) உயர்த்திட […]
ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரூபாய் நோட்டுகளை எச்சில் வைத்து எண்ணுவது, இவ்வாறான அழுக்கு படிந்த நோட்டுகளை பயன்படுத்துவதால் அதிலுள்ள நுண்கிருமிகள் மூலம் உணவு நஞ்சாதல், வயிறு, சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். மேலும் உணவகங்களில், குறிப்பாக சாலையோர கடை வைத்திருப்பவர்கள் பல விதமான […]
தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்..
தமிழக அரசால் இன்று பல பகுதிகளில் பணியாற்றி வரும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் , பணி இடமாற்ற உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காண கீழே உள்ள க்ளிக் செய்யவும்.. Rc.No.86868-GB VII(3)-2017
குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார்…
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்பார்த்து படித்து வரும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் […]
இனி இ- சேவையில் பெரும் சேவைகளை நாமே நேரடியாக பெறலாம் – அரசு அதிரடி – Open Portal அறிமுகம்..
தமிழ்நாட்டில் ஈ சேவை மையம் இருந்தாலும், பல இடங்களில் அது “ஈ” மொய்க்கும் “மய்யம்” ஆகவே இருந்தது. ஆகையால் கிராமப்புற மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களுக்கும் நேரமும், பொருளாதாரமும் விரயம் ஆனது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இனி இ- சேவையில் பெரும் சான்றிதழ், விண்ணப்பகங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதாவது அரசு மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திறந்த தளம் (OPEN PORTAL) ஒன்று www.tnesevai.tn.gov.in என்ற இணைய முகவரியில் உள்நுழைந்து citizen login […]
தமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..
தமிழகத்தில் எந்த நேரத்தில் மின்சார பிரச்சினை வரும் என்பது யாருக்கும் புரியாத புதிர்தான். ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய மின்சார வாரியத்தை நாடினார் பணமும் நேரமும்தான் விரையாமாகுமே தவிர பிரச்சினை தீராது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிக்கும் மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இனி உங்கள் பகுதி புகார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி… https://keelainews.in/2018/06/16/tnroa-officials/
TNROA – தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..
TNROA – (Tamilnadu Revenue Officials Association) தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19-06-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இன்று 16.06.18 சனிக்கிழமை தூத்துக்குடி யில் TNROA மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகள் குறித்தும், அரசின் நிலைபாட்டை குறித்தும் மிகவும் விரிவாக விவாதத்தினை முடித்து இறுதியில் 19.06.18 செவ்வாய் முதல் ஏற்கனவே திட்டமிட்டு கள பணியாற்றியும், பிரச்சாரத்தையும் முடித்துள்ள நிலையிலும், அரசிடமிருந்து […]
கீழக்கரையில் (07-06-2018) மின் வெட்டு.. ரமலான் மாதமும் விதி விலக்கல்ல..
கீழக்கரையில் (07/06/2018 – வியாழன் கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. புனிதமான ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு தாமதப்படுத்துவது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, இம்முறை புனித மாதத்தை கருத்தில் கொண்டு மிக விரைவாக மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு வேலைகளை […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் சம்பந்தமான புகார் தெரிவிக்க பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கலெக்டர் கூறியிருப்பது: “மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 12.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 395 பணிகளுக்கு 11.26 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 54 எம்.எல்.டி., தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் குறைந்ததால், […]
கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..
கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களும், இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்பி, மிக சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த போட்டி தலைப்புகளும், பரிசுகளும் பின் வருமாறு […]
மே 8: இன்று சர்வதேச தாலசீமியா நாள்….சில முக்கிய தகவல்கள்..
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்தச் சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். நோயின் வகைகள் தாலசீமியா நோய் இரண்டு வகைகளில் மனித உடலைத் தாக்குகிறது. ஹீமோகுளோபின் இரண்டு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். […]
கீழக்கரையில் நாளை (08-05-2018) மின் வெட்டு..
கீழக்கரையில் நாளை (08/05/2018-செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
கீழக்கரை அல் பையினா அகாடெமி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்.”
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் மே மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை மாலை 06.00 மணிமுதல் 09.30 மணி வரை நாளைய உலகம் நமதாகட்டும் எனும் நிகழ்ச்சி அல் பையினா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அறிவும் அதிகாரமும் கொண்ட ஆளுமைகளாக உருவாக்கவும், எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் பயிற்சி களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வடக்குத தெரு நாசா அமைப்பு […]
‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு
கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ‘ஈருலக வெற்றியை நோக்கி’ என்கிற தலைப்பிட்டு ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டு நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை […]
You must be logged in to post a comment.