கீழக்கரை கட்டிட விதிக்கான கருத்தை தெரிவிக்க கடைசி தேதி.20/08/2018.. தாமதம் வேண்டாம்…மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது..

தமிழக அரசால் , தமிழ் நாடு ஒருங்கிணைந்த  வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் என்கிற வரைவு விதிகள் 2018 கடந்த மொதம் வெளியிடப்பட்டு அரசு இணைய தளங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த கட்டிட விதிகளின் பிரகாரம் தான் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை கட்ட வேண்டும். அதே வேளையில் இந்த வரைவு விதிகள் சம்பந்தமாக ஏதேனும் கருத்துக்களை  பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் 20.08.2018 தேதிக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலமாக நகராட்சி  நிர்வாக இயக்குனருக்கு […]

கமுதியில் நாளை (18/08/2018 – சனிக்கிழமை) மின் தடை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் நாளை (18.8. 2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 18. 8.18 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் என். சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 23/2017 ன் படி தொகுதி 4 ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது. அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிபணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த தேர்வுக்கென சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி 16.08.2018 முதல் 30.08.2018 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக இன சுழற்சி அடிப்படையில் எந்தெந்த […]

இராமேஸ்வம், மண்டபம் பகுதிகளில் 17/8/18 மின் தடை…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப மின் நிலையத்தில் 17/8/2018 (வெள்ளி கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4. 45 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரக உப கோட்ட உதவி செயற்பொறியாளர் எம். சந்திரசூடன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் மின் விநியோக பிரிவு கட்டுப்பாட்டில் இராமேஸ்வரம் உப மின் நிலையம், இராமேஸ்வரம் நகர், வேர்க்கோடு, இராமேஸ்வரம் ரோடு, […]

தமிழ்நாடு ஆன்லைன் மின்இணைப்பு-இனி புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பெறலாம்..

புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் எளிமையான முறையில் மின்இணைப்பு பெறவும் , காலதாமதம் மற்றும் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையதளம் வாயிலாக மின்இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணபித்து மின்வாரிய சேவையை பெறலாம். புதிய மின்இணைப்பு கட்டணம் விபரம்:- Single Phase வீடு – ₹ 1600 கடை – ₹ 1600 தொழிற்சாலை – ₹ 1620 தற்காலிக இணைப்பு […]

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?. அதில் என்ன முடிவெடுக்கலாம்.?…

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) 2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா? ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும். 3. கிராம சபை கூட்டம் […]

ஆகஸ்ட் 15முதல் புதிய ரயில் அட்டவனை – முழு விபரம்..

இந்திய ரயில்வேயின் புதிய கால அட்டவனை  ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த  புதிய ரயில்வே கால அட்டவனை நாளை (14/08/2018) இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. முழுமையான அட்டவனை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யும். Southern Railway Time Table 2018_Sale Copy_Low Resolution

மதுரையில் ஹஜ் பிறை காணப்பட்டதாக அல்அமீன் பள்ளி இமாம் அறிவிப்பு..

இன்று (12/08/2018) மதுரையில் ஹஜ் மாதத்தின் பிறை காணப்பட்டதாக மதுரை ஜமாத் அலி மற்றும் அல் அமீன் பள்ளி இமாம்கள் தெரிவித்துள்ளனர். இதை பிறை கண்டதற்கான புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட்  21ம் தேதியும், ஹஜ் பெருநாள் 22ம் தேதியும் கொண்டாடப்படும் என அறியப்படுகிறது. இந்த அறிவிப்பை  ஷரீஅத் அடிப்படையில்  ஊர்ஜிதம் செய்வதாக மதுரை அரசு காஜி  சையித் காஜா முயீனுத்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் 25 நாட்களுக்கு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கேத்தாண்டப்பட்டி முதல் வாணியம்பாடி வரையிலான தண்டவாள புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. மதியம் 12 மணிக்குத் தொடங்கிய பணிகள் மாலை 5 மணி வரையில் நடைபெற்றன. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து காக்கிநாடா செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், தர்பங்காவில் இருந்து மைசூரு செல்லும் பாங்மதி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் […]

ஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 10.8.2018 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 10 இரவு 10:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஆகஸ்ட் 11 அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 11 இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் ஆகஸ்ட் […]

இராமநாதபுர மாவட்டம் மின்துறை சார்பான குறைகளை தெரிவிக்க புதிய எண்கள் வெளியீடு..

கடந்த 27/07/2018 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின்னழுத்த குறைபாடு, மின் தடை தொடர்பான குறைகளை மின் நுகர்வோர் சார்ந்துள்ள பகுதி மின் வாரிய அலுவலர்களை தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கீழே அனைத்து எண்கள் விபரங்கள் தரப்பட்டுள்ளது. உதாரணமாக கீழக்கரை 04567-294145 மற்றும் 944585 3018.

இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 4,5 தேதிகளில் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டி-தடகள சங்க நிர்வாகிகள் தகவல்!

இராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் அதன் கூட்டம்    வேலுமாணிக்கம்    விளையாட்டு  ஹாக்கி மைதானம் அரங்கில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாநில இணைச் செயலாளர் வேலு.மனோகரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் இன்பா ரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர்  பிரான்க் பால் ஜெயசீலன்,     துணைசெயலாளர்  அருள் பியர்சன் பிரவீன்,   துனை தலைவர்      நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து.    மாவட்ட செயலாளர் இன்பா ரகு  கூறியதாவது,.  இராமநாதபுரம் மாவட்ட  தடகள சங்கத்தின் […]

விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

சமீபத்தில் திண்டுக்கல் மதுரை செல்லும் வழியில்  பொட்டிகுளம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில்  மறைந்த மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சதீஷ் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு செய்துள்ளார்.

பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது..

சென்னை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு […]

கோவையில் இனி பொதுக்குழாய் இல்லை ..மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் குடிநீருக்கு மீட்டர் கட்டணம்…

கோவையில் பொதுக்குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் மீட்டர் அளவீட்டில் தேவைக்கேற்ப கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணை யர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள். கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த 26 ஆண்டு காலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க கோவைமாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த மிட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த […]

முத்திரை தாள் விற்பனையாளராக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இடங்களுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இராமநாதபுரம் இணை சார் பதிவகம் எண் 2, போகலூர் தலா 1, கீழக்கரை 6, ராமேஸ்வரம் 5, கமுதி 4, முதுகுளத்து£ர் 4, அபிராமம் , சாயல்குடி, கடலாடி , ஆர்.எஸ்.மங்கலம் தலா 3 என மொத்தம் 43 இடங்களில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:- -எழுத, படிக்க தெரிந்திருக்க […]

அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!

அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!* அப்படியே தாலூகாவையும் அறிந்து கொள்ளலாமே….. *1 .சென்னை மாவட்டம்* ——————————— 1 Fort-Tondiarpet 94450 00484 2 Purasawakkam-Perambur 94450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 *2 .திருவள்ளூர் மாவட்டம்* ————————————- 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 […]

சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு ஆணை வெளியீடு ..

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட  அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி மற்றும் குடிநீர் உயர்வுக்காண ஆணையை 20/07/2018 அன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.  வரி உயர்வு 50 முதல் 100 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அரசானை நகல் கீழே..

சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா நாளை (26/07/2018) நடைபெற உள்ளது..

இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு டாம்கோ (TAMCO) மூலம் தொழில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.07.2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் […]

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. அதன் பின்னர், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய புது நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது. இந்நிலையில் இன்று புதிய ரூ100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புது 100 ரூபாய் லாவண்டர் நிறத்தில் காந்தியின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!