கீழக்கரை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பல பகுதிகளில் அகற்றி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக அமைப்புகளால் அகற்ற முடியாத அளவில் பெருவாரியான பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. அதை அகற்றும் பணியினை இப்பொழுது நகராட்சி நிர்வாகம் முயற்சிகள் எடுத்து வருகின்றனர், அதன் அடிப்படையிலேயே தற்பொழுது சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான ஏல அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
தொடரும் நாசாவின் சமூக சேவை… விரைவில் ஆம்புலன்ஸ் சேவை.. தேவை உங்கள் உதவி..
கீழக்கரை வடக்கத் தெரு நாசா அமைப்பு கடந்த 20 வருடகாலமாக பல மக்கள் நல சேவைகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவ்வமைப்பு மூலம் அறக்கட்டளை ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லாகடன் திட்டமும் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடாந்து மக்களின் அவசியத் தேவையான ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம் செய்ய வேண்டிய பணிளை கையில் எடுத்துள்ளார்கள். அப்பணிக்காக பல நல்லுங்கள் உதவிவழங்கிய நிலையில் விரைவில் சேவையை மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வர […]
துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று 68 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி நிர்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இம்முகாம் துபாய் தேரா சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள அஸ்கான் […]
வஃபாத் அறிவிப்பு
வஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், சகோதரரும் க.மு ஹபிபுல்லா, க.மு அமீர் அப்துல் காதர், க.மு ஹாஜி இஸ்மாயில் ஆகியோரின் மச்சானும் ஜமீலுதீன் அகமது, சித்திக் மீறான் ஆகியோரின் மாமனாரும் சித்திக் அல் ராசித், நூருல் சியாது ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி வெள்ளப்பா என்ற செய்யது […]
2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..
நேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மார்ச் 9ம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. தேர்வுகள் மார்ச் 9ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 29 தேதி நிறைவடைகிறது. கடந்த வருடம் சுமார் 10,65,179 மாணவர்கள் 10,093 பள்ளிகள் மூலம் தேர்வில் பங்கேற்றார்கள் இந்த […]
புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…
அறிவிப்பு நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் செய்யப்படுகிறது. இடம் : *இஸ்லாமிய அமைதி மையம்*, வடக்கு தெரு (C.S.I சர்ச் பின்புறம்) கீழக்கரை நேரம் : தினமும் இரவு *இஷா தொழுகைக்கு பின்* 8 மணி முதல் 9 மணி வரை தொடர்புக்கு : 9791742074
இரத்த தான அறிவிப்பு …
அறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் தேவை. தொடர்புக்கு 9840568387,9042169629 ———————- *WANTED BLOOD* Need BLOOD in ramanadapuram GH *A- negative* tomorrow morning Message posteddate and time 08/01/17 10:30 (BLOOD need. Required on 09/01/17 morning please contact 9840568387, 9042169629
பசுமைப் புரட்சியில் பங்கெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்..
அறிவிப்பு தமிழகத்தில் பல சமுதாய பணிகள் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாளை முதல் (09-01-2017) ஒரு லட்சம் மரக்கன்றகளை நடும் பணியிணை தொடங்குகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..
ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார். இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் வாழும் நம் கீழக்கரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
காணவில்லை – அறிவிப்பு
கீழக்கரை ஆடருத்தான் தெருவைச் சார்ந்த சவ்பான் என்ற சிறுவன் கடந்த ஒரு வாராமாக காணவில்லை. இச்சிறுவனைப் பற்றிய தகவல் அறிந்தால் 88837 96451 என்ற எண்ணில் அச்சிறுவனின் தகப்பனார் அப்பாஸ் அலிகான் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..
சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2நம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..
கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & Science degree படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடிகிறார்கள். செய்தி உதவி:- Kilakkarai Classified..
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…
உள்ளூர் விடுமுறை இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும். அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும். – டாக்டர் நடராஜன், மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.
வெற்றி நமதே +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்…
கீழக்கரையில் 04.01.2017 மற்றம் 05.01.2017 ஆகிய இரண்டு நாட்கள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றி நமதே எனும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் பல பாட வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் […]
2017ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பம்-ஒரு அறிவிப்பு
🕋 *ஹஜ் 2017/1438* 🕋 ✈️ இவ் வருடம் அதாவது ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது Haj Application Form இன்ஷா அல்லாஹ் *2/1/2017 திங்கள்கிழமை* முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது . ✈️ அதாவது ஹஜ் விண்ணப்பங்களை 1- 13/7 ரோசி டவர் நுங்கம்பாக்கம் , சென்னை – யில் நேரிலோ …… அல்லது 2- www.hajcommittee.gov. in என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ….. ……. […]
போலியோ சொட்டு மருந்து முகாம்…
நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், […]
கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]
வஃபாத் அறிவிப்பு…
கீழக்கரை நடுத்தெருவச் சர்ந்த அ.மு.சுல்தான் செய்யது இபுராஹிம் ( அபுபக்கர் அவர்களின் தகப்பனார், மெட்ராஸ் மரைக்கா மாமா, A.M Chicken Shop உரிமையாளர்) இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்கம் நாளை மாலை ஜும்மா பள்ளியில் நடைபெற இருக்கிறது. அவருடைய மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்.
சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா..
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே . இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( Kilakkarai Islamic peace Centre) சட்டப்போராளிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் நம் கீழை நியூஸ் (www.keelainews.com) இணையதளத்தின் அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறாம். மேலும் கீழை நியூஸின் நடுநிலைத்தன்மை, செயல்பாடுகள் […]
பசுமையடையுமா கீழக்கரை.. மக்கிப் போகுமா ப்ளாஸ்டிக் .. 1ம் தேதி முதல் கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பை தடை..
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 21வார்டுகள் உள்ளன. தற்போது வரும் 1ம் தேதி முதல் கீழக்கரைக்கு உட்பட்ட நகராட்சியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை செய்யப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை இந்தியன் மார்ட் அப்துல் சமது அவர்கள் கூறுகையில், இந்த அறிவிப்பு போதிய அவகாசம் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் அறிவிப்பால் இதைக் கட்டுப்படுத்த முடியாது காரணம் அருகில் உள்ள […]
You must be logged in to post a comment.