வஃபாத் அறிவிப்பு கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த அகமது தெருவில் வசிக்கும்(மர்ஹூம்) மசூது மீரா உம்மா மர்ஹூம் சேகு முகைதீன் அவர்களின் மகனும் வாஹிது ரகுமான், ஜவஹர், அசினா, ராபிக் ரகுமான் ஆகியோர்களின் தகப்பானாரும், முகம்மது நாசர் , சேகு முகம்மது, அன்சாரி அன்வர்,ஜகுபர் சாதி,ரகுமத்து நாசிரா, ஆகியோரின் மாமாவும் செய்யது அலி ஃபாத்திமாவின் சகோதரரும் (மர்ஹூம்) காதர் இபுராஹிம் மச்சானும், முகம்மது ஹலபத்துல்லா, ஹாலீது இபுராஹிம் ஆகியோரின் கண்ணுவாப்பாவும், அர்ஷத் ரகுமான், ஆசிக் ரகுமான் […]
Category: வபாத் அறிவிப்பு
ஜனாஸா அறிவிப்பு…
ஜனாஸா அறிவிப்பு தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் அப்துல் காதர், ஆனா மூனா என்ற முஹம்மது இப்றாகீம் ஆகியோரின் தாயாரும் மற்றும் மர்ஹூம் பெரிய மரைக்கா என்ற சாகுல் ஹமீது, சின்ன மரைக்கா என்ற செய்யது அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும் மற்றும் மர்ஹூம் செய்யது முஹம்மது பசீர், ஹபீப் […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தச்சர் தெருவில் வசிக்கும் மர்ஹுப் அலிபாதுஷா அவர்களின் மகனும், குருவிப்பிள்ளை ஜின்னா சாகிபு அவர்களின் மருமகனும், நியாஸ் அவர்களின் சகலையும், நிஷாத் அவர்களின் பெரிய வாப்பாவும், அப்துல்லாஹ் அவர்களின் சாச்சாவும் ஆகிய முகம்மது மஹ்மூத் அவர்கள் நேற்று (07-05-2017) இரவு 7 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெறும். இன்னா லில்லாஹி […]
கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : முஹம்மது ஈஸா – 7845104665
கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு
கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை ஓடக்கரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா அறிவிப்பு…
ஜனாஸா அறிவிப்பு இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வபத்தாகிவிட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 24/03/2017காலை 9:00மணி அளவில் நம்புதாலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். தொடர்புக்கு : மகனார் நௌஷாத் ஆலிம் 9943745976.
கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்
தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் ரஹ்மான்ஷா ஆகியோரது தகப்பனாருமாகிய தூத்துக்குடி ஜெய்லானி தெரு ஜனாப். செ. அப்துல் ரஹீம் என்கிற அத்தா நேற்று முன்னிரவு 7.15 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அத்தா அவர்கள் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலத்தில் […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு.. கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா சென்னை நல்லடக்கம் ராயாப்பேட்டை மையவாடியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
வஃபாத் அறிவிப்பு…
வபாத் அறிவிப்பு. கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தை சேர்ந்த ரசீது நானா என்ற செய்யது இபுராஹிம் அவர்கள் நேற்று இரவு சுமார் 10,30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். அவர்களுடைய நல்லடக்கம் இன்று வடக்குத் தெரு பள்ளியில் நடைபெறும். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க து ஆ செய்யவும். ச
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு வடக்குத் தெரு சுமையா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேனின் தாயார் அவர்கள் இன்று (16-02-2017) மதியம் வஃபாத் அகிவிட்டார்கள். அன்னாருடைய நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு எண்.+91 95855 12397 அவருடைய மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யவும்.
தொடரும் பைக் விபத்துக்கள்.. யார் குற்றம்?.. பெற்றோர்களின் குற்றமா?? அதிகாரிகளின் மெத்தனமா??
கீழக்கரையில் இன்று (10-02-2017) மீண்டும் பைக்கினால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம். இவர் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த ரசாக் அவர்களின் மகன் முஹம்மது மஹ்தும் ஆவார். இவர் சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்ட படிப்பு முடித்தவர். இதில் யாரைக் குற்றம் காண்பது, சிறு வயதிலேயே பிள்ளைகள் ஆசைப்படுவதனால் பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களையா?? கையில் பைக் கிடைத்தவுடன் கண் தெரியாமல் வேகமாக ஓட்டும் சிறார்களையா? அல்லது எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை தண்டிக்காமல் […]
வஃபாத் அறிவிப்பு..
வபாத் அறிவிப்பு கீழக்கரை ஜின்னாதெருவை சேர்ந்த ஜனாப், சேகு கருணை அவர்களின் மகளும், ETA Cars ல் பணிபுரியும் முஹம்மது தாரிக் அவர்களின் மனைவியும், அல் ஹதிஜா (வயது 6), ஹாலித் (வயது 3) இவர்களின் தாயாருமான சித்தி ஸமா இன்று காலை வஃபாத்தாஹி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃரிபுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் இறைவன் அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து, கபுரை சொர்க்கத்தின் பூங்காவாக ஆக்கியருள து ஆ செய்யுங்கள். ஜிப்ரி வீட்டு க்கு […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு கீழக்கரை புது பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கோக்கா அஹமது தெருவை சேர்ந்த மர்ஹூம் சோத்துக் கடை சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹூம் செய்யது அப்துல் காதர், சேகு நூர்தீன் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அபு பைசல், ஹமீது எமீன் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய *மஸ்தான்* என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் 14வது வார்டு நகர் மற்ற உறுப்பினர் ஜனாப்.அஹமது இபுறாகீம் அவர்கள் இன்று 08.02.2017 காலை 11 மணியளவில் வபாத்தாகி […]
வஃபாத் அறிவிப்பு
வஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், சகோதரரும் க.மு ஹபிபுல்லா, க.மு அமீர் அப்துல் காதர், க.மு ஹாஜி இஸ்மாயில் ஆகியோரின் மச்சானும் ஜமீலுதீன் அகமது, சித்திக் மீறான் ஆகியோரின் மாமனாரும் சித்திக் அல் ராசித், நூருல் சியாது ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி வெள்ளப்பா என்ற செய்யது […]
வஃபாத் அறிவிப்பு…
கீழக்கரை நடுத்தெருவச் சர்ந்த அ.மு.சுல்தான் செய்யது இபுராஹிம் ( அபுபக்கர் அவர்களின் தகப்பனார், மெட்ராஸ் மரைக்கா மாமா, A.M Chicken Shop உரிமையாளர்) இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்கம் நாளை மாலை ஜும்மா பள்ளியில் நடைபெற இருக்கிறது. அவருடைய மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்.
ஜனாசா அறிவிப்பு
ஜனாசா அறிவிப்பு. தெற்கு தெரு ஜமாஅத்தை சேர்ந்த நியாஸ் அவர்களின் தகப்பனாரும் தினமணி பத்திரிக்கை நிருபர் நிஸ்பர் அவர்களின் மாமனாருமாகிய SAH சர்புதின் (மாஸ்டர்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்.. அவருடைய மறுமை வாழ்வுக்காக பிரார்திக்கவும்..
வஃபாத் அறிவிப்பு
கீழக்கரை, பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம். ச. முகம்மது அசனா லெப்பை ( ச.மு) அவர்களின் மகனாரும். மர்ஹூம். A.S.A முகம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும். மர்ஹூம் இபுராகிம் கணி என்ற வசந்த மாளிகை சுல்தான், மர்ஹூம். அகமது தம்பி, மர்ஹூம். ச.மு. லத்தீப் (கல்கத்தா ஸ்டோர்) , ஜனாப். ச.மு. மஜீத் (இந்தியன் ஸ்டோர்) , மர்ஹூம். ச.மு. சாகுல் ஹமீது கல்கத்தா பிலாஸ்டிக் ஆகியோரின் தம்பியும், ஜனாப். அகமது சுல்தான், […]
மக்களை பலி வாங்கும் புதிய பண மாற்ற திட்டம்.. கீழக்கரை வங்கி வாசலில் முதியவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம்..
கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த யூசுப் சித்திக் அலி (57) எனும் முதியவர் இன்று காலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் பணம் எடுக்க வரிசையில் காத்து நின்ற பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் வபாத்தாகிவிட்டடார்கள். இன்னும் இந்த அரசாங்கத்தின் அவசரகோல திட்டம் எத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை..
You must be logged in to post a comment.