மே 8: இன்று சர்வதேச தாலசீமியா நாள்….சில முக்கிய தகவல்கள்..

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்தச் சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். நோயின் வகைகள் தாலசீமியா நோய் இரண்டு வகைகளில் மனித உடலைத் தாக்குகிறது. ஹீமோகுளோபின் இரண்டு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். […]

கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி […]

கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட […]

கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்…

கீழக்கரையில் 27-01-2018 (சனிக்கிழமை) அன்று 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை தெற்கு கிளை தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து 3வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 10.00 முதல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார்.

கீழக்கரையில் 20/12/2017 அன்று இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு..

கீழக்கரையில்  வரும் 20/12/2017  அன்று முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இந்த முகாமுடன் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இன்றைய நவீன உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்தாலும் இரத்த தானம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டமே படித்தவர் முதல் பாமரர் வரையில் உள்ளது. இரத்த தானம் செய்வதால் உடல் நிலை பலவீனமாகி விடும் அல்லது தொற்று நோய்கள் வந்து விடும் என்பது போல […]

அவசர ரத்தம் தேவை…

****அவசரம் – O – Negative**** அவசரம் ஆபரேசனுக்காக O Negative ரத்தம் 4 யுனிட் தேவை.. *சத்யா மருத்துவனை, * இராமநாதபுரம். டாக்டர்.மீனாட்சி சுந்தரம்.. தொடர்புக்கு :- 095850 59572 *பதிவு நாள்:-28-09-2017. – IST. 5.45pm* Please share message in know groups

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD MEDICAL CITY மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முகாம் காலை முதல் தொடங்கும். மேலும் இந்த இரத்த தான முகாம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரியாத் நகரின் பல பகுதிகளில் […]

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள லத்திபா மருத்துவமனையில் ( LATIFA HOSPITAL ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 08.00 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..

கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாமுக்கு கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார். அதே போல் 15 ஆகஸ்ட் அன்று கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், தெற்கு கிளை மாணவர் அணி சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் […]

துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..

அறிவிப்பு.. துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா மருத்துவமனை வளாகம். தேதி:- 14-04-2017 – வெள்ளிக்கிழமை. நேரம்:- காலை 11.00 மணிமுதல். அஸ்கான் ஹவுஸ் வளாகத்தில் இருந்து பஸ் வசதியும், பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண: 00 971 56 698 4551 ஈ-மெயில் :- […]

துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் – நாளை நடைபெறுகிறது

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது.  விபரங்கள் கீழே :- நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை. இடம்:  அரபியன் டாக்சி அலுவலகம், ரசிதியா, துபாய். நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 1.30 வரை. தொடர்பு ஈமெயில். [email protected] தொலைபேசி: 050-5196433, 052-7778341

பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இதய அறுவை சிகிசிச்சைக்காக A+positive இரத்தம் உடனடியாக தேவை

இராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பொங்களான்டி என்கிற இரண்டு சகோதரர்களுக்கு எதிர் வரும் 17/03/17 மற்றும் 21/03/17 தேதிகளில் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் செய்ய இருப்பதால் மொத்தம் 15 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. அதில் A+positive இரத்த வகை உடனடியாக 5 யூனிட் தேவைப்படுகிறது. மேலும் 10 யூனிட் இரத்த வகை எந்த வகையாக இருந்தாலும் தனமாக தரலாம். இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ கொடுக்கலாம். விரைந்து தொடர்பு கொண்டு உதவுங்கள் நண்பர்களே… […]

இராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு B’ நெகட்டிவ் இரத்தம் உடனடியாக தேவை – மிக அவசரம்

இராமநாதபுரம் ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அரியமான் கடலோர கிராமத்தை சேர்ந்த பெண் நோயாளிக்கு இரத்த போக்கு காரணமாக *B- negative (2 units)* உடனடியாக தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் நாளை 07.03.17 காலை 9 மணிக்குள் 9840568387 / 9042169629 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ரத்த தான செயலி மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே கீழ் வரும் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெயின் மெனு : இதன் மெயின் மெனு பக்கத்தில் ரத்தம் கொடுக்க விரும்புபவர்களுக்கான முன்பதிவு, ரத்தம் வழங்குபவர்களின் […]

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு O’ NEG இரத்தம் தேவை – அவசரம்

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 13.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக O’ நெகடிவ் இரத்தம் தேவைப்படுகிறது.  இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8754250423 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

*அவசரம் இரத்தம் தேவை*

*அவசரம் இரத்தம் தேவை* இராமநாதபுரத்தில் உள்ள ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு O- negative* (1 unit) தேவை மற்றும் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு A+positive* (2units) ஆப்ரேஸனுக்கு தேவை (தகவல் பதிவு நாள் 04/02/17 நேரம் 12:30 pm) தொடர்புக்கு;-  9840568387, 9042169629

இரத்தம் தேவை…

அவசரம். 02.01.2017 இன்று இராமநாதபுரம் ஆசீக்அமீன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் பாத்திமா என்ற பெண்ணுக்கு A+இரத்தம் தேவைப்படுகிறது. . தொடர்புக்கு. நூருல்அமீன். 7418434177.

துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று 68 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி நிர்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இம்முகாம் துபாய் தேரா சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள அஸ்கான் […]

இரத்த தான அறிவிப்பு …

அறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் தேவை. தொடர்புக்கு 9840568387,9042169629 ———————- *WANTED BLOOD* Need BLOOD in ramanadapuram GH *A- negative* tomorrow morning Message posteddate and time 08/01/17 10:30 (BLOOD need. Required on 09/01/17 morning please  contact 9840568387, 9042169629

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!