தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]
ஆர் எஸ் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24/12/2024) மின் தடை..
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் என் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24.12. 2024) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ஆர் எஸ் மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல் பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், A.R.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் இன்று (டிச.24) காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் […]
ஏர்வாடி, வாலிநோக்கம் துணை நிலையங்களில் நாளை (21/12/2024) மின் தடை..
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.21) நடைபெற உள்ளது. இதனால் சிக்கல், கீழ, மேலசெல்வனூர். கீழ, மேலகிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பண்ணந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம் , தமிழ்நாடு அரசு, தனியார் உப்பு நிறுவனங்கள், இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர்மாலதி […]
இராமநாதபுரத்தில் டிச.21 ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி முதல் நிலை தேர்வு..மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல்..
இராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா முதல்நிலை போட்டித்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 21 மதியம் 2 மணியளவில் ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்குபெறும் தேர்வர்கள் தங்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரியில் பணிபுரிவதற்கான அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வு […]
இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம் : ஆட்சியர் தகவல்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 19.12.2024 & 20.12.2024 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
பெருங்குளம், ஆர் எஸ் மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி : நாளை (17/12/2024) மின் தடை
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ் கே.ஊரணி, கீழ நாகாச்சி, உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காய்வலசை, புதுமடம், நாரையூரணி, வளங்காவேரி, ரெட்டையூரணி, தாமரைக்குளம், மான் குண்டு, உசிலங்காட்டு வலசை, பெருங்குளம், நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, கீரி பூர்வலசை, சமயன் வலசை, வாணியன்குளம், வடக்கு […]
கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID Home Care Centre நாளை (31/05/2021) திறப்பு..
கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID home care centre நாளை (31/05/2021) திறக்கப்பட உள்ளது. இந்த மையம் மூலம் கோவிட் நோய் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதற்கும், மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கும் கீழக்கரையிலேயே HPSAA (ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு) அலுவலகத்தில் மருத்துவர் ஆசிக் அமீன் (இராமநாதபுரம்) aasi COVID home care center திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் இருந்து ஆலோசனை வழங்குவார்கள். […]
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வீரகுல தமிழர்படை சார்பில் நாளை (23/11/2020) அலுவலக முற்றுகை போராட்டம்.. அனைவருக்கும் அழைப்பு..
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வீரகுல தமிழர்படை சார்பில் தோழமை இயக்கங்களை இணைத்து நாளை (23/11/2020) கீழக்கரை நகராட்சி அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம்.
கொரோனா தொற்று சிகிச்சை மாவட்ட நிர்வாகத்துக்கு எஸ்டிபிஐ கோரிக்கை.
இது தொடர்பாக எஸ்டிபிஐ., கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு அதிகமான நபர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை அரசே, 15 நாட்கள் தனிமைப்படுத்தி பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் சார்ஜாவில் உள்பட பிற நாடுகளில் இருந்து இன்று இராமநாதபுரம் வந்த […]
கீழக்கரை உட்பட்ட பகுதியில் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி துவக்கம்..
கீழக்கரை தாலூகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வரிசை எண்கள் JRR •••• , WRM ••••, TN/34/202/ •••• ஆகிய வரிசையல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் TN/34/202/•••• எண்கள் கொண்டு ஆரம்பமாகும் பழைய கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அந்த எண்களை நீக்கி மாற்றம் செய்து புதிதாக வண்ண அட்டைகளாக வழங்க உள்ளனர். இதற்காக கீழக்கரை தாலூகாவிற்கு 27ஆயிரம் வண்ண அட்டைகள் வந்துள்ளது. இதனை அப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி […]
கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி மட்டும் இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே வீசுபவர்களின் மீது கீழக்கரை நகராட்சி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று (09/05/2020) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கீழை நியூஸ் SKV சுஐபு
கீழக்கரை தாலுகா “சத்தியபாதை” மாத இதழ் மற்றும் கீழை நியூஸ் இணையதள நிருபர் நியமனம்..
சத்தியபாதை மாத இதழுக்கும் TNTAM/2005/17836 – கீழை நியூஸ் இணையதள பத்திரிக்கைக்கும் கீழக்கரையைச் சார்ந்த SKV.முஹம்மது சுஐபு, கீழக்கரை தாலுகா நிருபராக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வருட இறுதி வரை நியமிக்கப்பட்டுள்ளார். கீழக்கரை தாலுகாவில் உள்ள அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இனி அவரே சத்தியபாதை மாத பத்திரிக்கை மற்றும் கீழை நியூஸ் இணைய தள பத்திரிக்கை சார்பாக கலந்து கொள்வார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தங்கள் அனைவருடைய ஆதரவையும் தொடர்ந்து தருமாறு அன்போடு […]
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கரணமாக ராமேஸ்வரம் கோயில் மூடல்… ராமநாதபுரம் முருகன் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா நிறுத்தம்..
கொரானா வைரஸ் பரவல் எதிரொலியால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி தரிசனத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரகணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரானா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இன்று (மார்ச் 20) முதல் […]
கீழக்கரையில் நாளை (29/02/2020) – சனிக்கிழமை மின் தடை..
கீழக்கரையில் (29/02/2020) – சனிக்கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையில் (28/01/2020) செவ்வாய் கிழமை மின் தடை..
கீழக்கரையில் (28/01/2020) – செவ்வாய்க் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தில் TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்…
அரசு துறையில் வேலை கிடைப்பது என்பது ம்க வும் கடினமான விசயம், அதே சமயம் அதுவே பல பேருக்கு கனவாகவும் இருக்கும். ஆனால் அந்த கனவை நினைவாக்க முறையான பயிற்சி என்பது மிக அவசியம். இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வணிக மயக்கப்பட்டுவிட்ட சூழலில் கல்வியும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது. ஆனால் அக்குறையை தீர்த்து ஆர்வம் உள்ள அனைவரும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் இராமநாதபுரத்தில் MUGAVAI EDUCATION […]
இராமநாதபுர மாவட்டத்தில் நாளை (02/12/2019) பள்ளிகள் விடுமுறை..
இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2.12.2019) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.
கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை மின் தடை..
கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து…
பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் தொடர்ந்து 58 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதால் இன்றிரவு புறப்பட வேண்டிய 2 விரைவு ரயில்களும் இன்னும் புறப்படவில்லை. 22662 (சேது எக்ஸ்பிரஸ்) மற்றும் 16733 (ஓக்லா எக்ஸ்பிரஸ்). பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் 58 கிலோ மீட்டருக்கு மேல் தொடர்ந்து நீடிப்பதால் இன்று (02.8.19) மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16852 (போர்ட் மெயில்) இராமேஸ்வரம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. பயணச்சீட்டை […]
You must be logged in to post a comment.