கீர்த்தி மிகு கீழக்கரையை மேலும் கீர்த்தியாக்கிய “நினைவலைகள்” நூல் வெளியீட்டு விழா….

சோனகன் என்ற மஹ்மூது நெய்னா வளர்ந்து வரும் எழுத்தாளர் என்பதை விட வளர்ந்த எழுத்தாளர் என்றால் மிகையாகாது. 1993ம் வருடம் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் இளநிலை பட்டத்தை முடித்து, பின்னர் முதுநிலை பட்டத்தை சென்னை புதுக்கல்லூரியில் முடித்தவர்.

மஹ்மூது நெய்னாவில் கைவண்ணத்தில் “கீழக்கரை நினைவலைகள்” வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை (07-07-2017) அன்று மாலை 05.00 மணியளவில் ஜதக்கதுன் ஜாரியா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிச்சயமாக இந்த நினைவலைகள் கீழக்கரையின் வரலாறு, கீழக்கரையின் வளர்ச்சி, கீழக்கரையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர்களின் வரலாரையும் மக்களுக்கு கொண்டு செல்லும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!