இராமநாதபுரம் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம், செப்.6- பட்டியல் சமுதாயத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை திரும்ப அனுப்பும் தமிழக அரசை கண்டித்து பிச்சை அளிக்கும் போராட்டம். இராமநாதபுரம் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் இன்று நடந்தது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சண்முகராஜ், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில துணை தலைவர் கலாராணி கிருபா ரத்தினம், பட்டியல் அணி மாநில செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணண் , மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆத்ம கார்த்தி, மணிமாறன், முத்துச்சாமி, கேசவன், நகராட்சி கவுன்சிலர் குமார், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் குமரன்,மகளிரணி நிர்வாகி லட்சுமி தேவி, நகர் தலைவர் கார்த்திகேயன், விவசாய அணி நிர்வாகி கார்த்திக் வசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!