சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பெயரில் பிரியாணி கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் கைதான 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
அதே சமயம் இன்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.


You must be logged in to post a comment.