நாளை (14/04/2020) முதல் கீழக்கரையில் வங்கிகள் அனைத்தும் காலவரையற்ற அடைப்பு……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை 14.4.2020 முதல் காலவரையற்ற அடைப்பு என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவலுடன் அறிவிப்பு வங்கிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதைப்பற்றி வங்கி நிர்வாகிகளுடன் பேசியபோது “கீழக்கரை மற்றும் பரமக்குடி பாரதி நகர் பகுதியில் வங்கி செயல்படாது“ என்று கூறுகின்றனர். எப்பொழுதும்போல் ஏடிஎம் சேவை தொடர்ந்து செயல்படும் என்று அறியப்படுகிறது.

கீழை நியூஸ் SKV. சுஐபு

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!