தொடரும் ஷேர் ஆட்டோ அட்டகாசங்கள்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் பாதி சாலையை மறித்து வரிசையாக ஷேர் ஆட்டோவை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக வும் இதனால் சில விபத்துக்கள் ஏற்படுகிறது.சாதாரண வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறையினர் இதுபோன்ற சாலை விதிகளை மீறுபவர்கள் மீது ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்தில் அனுப்ப வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!