மதுரையில் காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருள்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…

மதுரை கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வழங்கிய கொரோனா நலத்திட்ட உதவி சமூக இடைவெளியை காற்றில் பறந்தது.

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்காக குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!