சென்னையில் ‘சமாதானக் கலை விழா 2017’ – பல்சுவை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்

சமாதான கலை – ART OF PEACE FOUNDATION மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் இன்டர்நேஷனல் ட்ராவல்ஸ், ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீசஸ் மற்றும் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பல்சுவை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக சமாதானக் கலை விழா 2017 நிகழ்ச்சி எதிர்வரும் 09.04.17 அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த ஆளுமைகள் சிறப்புரை வழங்க இருக்கின்றனர். அனைவரும் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விழா ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!