மதுரையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது ..

நேற்று (09.02.2019) மதுரை மாநகர் D1- தல்லாகுளம் (ச&ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அழகுமுத்து அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை நரிமேட்டில் சதீஸ் குமார் 29/13, த/பெ. பூமிநாதன் என்பவர் கஞ்சா விற்பனை விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கி.கி. கஞ்சா கைப்பற்றப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!