கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

 D1-தல்லாகுளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பெருமாள்சாமி என்பவர் மதுரை மருதுபாண்டியர் நகர், சரவணா மருத்துவமனை அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூரை சேர்ந்த சதீஸ்குமார் 29/19, த/பெ. பூமிநாதன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தார்.

மேலும் விசாரணை முடித்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!