கஞ்சா விற்பனை செய்த பெண் கைது…

இன்று (24.05.19) B4-கீரைத்துறை (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அருண் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை சிந்தாமணி ரோடு, வாழைதோப்பு சந்திப்பில் ஒரு பெண் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரிடம் விசாரணை செய்த போது மதுரை வாழைதோப்பு, சிந்தாமணியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆறுமுகம் 40/19 என விசாரணையின் முடிவில் தெரியவந்தது எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஜ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.450/- கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!