இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்தாயிரம் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்தாயிரம் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.