வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் .ஏபிஜே.அப்துல்கலாம் ஐயாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் குன்றத்தூர்,நயினார்கோவில்,செம்பொன்குடி,ஆகிய இடங்களில் 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்சியில் அறக்கட்டளையின் சார்பில் பிரதிப்,அரவிந்,சதீஸ்,வினோத்,விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!