சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலை பள்ளி 22வது ஆண்டு விழா..

மதுரை ஜெய்ஹிந்த்புரம் “சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் மாநகர் காவல் துணை  கண்காணிப்பாளர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பத்மா, செயலாளர் மதன், தலைமை ஆசிரியை சுகந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!