இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கும் கீழக்கரை காவல் நிலையத்திலும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
இதில் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் மகேஷ், இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, நகர் அம்மா பேரவை செயலாளர் ஜீவா, நகர் இளைஞர் பாசறை செயலாளர் மீராலெப்பை, அம்பா, நகர் சிறுபான்மை செயலாளர் முபாரக், நகர் அவைத்தலைவர் நூருல் ஹக், நகர மாணவர் அணி துணைச் செயலாளர் அப்சல்கான், மற்றும் பாண்டி, கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு.





You must be logged in to post a comment.