மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழுவின் மூன்று பேர் கொண்ட கமிட்டி ஆய்வு கூட்டம் மாநில பொதுசெயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் மாநில தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அகில இந்திய தொழிற்சங்க பொது செயலாளர் (கர்நாடகா) ஜி.ஆர் சிவசங்கர், பண்டாசுரேந்திரரெட்டி(தெலுங்கானா செயலாளர்) ஜோதிரஞ்சன்(ஒடிசா) மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.