வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு பகுதியில் புளிய மரத்தில் மோதி கார் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் விபத்தில்இறந்தவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் என அறியப்படுகிறது.
செய்தி:- வாரியார், வேலூர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













