இன்று (14/12/2018) வாணியம்பாடி அடுத்த கலந்திராவில் நடந்த சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பாண்டியன் என்பவர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
செய்தி:- கே.எம்.வாரியார்.



You must be logged in to post a comment.