கார் மோதி ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் பலி..

பொள்ளாச்சி கோவை சாலை தாமரைக் குளம் பகுதியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் பலி.

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பாபு (20) பாரதி (20) ராஜு (19) மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு சென்று விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரின் உடலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!