கீழக்கரையில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் முத்துசாமி துணை மின் நிலையம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது சாயல்குடியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் மோதியதில் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்


You must be logged in to post a comment.