இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருச்சியில் இருந்து நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளூர் என்ற இடத்தில் உரம் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த டிரைவரை வெள்ளூர் கிராம பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து அவனுக்கு உடனடியாக தண்டனை வழங்கி உள்ளனர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









